புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
61 Posts - 45%
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 3%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
21 Posts - 5%
prajai
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
5 Posts - 1%
mruthun
தெய்வம் மறந்தது இல்லை Poll_c10தெய்வம் மறந்தது இல்லை Poll_m10தெய்வம் மறந்தது இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் மறந்தது இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 7:14 pm

தெய்வம் மறந்தது இல்லை Vhaz71sRdatq7jJbW758+E_1490330194
-
அடியார்கள் என்பதற்கு, ‘சுவாமியின் திருவடிகளில்,
ஆழமான பக்தி கொண்டவர்கள்’ என்று பொருள்.

உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை
நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட
ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:

‘சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்’ என போற்றப்படும்,
மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு,
தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார்.

நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு,
அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே,
‘நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்…’
என, அருள்பாலித்தாள்.

தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப்
பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர,
சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து
பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.

தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும்
ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன்,
‘சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே…’ என்று, அவர்
தில்லையிலேயே தங்கி விடவில்லை.

தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை
சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை
வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட
முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும்
திகைத்தார்.

காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால்,
‘ஆடல்வல்லானே… இன்று உன் தரிசனத்தை எவ்வாறு
காண்பேன்… அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த
ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா…’ என்று பாடித்
துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார்.

உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை
கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம்
முடித்து திரும்பினார்.

மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது,
வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம்
உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது.

அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த
நிலையில், அருமருந்தொரு திரு மருந்து… என்ற பாடலை
அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.

இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில்
பாடப்படுகிறது.
தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது
இல்லை!

————————————–

பி.என்.பரசுராமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:11 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக