Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
3 posters
Page 1 of 1
'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி: மதுவை விட மனிதன் உயிர் பெரியது எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரவு:
சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை, வரும், 31க்குள் மூட, 2016 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே போல், நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூட, சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவை, நவ., 28 வரை நீட்டித்து, மறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, மாநிலங்களின் சார்பிலும், நேற்று(மார்ச் 28) மனு தாக்கல் செய்யப்பட்டன. இன்று, இந்த மனுக்கள் மீதான விசாரணை நடக்குமென, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
கோரிக்கை:
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்க வேண்டும் எனக்கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழக அரசுக்கு ரூ.25,500 கோடி வருமானத்தை பாதிக்கும். என தமிழக அரசு வாதாடியது.
அறிவுரை:
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும். மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
-
தினமலர்
உத்தரவு:
சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை, வரும், 31க்குள் மூட, 2016 டிசம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதே போல், நெடுஞ்சாலைகளிலிருந்து, 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இயங்கக் கூடாது என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூட, சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவை, நவ., 28 வரை நீட்டித்து, மறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா, மாநிலங்களின் சார்பிலும், நேற்று(மார்ச் 28) மனு தாக்கல் செய்யப்பட்டன. இன்று, இந்த மனுக்கள் மீதான விசாரணை நடக்குமென, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
கோரிக்கை:
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்க வேண்டும் எனக்கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழக அரசுக்கு ரூ.25,500 கோடி வருமானத்தை பாதிக்கும். என தமிழக அரசு வாதாடியது.
அறிவுரை:
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும். மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொது மக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
-
தினமலர்
Re: 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
உச்ச நீதிமன்றம் கேட்பதில் தவறென்றும் இல்லை,அரசின் வருவைவிட மக்களின் உயிர் பெரியது என்ற வாதம் முற்றிலும் உண்மையே...தமிழகத்தில் அனைத்து மதுகடைகளையும் மூடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்,நீதிமன்ற உத்திரவால் 1731கடைகளை முயற்சி எடுத்த பாமக வையும்,வக்கில் பாலுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
சாராயம் விற்று தான் அரசை நடத்த வேண்டும் என்று சொல்வது தமிழக அரசின் கேவலமான வாதம் , விபசாரத்தையும் டாஸ்மாக் மூலம் அரசே நடத்தினால் இன்னும் பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
இரா.மூர்த்தி wrote:உச்ச நீதிமன்றம் கேட்பதில் தவறென்றும் இல்லை,அரசின் வருவைவிட மக்களின் உயிர் பெரியது என்ற வாதம் முற்றிலும் உண்மையே...தமிழகத்தில் அனைத்து மதுகடைகளையும் மூடவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்,நீதிமன்ற உத்திரவால் 1731கடைகளை முயற்சி எடுத்த பாமக வையும்,வக்கில் பாலுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
பாராட்டுக்கள் வழக்கறிஞர் பாலு அண்ணன் & பாமக
Similar topics
» ஹசாரே கைது : சுப்ரீம் கோர்ட் கருத்து
» பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து
» அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து
» அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|