Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கெலாம் காப்பு!
2 posters
Page 1 of 1
நமக்கெலாம் காப்பு!
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
.
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
.
உலகில் பிறந்த அனைவரும் அடியார்.
உடையவன் முன்னால் அனைவரும் சமமே.
மானுட வேற்றுமை மாதவன் அறியான்.
மாய இருளை நீக்கும் கதிரோன்
அனைவருக்கும் பொது உடைமையென
திண்ணமாய் உரைத்த மனிதன்.
திருக்குலத்தோரை அரவணைத்து
சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3
.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.
திருக்கோயில்கள் திறம்பட இயங்க
வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.
அகங்காரம் என்னும் மாயப்பேயை
தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4
.
இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்
துறவு பூண்ட தூயவன்.
இல்லறத்தாரை மடாதிபதியாக்கி
இயக்கம் வளர்த்த மாயவன்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
விளக்க வந்த வேதியன்.
ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற
திருவருள் பெற்ற சோதியன். 5
.
திருவாய்மொழியைப் பரவலாக்கிய
நம்மாழ்வாரின் ஓதுவன்.
பாவை பாடிய கோதையின் ஆசையை
நிறைவேற்றிய சோதரன்.
அருகில் வருவோர் அனைவரும் உயர
நல்வழி காட்டும் சாதகன்.
சரணாகதியை முதன்மைப்படுத்தி
துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6
.
பலரிடம் கற்ற அந்தப் பரமன்,
குருவை விஞ்சிய சிஷ்யன்.
குருநாதர்களையே சீடனாகப் பெற்ற
அரிதினும் அரிய அவதார புருஷன்.
ஆளவந்தாரின் ஆசைகளை
பூர்த்தி செய்த புன்ணியன்.
ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி
ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7
.
அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது
வைணவம் திருப்புமுனை கண்டது.
இறைவனை அடையும் ரகசிய வழியை
உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.
குருநாதர் சொல்லை மீறி அவன்
எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது
அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.
இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8
.
தானொருவன் நரகம் புக்கினும்
மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக
தன்னை அளித்த தயாபரனை
அப்போது உலகம் கண்டது.
எம்பெருமானாரின் கருணை மழை
எல்லோரையும் நனைத்தது.
சௌமிய நாராயணர் திருத்தலம்
ராமானுஜனால் பேறு பெற்றது! 9
.
ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.
ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.
ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.
ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10
--------------
குறிப்பு:
கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.
Re: நமக்கெலாம் காப்பு!
இராமானுஜன் திருவடிகளே சரணம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சீமந்தம் வலை காப்பு எதுக்காக பண்ணுகிறார்கள் ?
» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
» தப்புவோரை கண்டுபிடிக்க கையில் மின்னணு காப்பு
» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
» தப்புவோரை கண்டுபிடிக்க கையில் மின்னணு காப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|