Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
3 posters
Page 1 of 1
அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) UcU8UuVzSyKXOF7bqMQX+lee](https://www.filepicker.io/api/file/UcU8UuVzSyKXOF7bqMQX+lee.jpg)
-
-
தத்துவம் படித்து ஆன்மிகவாதியான
பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ
-
------------------------------------
-
மரண தண்டனை ரத்துக்க ஐ.நா சபை கொண்ட
வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த
நாடுகள் 115.
-
----------------------------------
-
இந்தியாவின் முதல் உயர்நீதிபதி
ஓமன-குஞ்சம்மா (கேரளா)
-
---------------------------------
-
திமிங்கலம் ஒரு நாளைக்கு 3 டன் உணவை
சாப்பிடுகிறது
-
---------------------------------
-
ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் வரை
குடிக்கும்.
ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
-
----------------------------------
-
Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
-
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) FtSYhpniREaAHsT8nPrf+Cb_yEhOWwAI6vYS](https://www.filepicker.io/api/file/FtSYhpniREaAHsT8nPrf+Cb_yEhOWwAI6vYS.jpg)
-
----------------------------------
கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும்
அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான்
இறந்து போகும்.
-
--------------------------------
-
கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை
திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
-
-----------------------------------
-
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும்
310 பேர் தான்.
-
------------------------------------
-
பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார்
21400 மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய
சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால்
2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து
ஒலிபரப்பாகும்.
--
---------------------------------
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) FtSYhpniREaAHsT8nPrf+Cb_yEhOWwAI6vYS](https://www.filepicker.io/api/file/FtSYhpniREaAHsT8nPrf+Cb_yEhOWwAI6vYS.jpg)
-
----------------------------------
கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும்
அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான்
இறந்து போகும்.
-
--------------------------------
-
கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை
திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
-
-----------------------------------
-
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும்
310 பேர் தான்.
-
------------------------------------
-
பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார்
21400 மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய
சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால்
2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து
ஒலிபரப்பாகும்.
--
---------------------------------
Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம்
புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம்.
தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம்
எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள்
தேவைப்பட்டது.
-
-----------------------------------------
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல்
தன் கூட்டுக்குள் நுழையாது.
-
---------------------------------------
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு
நிறத்தில் இருக்கும்.
-
---------------------------------------
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை
கொத்தும்.
-
--------------------------------------
எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை
தூக்கும்.
-
-----------------------------------
நன்றி- இணையம்
புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம்.
தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம்
எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள்
தேவைப்பட்டது.
-
-----------------------------------------
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல்
தன் கூட்டுக்குள் நுழையாது.
-
---------------------------------------
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு
நிறத்தில் இருக்கும்.
-
---------------------------------------
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை
கொத்தும்.
-
--------------------------------------
எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை
தூக்கும்.
-
-----------------------------------
நன்றி- இணையம்
Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) TK98PvGDR42c0yhlhRaH+a_2-dolphins-766809](https://www.filepicker.io/api/file/tK98PvGDR42c0yhlhRaH+a_2-dolphins-766809.jpg)
-
* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
-
* யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
-
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
-
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
-
* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
-
----------------------------------------
Re: அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு)
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அறிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்கள் (தொடர் பதிவு) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|