Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள் சொல்கின்றன...!!
+2
krishnaamma
ந.க.துறைவன்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
செய்திகள் சொல்கின்றன...!!
First topic message reminder :
*
1.
சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது.
2.
ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே தேர்தல்லே நிற்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கா? நீதிமன்றம் நினைத்தால் தடை செய்ய முடியாதா? இதொரு அர்த்தநாரி சட்டம்.
3.
31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம். நெடுவாசலில் மக்களின் ஒப்புதலுடன் திட்டம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி.
எப்படியோ? வோட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்றதுன்னு முடிவாயிடிச்சி. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி துவங்கப் போகுது, பிள்ளையும் கிள்ளிவிட்றாங்க. தொட்டிலையும் ஆட்டிவிட்றாங்க.
4.
சிவசேனா எம்.பி. ரவீந்தர கெய்க்வாட்டு ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால் தாக்கினார்.
எம்.பி. செய்தா ஒன்னு. பொதுமக்கள் செய்தா ஒன்னா? செருப்பு வீசியெறிபவனைக் கடுமையா தண்டிக்கும் சட்டம் எம்.பி. 25 முறை அடிக்கிறாரே, இவருக்கென்ன தண்டனை? விருது கொடுப்பாங்களா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 28-03-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
*
1.
சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது.
2.
ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே தேர்தல்லே நிற்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கா? நீதிமன்றம் நினைத்தால் தடை செய்ய முடியாதா? இதொரு அர்த்தநாரி சட்டம்.
3.
31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம். நெடுவாசலில் மக்களின் ஒப்புதலுடன் திட்டம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி.
எப்படியோ? வோட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்றதுன்னு முடிவாயிடிச்சி. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி துவங்கப் போகுது, பிள்ளையும் கிள்ளிவிட்றாங்க. தொட்டிலையும் ஆட்டிவிட்றாங்க.
4.
சிவசேனா எம்.பி. ரவீந்தர கெய்க்வாட்டு ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால் தாக்கினார்.
எம்.பி. செய்தா ஒன்னு. பொதுமக்கள் செய்தா ஒன்னா? செருப்பு வீசியெறிபவனைக் கடுமையா தண்டிக்கும் சட்டம் எம்.பி. 25 முறை அடிக்கிறாரே, இவருக்கென்ன தண்டனை? விருது கொடுப்பாங்களா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 28-03-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: செய்திகள் சொல்கின்றன...!!
மேற்கோள் செய்த பதிவு: 1242464T.N.Balasubramanian wrote:ரஜினி --தமிழக அரசியல் களம் புகுதல். ???!!!!!
முதலில் அவர் தமிழர்களுக்கு என்னென்ன செய்தார் என்று பட்டியல் இட்டுவிட்டு
களத்தில் புகுறட்டும். என்னென்ன என்பது கூட தவறு .நல்லது செய்த ஏதாவது ஒன்றை
சொன்னால் கூட போதும்.
மேலும் அவர் நடத்திவரும் ஆஷ்ரம் ஸ்கூலில் 6 மாதமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவில்லையாம்.
அதை முதலில் கொடுக்கட்டும். மாதாமாதம் மாணவ மாணவிகளிடம் கறாராக ட்யூஷன்
ஃ பீ வாங்குவதில் தளர்ச்சி இல்லை.
தமிழனை போன்ற முட்டாள் உலகத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் இவரை தேர்ந்துஎடுத்தால்.!
ரமணியன்
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை; தமிழனுக்காக , தமிழ்நாட்டுக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர் ரஜினி . பணத்தில் கெட்டி ! இவரிடம் நாட்டை ஆள்வதற்கான அருங்குணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை . மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணராதவர் . சரியான தலைமை இல்லாமல் தமிழ்நாடு தத்தளிக்கிறது . இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வர முயற்சி செய்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: செய்திகள் சொல்கின்றன...!!
செய்திகள் என்ன சொல்கின்றன?
*
1. “ கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிகம் தரக்கூடாது. நோய்வாயப்பட்டு இறக்கும் கோழிகளை உண்ணக்
கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் ஏற்படும். ”
பெண் குழந்தைகளைக் காக்க பிராய்லர் கோழி கறியை தவிர்ப்பது நல்லது.
2. புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுப்பு.
அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது. அதற்கான சட்டத் திருத்தம் அரசு கொண்டு வரவேண்டும்.
3. யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். நடிகர் கமல்ஹாசன் கருத்து.
அயோத்தியை பாதரச்சை நாட்டை ஆண்ட வரலாறு தானே நம்முடையது.
4. 3 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது? கருத்து தெரிவிக்க மோடி அழைப்பு.
மாடுகளுக்கு அதிருஷ்டம். மனிதர்களுக்கு துரதிருஷ்டம். உங்கள் மொபைல் செயலியில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.
5. 17 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து.
விருந்தும் மருந்தும் கூட்டணி உறவு வரை.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
1. “ கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிகம் தரக்கூடாது. நோய்வாயப்பட்டு இறக்கும் கோழிகளை உண்ணக்
கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் அபாயம் ஏற்படும். ”
பெண் குழந்தைகளைக் காக்க பிராய்லர் கோழி கறியை தவிர்ப்பது நல்லது.
2. புதுச்சேரி அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்க மறுப்பு.
அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை ஏற்க மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது. அதற்கான சட்டத் திருத்தம் அரசு கொண்டு வரவேண்டும்.
3. யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். நடிகர் கமல்ஹாசன் கருத்து.
அயோத்தியை பாதரச்சை நாட்டை ஆண்ட வரலாறு தானே நம்முடையது.
4. 3 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது? கருத்து தெரிவிக்க மோடி அழைப்பு.
மாடுகளுக்கு அதிருஷ்டம். மனிதர்களுக்கு துரதிருஷ்டம். உங்கள் மொபைல் செயலியில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.
5. 17 கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்து.
விருந்தும் மருந்தும் கூட்டணி உறவு வரை.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 27-05-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: செய்திகள் சொல்கின்றன...!!
செய்தி.
*
கடந்த மூன்று ஆண்டுகளில் ( பாஜக ஆட்சியில் ) மக்களவைக்கு ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை.
தி இந்து – 05-06-2017
1.
மற்றவர்கள் என்னாவானார்கள் என்று கேள்விக் கேட்க முடியாது?
2.
இவர்கள் தான் இந்தியாவை ஆட்சியதிகாரம் செய்பவர்கள்.
3.
மக்களுக்கான சட்டம் இயற்றுபவர்கள்.
4.
அதிகபட்சமான உச்ச சம்பளம் மற்றும் இதர சலுகைள் ஏராளமாகப் பெறுபவர்கள்.
5.
ஐந்தாண்டு மட்டுமே எம்.பி, எம்.எல்.ஏ – வாக இருந்து வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுபவர்கள்.
தகவல் ; ந.க.துறைவன்.
*
கடந்த மூன்று ஆண்டுகளில் ( பாஜக ஆட்சியில் ) மக்களவைக்கு ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை.
தி இந்து – 05-06-2017
1.
மற்றவர்கள் என்னாவானார்கள் என்று கேள்விக் கேட்க முடியாது?
2.
இவர்கள் தான் இந்தியாவை ஆட்சியதிகாரம் செய்பவர்கள்.
3.
மக்களுக்கான சட்டம் இயற்றுபவர்கள்.
4.
அதிகபட்சமான உச்ச சம்பளம் மற்றும் இதர சலுகைள் ஏராளமாகப் பெறுபவர்கள்.
5.
ஐந்தாண்டு மட்டுமே எம்.பி, எம்.எல்.ஏ – வாக இருந்து வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுபவர்கள்.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: செய்திகள் சொல்கின்றன...!!
செய்திகள் என்ன சொல்லுது?
*
1.
அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்.
அப்படியே கக்கூஸ் பாத்ரூம் வசதியும் செய்துட்டா. குடும்ப பேருந்து மாதிரி இருக்குமில்லே.
2.
ஜி 20 உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
உள்நாட்டிலே விவசாயி மக்களை மட்டும் சந்திக்கவே நேரமில்லை.
3.
தபால் – தந்தித் துறைப் பணியாளர் சங்கத்தின் தேசீயப் பொதுச்செயலராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்ற தோழர் டி.ஞானையா காலமானார்.
தோழருக்கு வீரவணக்கம். ஆழ்ந்த அஞ்சலி.
ஆதாரம் : தி இந்து – நாளிதழ் – 09-07-2017.
தகவல் : ந.க. துறைவன்.
*
*
1.
அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்.
அப்படியே கக்கூஸ் பாத்ரூம் வசதியும் செய்துட்டா. குடும்ப பேருந்து மாதிரி இருக்குமில்லே.
2.
ஜி 20 உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
உள்நாட்டிலே விவசாயி மக்களை மட்டும் சந்திக்கவே நேரமில்லை.
3.
தபால் – தந்தித் துறைப் பணியாளர் சங்கத்தின் தேசீயப் பொதுச்செயலராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்ற தோழர் டி.ஞானையா காலமானார்.
தோழருக்கு வீரவணக்கம். ஆழ்ந்த அஞ்சலி.
ஆதாரம் : தி இந்து – நாளிதழ் – 09-07-2017.
தகவல் : ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: செய்திகள் சொல்கின்றன...!!
மோடி தன் பயணத்துக்கு நடுவே , இரண்டுநாள் பயணமாக இந்தியா வருகிறார் .
இதுபோன்ற செய்திகளும் இனிமேல் வரலாம் .
இதுபோன்ற செய்திகளும் இனிமேல் வரலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: செய்திகள் சொல்கின்றன...!!
செய்திகள் என்ன சொல்கிறது?
*
1.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.
அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
2.
சிறு வயதில் இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம்.
நாடு முழுவதும் என்னைப்போல பலர், இன்றும் விவசாயி வேலையிலும், கூலிவேலையிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும் கஷ்டப்படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்.
இந்த உறுதி மொழியோடு நாட்டுக்கு பணியாற்றினால் போதும். ஆனால் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எல்லோரையும் போல நீங்களும் ரப்பர் ஸ்டாம்பு தான் என்பது உண்மையாகி விடும்.
3.
மாதவிடாய் காலத்தில் முதல்நாளில் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை. அறிமுகப்படுத்துகிறது “ மாத்ரு பூமி ” செய்தி நிறுவனம்.
பாராட்டுக்குரிய செயல்பாடு. இந்திய அரசு இதனை முன்னுதாரமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆதாரம். தி இந்து – நாளிதழ் – 21-07-2017.
தகவல் ; ந.க.துறைவன்
*
1.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.
அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
2.
சிறு வயதில் இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம்.
நாடு முழுவதும் என்னைப்போல பலர், இன்றும் விவசாயி வேலையிலும், கூலிவேலையிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும் கஷ்டப்படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்.
இந்த உறுதி மொழியோடு நாட்டுக்கு பணியாற்றினால் போதும். ஆனால் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எல்லோரையும் போல நீங்களும் ரப்பர் ஸ்டாம்பு தான் என்பது உண்மையாகி விடும்.
3.
மாதவிடாய் காலத்தில் முதல்நாளில் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை. அறிமுகப்படுத்துகிறது “ மாத்ரு பூமி ” செய்தி நிறுவனம்.
பாராட்டுக்குரிய செயல்பாடு. இந்திய அரசு இதனை முன்னுதாரமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆதாரம். தி இந்து – நாளிதழ் – 21-07-2017.
தகவல் ; ந.க.துறைவன்
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சில செய்திகள்
» உலக செய்திகள்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள்
» செய்திகள்
» உலக செய்திகள்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள்
» செய்திகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|