ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

4 posters

Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by ayyasamy ram Thu Mar 23, 2017 6:28 am


-
புதுடில்லி:
இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல்
ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி
அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும்
போட்டியிடுகின்றனர்.

கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்
என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில்
முறையிட்டனர்.


ஆலோசனை:

சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள்
நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு
ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர்
நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார்..

இதையடுத்து நஜிம் ஜைதி இன்று இரவு (மார்ச், 22) 11 மணியளவில்
தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், இரட்டை இலை
யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து
உத்தரவிட்டார்.
இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:

இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும்
பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது
இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து
கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
-------------------------------------
--தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty Re: இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by krishnaamma Thu Mar 23, 2017 10:02 am

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் TSpWKG7XSJqK0nRWNqob+1490223662-1963

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் முன்னர் இரு அணிகளின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது என்று கூறியதோடு இரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று கூறியதுதான் யாரும் எதிர்பார்க்காத டுவிட்ஸ்ட். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஐந்து முக்கிய விஷயங்களை பார்ப்போம்.

1. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. அச்சின்னம் முடக்கப்படுகிறது.

2. ஒரு அணிகளும் அதிமுக என்ற கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது.

3. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரண்டு அணிகளும் தங்களுக்கு தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்வு செய்த தகவலை இன்று காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

4. அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்வு செய்து அது குறித்த தகவலையும் காலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

5. இரு தரப்பும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் மீண்டும் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்கப்படும்

மேற்கண்ட ஐந்து விஷயங்கள் சசிகலா , ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty Re: இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by ராஜா Thu Mar 23, 2017 11:08 am

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் 3838410834 மோடியாட்டம் ஆரம்பம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty Re: இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by krishnaamma Thu Mar 23, 2017 11:25 am

ராஜா wrote:இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் 3838410834 மோடியாட்டம் ஆரம்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1236740

ஆனால் ரொம்ப ஸ்லொ என்று நினைக்கிறேன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty Re: இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by T.N.Balasubramanian Thu Mar 23, 2017 2:20 pm

மோடிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
OPS --சசிகலா இருவர் தரப்பிலும் + - அதிகம் உண்டு .
முக்கியமாக OPS தரப்பில் பெரும்பான்மை நிரூபிக்கமுடியாது.
சசிகலா தலைமையே ஏற்கக்கூடியதா என்ற சந்தேகங்கள் உண்டு. 
நியமன குளறுபடிகள் இருக்கின்றன.
இரட்டை இல்லை சின்னம் தற்காலிகமாக RK நகர் தேர்தலை பொறுத்தவரையில் 
முடக்கப்படவேண்டியதே, என்று நினைத்து இருந்தேன் . அதைத்தான் தேர்தல் கமிஷன் 
செய்து இருக்கிறது. 
(ரமணியன் ஆட்டம் என்று சொல்லக்கூடாது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம் Empty Re: இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸி.தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை?
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum