Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்
4 posters
Page 1 of 1
சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்
ஈழத்துப் பாடல்களில் "தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே..." என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஆமாம்,ரத்தம் தோய்ந்த மண்ணில் பிறந்து கிடந்ததை தவிர வேறு ஒரு பிழையும் செய்திராத ஈழத்தமிழ் மக்களை சகோதர நாடான இந்தியா உட்பட எல்லா உலக நாடுகளும் கைவிட்டு விட்ட நிலையில், இனியும் யாரை நம்புவது? என்ற வேதனையுடனான மிரட்சியான பார்வைகள்.
முட்கம்பிகளின் உள்பக்கங்களும்,கட்டாந்தரைகளும்,பிணங்களின் ரத்தவாடைகளும்,என்று முள்வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடந்த அவர்களுடைய "சுதந்திரமான" வாழ்க்கை இப்போது தேர்தல் வருவதால்
அந்த முள்வேலியை பீய்த்து போட்டு சுதந்திரம் தந்ததாக நடிக்கிறான் ராஜபக்ஷே.உண்மையிலேயே உலகத்தில் எந்தஒரு நாட்டிலும் நடக்காத,அல்லது நடக்கக் கூடாத ஒரு கொடும் பாவச்செயல் இதுதான்.
32 வருடங்களின் ஈழத்தமிழர்களின் சுதந்திரதாகம் குண்டுகள்,எறிகணைகள்,ஷெல்கள்,கிளஸ்டர் குண்டுகள்,ஏவுகணைகள்
என்று எல்லாமுமாக ஒன்று சேர்ந்து தாக்க" தமிழனின் தனி ஈழதாகம்"நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கைக்கு இது தற்காலிகம் தான்,நிரந்தரமல்ல.மிச்சமிருந்த நம்பிக்கையும் தளர்ந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.இனியும் தனி நாடு என்பது நிஜமாகுமா? என்ற கேள்வி தான் இப்போதைக்கு எல்லா உலகத் தமிழர்களின் மனதிலும் நிற்கும் ஒரே கேள்வி.
யாரை குற்றம் சொல்வது? விடுதலைப் புலிகளையா?அல்லது இலங்கை சர்வாதிகார ஆட்சியையா? அல்லது கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலக நாடுகளையா? அல்லது நம்ப வைத்து கழுத்தை அறுத்த இந்தியாவையா?அல்லது எல்லோருக்கும் இதுதான் "பொதுஇடம்" என்று வெத்து வேட்டுகளின் புகலிடமாக விளங்கிய "ஐ.நா சபை"யவா?
"போர்" என்ற பெயரில் தமிழ் பேசும் சொந்த நாட்டு மக்களையே சொந்த இடத்தைவிட்டு துரத்தியடித்து அவர்களை அகதிகளாகவும், அனாதைகளாகவும்,மனநோயாளிகளாகவும்,இன்னும் சொல்ல முடியாத இன்னல்களுக்குள் தள்ளிவிட்டு "தமிழர்களின் நலன் காக்கப்படும்"; "அவர்களுக்கும் சம உரிமைகள் கொடுக்கப்படும்" என்று உரக்கக் கத்தி உலகின் கண்களை மறைக்க நினைக்கும் அல்லது உலகத்தின் ஆதரவுடன் சிங்கள இன மக்களை மட்டும் பேணி பாதுகாக்க நினைக்கும் ஒரு மகா கேவலமான கொடும் பாவச்செயல் புரியும் இலங்கை நாட்டின் ஜனாதிபதி ராஜபக்ஷேவைத் தவிர உலகத்தில் வேறு எங்கும் ஒரு அரக்கனின் மறு உருவமாக இருக்கும் ஜனாதிபதியை நீங்கள் கண்டதுண்டா..?
திறைமை மிக்க பல ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இன்று சொல்லொன்னா துயரத்தை தாங்கி நிற்கிறது. பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் அவனுக்கு வேதனைகளும் வழிகளும் தான் மிஞ்சுகின்றன.கண்ணீர் கூட வற்றிப் போய் அவனை அனாதையாக்க நினைக்கிறது.
"சுவிஸ்" நாட்டில் உள்ள ஈழ நண்பர் ஒருவரிடம் போன் மூலம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் இப்படி..."நாங்கள் தவறு செய்து விட்டோம்,அதற்கான தண்டைனைகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் சமூக வாழ்க்கையில் விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு மறைந்த இந்தியாவின் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தான்.அதற்காக இயற்கை கொடுத்த தண்டனையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
"இங்கே நான் சுவிஸ் நாட்டில் ஒரு அகதியாக வாழ்ந்து வருகிறேன்,என்றாலும் இங்கு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது.இங்கே நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் டச்,பிரெஞ்சு,இத்தாலி ஆகிய மூன்று மொழிகளில் ஏதாவது ஓன்று தெரிந்திருக்க வேண்டும், அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும்,இல்லை என்றால் உணவு விடுதிகளின் கிச்சனில் பாத்திரங்கள் கழுவும் வேலை,டாய்லெட் கழுவும் வேலை,குப்பை பொறுக்கும் வேலை இவைகளைத் தான் செய்ய வேண்டும்.
ஆனால் இங்கு ஆப்பிரிக்க,அரபு நாட்டு மக்களும் இப்போது அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் அந்த வேலைகளும் கிடைப்பதில்லை.கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது,ஆனால் எங்களை இந்த நாட்டு மக்கள் தரக்குறைவாக நடத்துவதில்லை. சம உரிமைகளுடன் நடத்துகிறார்கள்.இங்கு சந்தோஷமாக இருந்தாலும் எங்கள் சொந்த மண்ணில் வாழ்வது தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷமாக இருக்கும், என்று பேசியவர் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா..?"என்ற பாடலையும்
பாடி காண்பித்தார்.
சொந்த மண் மீது இருக்கும் அவர்களுடைய இந்த பாசமும், பக்தியும் நிச்சயம் ஒரு நாள் அவர்களுக்கு அவர்களின் மண்ணை அவர்களிடமே மீட்டுக்கொடுக்கும்.அப்போது ஈழத்தமிழர்களின் வாழ்விலும் வசந்தங்கள் பிறக்கும்.
இது இனி வரும் காலங்களில் நிச்சயம் நடக்கும்.தமிழ் ஈழம் மீண்டு(ம்) மலரும்.
THANKS:TAMIL MANAM
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்
"சுவிஸ்" நாட்டில் உள்ள ஈழ நண்பர் ஒருவரிடம் போன் மூலம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் இப்படி..."நாங்கள் தவறு செய்து விட்டோம்,அதற்கான தண்டைனைகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் சமூக வாழ்க்கையில் விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு மறைந்த இந்தியாவின் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தான்.அதற்காக இயற்கை கொடுத்த தண்டனையாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்
இது அவரது தவறான கருத்து இளவரசன். ராஜீவ் இந்தியாவிற்கு எப்படியோ அது
எனக்கு தெரியாது ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை துரோகி
தமக்குக்கீளையே ஈழம் இருக்கவேண்டும் இரு கருதியவர். இந்திய இராணுவ தளபதி
ஒருவர் தன நூலில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரனை ஆயுதம் இல்லாது தன்னை
சந்திக்க வெறும் வேலை அவரை சுட்டு கொள்ளுமாறு அந்த தளபதியிடம் ராயீவ்
கூறியிருந்தாராம் ஆனால் அவரது பெல் படைத்தளபதி இது இராணுவ வீரமல்லாத செயல்
இதை செயாக்குடாது இரு அவரை தடுத்து விட்டார். அந்த நிலையில்தான் ராயீவ்
கொள்ளப்பாட்டார் ஒன்றில் ராயீவ் இருந்திருக்கணும் இல்லை பிரபாகரன்
இருக்கணும் என்ற நிலையே அன்று இருந்தது.
சரி அவரை கொன்ற பாவம்தான் இந்த நிலை என்றால் ராயீவ் தலைமையில் ஈழத்தில்
இந்திய ராணுவம் செய்த பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கொலைக்கு இந்தியா
எப்பபழி அனுபவிக்கப்போகுது நண்பர்களே ஒரு உயிருக்கு இவ்வளவு என்றால்
பத்தாயிரம் உயிர்களுக்கு எவ்வளவு நண்பர்களே அத்துடன் முள்ளியவைக்காளில்
நடந்த ஒருலட்சம் படுகொலையும் இந்தியாவே முன்னின்று நடத்தியது அதற்க்கு
என்ன நடந்தது இந்தியாவிற்கு நண்பர்களே
இப்படியான பலரது விளக்கமில்லாத அறிவுதான் இன்று நாங்கள் அடைந்த
பின்னடைவுக்கு காரணம் நண்பர்களே இனியாவது தெளியுங்கள் தமிழர்களே
மன்னிக்கவும் இளா இது என்மனக்குமுறல் உண்மையும் கூட
எனக்கு தெரியாது ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை துரோகி
தமக்குக்கீளையே ஈழம் இருக்கவேண்டும் இரு கருதியவர். இந்திய இராணுவ தளபதி
ஒருவர் தன நூலில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரனை ஆயுதம் இல்லாது தன்னை
சந்திக்க வெறும் வேலை அவரை சுட்டு கொள்ளுமாறு அந்த தளபதியிடம் ராயீவ்
கூறியிருந்தாராம் ஆனால் அவரது பெல் படைத்தளபதி இது இராணுவ வீரமல்லாத செயல்
இதை செயாக்குடாது இரு அவரை தடுத்து விட்டார். அந்த நிலையில்தான் ராயீவ்
கொள்ளப்பாட்டார் ஒன்றில் ராயீவ் இருந்திருக்கணும் இல்லை பிரபாகரன்
இருக்கணும் என்ற நிலையே அன்று இருந்தது.
சரி அவரை கொன்ற பாவம்தான் இந்த நிலை என்றால் ராயீவ் தலைமையில் ஈழத்தில்
இந்திய ராணுவம் செய்த பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கொலைக்கு இந்தியா
எப்பபழி அனுபவிக்கப்போகுது நண்பர்களே ஒரு உயிருக்கு இவ்வளவு என்றால்
பத்தாயிரம் உயிர்களுக்கு எவ்வளவு நண்பர்களே அத்துடன் முள்ளியவைக்காளில்
நடந்த ஒருலட்சம் படுகொலையும் இந்தியாவே முன்னின்று நடத்தியது அதற்க்கு
என்ன நடந்தது இந்தியாவிற்கு நண்பர்களே
இப்படியான பலரது விளக்கமில்லாத அறிவுதான் இன்று நாங்கள் அடைந்த
பின்னடைவுக்கு காரணம் நண்பர்களே இனியாவது தெளியுங்கள் தமிழர்களே
மன்னிக்கவும் இளா இது என்மனக்குமுறல் உண்மையும் கூட
Re: சிறப்பு பதிவு ;ஈழம் மீண்டும் மலரும்
ரூபன் wrote:இது அவரது தவறான கருத்து இளவரசன். ராஜீவ் இந்தியாவிற்கு எப்படியோ அது
எனக்கு தெரியாது ஆனால் ஈழத்தை பொறுத்தவரை அவர் ஒரு பச்சை துரோகி
தமக்குக்கீளையே ஈழம் இருக்கவேண்டும் இரு கருதியவர். இந்திய இராணுவ தளபதி
ஒருவர் தன நூலில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரனை ஆயுதம் இல்லாது தன்னை
சந்திக்க வெறும் வேலை அவரை சுட்டு கொள்ளுமாறு அந்த தளபதியிடம் ராயீவ்
கூறியிருந்தாராம் ஆனால் அவரது பெல் படைத்தளபதி இது இராணுவ வீரமல்லாத செயல்
இதை செயாக்குடாது இரு அவரை தடுத்து விட்டார். அந்த நிலையில்தான் ராயீவ்
கொள்ளப்பாட்டார் ஒன்றில் ராயீவ் இருந்திருக்கணும் இல்லை பிரபாகரன்
இருக்கணும் என்ற நிலையே அன்று இருந்தது.
சரி அவரை கொன்ற பாவம்தான் இந்த நிலை என்றால் ராயீவ் தலைமையில் ஈழத்தில்
இந்திய ராணுவம் செய்த பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கொலைக்கு இந்தியா
எப்பபழி அனுபவிக்கப்போகுது நண்பர்களே ஒரு உயிருக்கு இவ்வளவு என்றால்
பத்தாயிரம் உயிர்களுக்கு எவ்வளவு நண்பர்களே அத்துடன் முள்ளியவைக்காளில்
நடந்த ஒருலட்சம் படுகொலையும் இந்தியாவே முன்னின்று நடத்தியது அதற்க்கு
என்ன நடந்தது இந்தியாவிற்கு நண்பர்களே
இப்படியான பலரது விளக்கமில்லாத அறிவுதான் இன்று நாங்கள் அடைந்த
பின்னடைவுக்கு காரணம் நண்பர்களே இனியாவது தெளியுங்கள் தமிழர்களே
மன்னிக்கவும் இளா இது என்மனக்குமுறல் உண்மையும் கூட
Similar topics
» ஈழம் மலரும்
» ஈழம் மலரும்
» ஈழம் யென்று மலரும் ?
» ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 060
» ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 075
» ஈழம் மலரும்
» ஈழம் யென்று மலரும் ?
» ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 060
» ஈழம் என்று மலரும்? கவிதைப்போட்டி எண் 075
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|