புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
437 Posts - 55%
heezulia
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
25 Posts - 3%
prajai
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
4 Posts - 1%
mini
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
4 Posts - 1%
vista
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_m10சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 01, 2017 5:31 am

தமிழ் படித்தவர்கள் அறிவர்...
இரந்து பெறுதல் என்றால், கெஞ்சிப் பெறுவது!

தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தகைமை என்பது,
பண்டைய காலங்களில் பெரிதாக பேசப்பட்டது.
இப்போதோ, 'தனக்கு ஆக வேண்டியது ஆனால் சரி...
எது எக்கேடு கெட்டால் என்ன...' என்று, பலரும் எண்ணத்
துவங்கி விட்டனர்.

நல்ல வேலையாக வாங்கி தரக்கூடியவர் தான்;
ஆனால், ஏனோ மனம் வைக்க மாட்டேன் என்கிறார்.
எப்போது கேட்டாலும், விதவிதமான பதில்கள் வருகின்றன.
'நான் பிசி; அடுத்த வாரம் வா...' என்கிறார். அடுத்த வாரம்
போனாலோ, 'அவரு ஊர்ல இல்ல; பத்து நாள் போகட்டும்...'
என்று பதில் வருகிறது.

நம்மாளுக்கோ பாவம்... இதே நினைப்பு!

காலண்டரை கிழிக்கும் போது, 'இன்னும் சரியா மூணு நாள்,
ரெண்டு நாள்...' என்று, இதையே ஜபமாக்கி, சரியாக, பத்தாவது
நாள் அவர் வீட்டில் போய் இறங்கினால், 'பத்து நாள்ன்னா,
சரியா பத்தாவது நாள் வந்துடுறதா... நான் சொல்லியனுப்ப
மாட்டேனா... கொஞ்ச (!) நாள் போகட்டும்...' என்பார், அந்த
பெரிய மனிதர்.

மரியாதை எப்படி படிப்படியாக கெடுகிறது பார்த்தீர்களா...
இனியும், இவரிடம் போய் நிற்க தான் வேண்டுமா?

ஆனால், அதையும் தாங்கி நிற்பவர்களும் இருக்கின்றனரே...

பின்னர் என்பதும், பேசாதிருப்பதும், மறுப்பின் மறு நகல்களே!

கடன் கேட்டு தொந்தரவு செய்வோரை பார்க்கிறோம்...
லட்சத்தில் ஆரம்பித்து, பத்தாயிரத்திற்கும் கீழே இறங்கி
போகின்றனர்.

ஒரு மனிதர் கொடுப்பார், உதவுவார், கை காட்டுவார் என
நம்புகிறோம். இந்தக் கணக்கை, கணிப்புகளை, ஆரம்பத்திலேயே
சரி வர போட வேண்டும்.

உதவி என்று போய் கேட்டாலோ, பலரது முகம் அஷ்ட கோணலாக
மாறி விடும். சொல்லும் பதிலிலேயே, அவர் சொல்லாமல் சொன்ன
பதில் என்ன என்கிற சிந்தனையில், நம் மனம் ஆழ்ந்து விட
வேண்டும்.

அன்னியர்களை விடுங்கள்... கணவன், மனைவியிடம் கேட்டுப்
பெற வேண்டிய ஒன்றில் கூட, ஓரளவிற்கு தான் இறங்கி போகலாம்.
'தொழிலில் போட கொஞ்சம் பணம் தேவை; உன் நகைகளில்
ஒன்றிரண்டை கொடுத்து உதவ முடியுமான்னு யோசிச்சு சொல்லு.
இப்பவே முடிவு சொல்லணும்ன்னு இல்ல... நாளைக்கு சொன்னால்
போதும்; அவசரமில்ல...' என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்;

கெஞ்சல் பாணிக்கு, இறங்க வேண்டிய அவசியமில்லை.


மனைவியும், தன் தேவைகளை அளவோடு சொல்லி,
'பணப்புழக்கம் நல்லா இருக்கிற போது, வாங்கி தரமுடியுமான்னு
பாருங்க; கட்டாயப்படுத்தல...' என்று, பேச்சுவாக்கில், தருணம்
பார்த்து சாதாரணமாக சொன்னாலே போதும். கணவனுக்கு,
அது மர மண்டை என்றால் கூட, மண்டையில் நன்கு ஏறும்.

ரொம்பவும் அழுத்திக் கேட்டால், பதில் விருட்டென்று வரும்...


'என்ன விளையாடுறியா... நானே பணம் புரட்ட வழி தெரியாம,
செத்து சுண்ணாம்பா ஆகிக்கிட்டிருக்கேன்; வந்துட்டா பெரிசா...'
என்பான்.

அணுகுமுறைகளில் செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்கள்,
அற்புதங்கள் செய்ய வல்லவை. மனித உடலில், 32 பலவீன
இடங்கள் உள்ளன என்று, கராத்தே கலை கற்று தரும்.

அவற்றுள் ஒன்றை தட்டினால் போதுமாம், அவன் உடனே விழுந்து
விடுவானாம்.

மனித மனதின் பலவீனங்களோ இவற்றை விட அதிகம்.
எதிராளியின் அப்போதைய மனநிலை, நேரம், சூழல், வார்த்தைகள்,
தொனி மற்றும் தோரணை என்று பலவற்றையும் எடை போட்டு,
இதமான வார்த்தைகளால் அணுகினால், எத்தகைய மனிதனும்
வீழ்ந்து விடுவான்; மாயங்கள் நடக்கும்.

'சே... இவன் தொல்ல தாங்க முடியலயே...' என்கிற நினைப்பை
உருவாக்கி விட்டாலோ, நம் விண்ணப்பத்திற்கான பதில், கையோடு
தெரிந்து போகும்.

கிடைத்தால் சரி, இல்லாவிட்டால் போகிறது என்கிற மனோபாவத்தோடு
அணுகுவதில், இரு வித நன்மைகள் உண்டு.

இதில், வற்புறுத்தல் இல்லாததால், நிர்பந்தத்தின் அடிப்படையில்
எதிராளி இறங்காமல், மனமுவந்து இறங்குவார். அடுத்தது, எதிராளி
மறுத்தாலும், நமக்கு பெரிய ஏமாற்றமாக இராது.

கெஞ்சிப் பெறுவது என்பது கேவலமானது; அப்படி ஒன்றை பெறுவது,
அவசியம் தானா என்கிற கேள்வி, மனதிற்குள் பலமுறை எழுப்பப்பட
வேண்டும்.
-
--------------------------------------

லேனா தமிழ்வாணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக