Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
4 posters
Page 1 of 1
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி
நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.
அமைதியான முறையில் அங்கு தேர்தலை நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் பெரும்
பரபரப்பு நிலவுகிறது.
மேலும், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்ப
டுவதாகவும் புகார் எழுந்தது.
-
துணை ராணுவ படையினர் ஆர்.கே.நகர் தொகுதியில்
பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை
தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி
நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.
அமைதியான முறையில் அங்கு தேர்தலை நடத்துவதற்கு
தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் பெரும்
பரபரப்பு நிலவுகிறது.
மேலும், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்யப்ப
டுவதாகவும் புகார் எழுந்தது.
-
துணை ராணுவ படையினர் ஆர்.கே.நகர் தொகுதியில்
பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை
தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
வட்டியைக்கூட கட்ட முடியாத கடன் சுமை கொண்ட நாட்ல இப்படி ஒரு இடைத
தேர்தல் நடத்தி ஆளுமா...என்னங்க இது. ஏன் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம்
பொறுப்பு கொடுத்தால் என்ன ? மைய அரசும் ,தேசிய தேர்தல் ஆணையமும்
தனிகவனம் கொண்டு ஆலோசிக்கலாமே. இடைத்தேர்தலின்றி செயல்பட>>>>>
தேர்தல் நடத்தி ஆளுமா...என்னங்க இது. ஏன் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம்
பொறுப்பு கொடுத்தால் என்ன ? மைய அரசும் ,தேசிய தேர்தல் ஆணையமும்
தனிகவனம் கொண்டு ஆலோசிக்கலாமே. இடைத்தேர்தலின்றி செயல்பட>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
ஆர்.கே நகர் தொகுதி நிலவரம் எப்படியிருக்கிறது?''
''கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மத்தியில் பி.ஜே.பி
நேர்மையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
அப்படி நேர்மையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதால்தான்
ஆர்.கே.நகர் தொகுதியில்கூட இப்போது நாங்கள் திணறிக்
கொண்டிருக்கிறோம்.
ஏனெனில், அந்தளவுக்கு மற்றக் கட்சிகள் எல்லாம் பணத்தை
வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.''
-
தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் பேட்டி
''கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மத்தியில் பி.ஜே.பி
நேர்மையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
அப்படி நேர்மையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதால்தான்
ஆர்.கே.நகர் தொகுதியில்கூட இப்போது நாங்கள் திணறிக்
கொண்டிருக்கிறோம்.
ஏனெனில், அந்தளவுக்கு மற்றக் கட்சிகள் எல்லாம் பணத்தை
வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.''
-
தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் பேட்டி
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1237495சிவனாசான் wrote:வட்டியைக்கூட கட்ட முடியாத கடன் சுமை கொண்ட நாட்ல இப்படி ஒரு இடைத
தேர்தல் நடத்தி ஆளுமா...என்னங்க இது. ஏன் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம்
பொறுப்பு கொடுத்தால் என்ன ? மைய அரசும் ,தேசிய தேர்தல் ஆணையமும்
தனிகவனம் கொண்டு ஆலோசிக்கலாமே. இடைத்தேர்தலின்றி செயல்பட>>>>>
நல்ல யோசனைதான் ! ஒரு ஆளுநரே இரண்டு மாநிலங்களைப் பார்த்துக் கொள்ளும்போது , ஒரு MLA இரண்டு தொகுதிகளைப் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என
தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
குறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை
போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நேற்று கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த
இந்த சந்திப்பின் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி
கார்த்திகேயன்,சென்னை போலீஸ் கமிஷனர்
கரண் சின்ஹா கூறியதாவது:–
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும்
படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள்
பெறப்பட்டுள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. விதி மீறல் புகார்கள் மீது உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு பணிக்காக 1694 மத்திய பாதுகாப்பு படையினர்
வர உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என
தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்
குறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை
போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா நேற்று கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த
இந்த சந்திப்பின் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி
கார்த்திகேயன்,சென்னை போலீஸ் கமிஷனர்
கரண் சின்ஹா கூறியதாவது:–
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில்
ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும்
படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள்
பெறப்பட்டுள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. விதி மீறல் புகார்கள் மீது உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு பணிக்காக 1694 மத்திய பாதுகாப்பு படையினர்
வர உள்ளனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
» ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
» “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்”: தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகப் படுகொலை..!
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
» ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
» “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்”: தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகப் படுகொலை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|