புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
Page 1 of 1 •
புதுடில்லி: மதுவை விட மனிதன் உயிர் பெரியது எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரவு:
சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை, வரும், 31க்குள் மூட, 2016 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே போல், நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூட, சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவை, நவ., 28 வரை நீட்டித்து, மறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, மாநிலங்களின் சார்பிலும், நேற்று(மார்ச் 28) மனு தாக்கல் செய்யப்பட்டன. இன்று, இந்த மனுக்கள் மீதான விசாரணை நடக்குமென, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
கோரிக்கை:
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்க வேண்டும் எனக்கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழக அரசுக்கு ரூ.25,500 கோடி வருமானத்தை பாதிக்கும். என தமிழக அரசு வாதாடியது.
அறிவுரை:
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும். மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
-
தினமலர்
உத்தரவு:
சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை, வரும், 31க்குள் மூட, 2016 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே போல், நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூட, சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவை, நவ., 28 வரை நீட்டித்து, மறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, மாநிலங்களின் சார்பிலும், நேற்று(மார்ச் 28) மனு தாக்கல் செய்யப்பட்டன. இன்று, இந்த மனுக்கள் மீதான விசாரணை நடக்குமென, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
கோரிக்கை:
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்க வேண்டும் எனக்கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழக அரசுக்கு ரூ.25,500 கோடி வருமானத்தை பாதிக்கும். என தமிழக அரசு வாதாடியது.
அறிவுரை:
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும். மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
-
தினமலர்
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
உச்ச நீதிமன்றம் கேட்பதில் தவறென்றும் இல்லை,அரசின் வருவைவிட மக்களின் உயிர் பெரியது என்ற வாதம் முற்றிலும் உண்மையே...தமிழகத்தில் அனைத்து மதுகடைகளையும் மூடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்,நீதிமன்ற உத்திரவால் 1731கடைகளை முயற்சி எடுத்த பாமக வையும்,வக்கில் பாலுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
வெல்க தமிழ் !
சாராயம் விற்று தான் அரசை நடத்த வேண்டும் என்று சொல்வது தமிழக அரசின் கேவலமான வாதம் , விபசாரத்தையும் டாஸ்மாக் மூலம் அரசே நடத்தினால் இன்னும் பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
இரா.மூர்த்தி wrote:உச்ச நீதிமன்றம் கேட்பதில் தவறென்றும் இல்லை,அரசின் வருவைவிட மக்களின் உயிர் பெரியது என்ற வாதம் முற்றிலும் உண்மையே...தமிழகத்தில் அனைத்து மதுகடைகளையும் மூடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்,நீதிமன்ற உத்திரவால் 1731கடைகளை முயற்சி எடுத்த பாமக வையும்,வக்கில் பாலுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
பாராட்டுக்கள் வழக்கறிஞர் பாலு அண்ணன் & பாமக
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|