புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
19 Posts - 3%
prajai
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_m10மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 20 — சீதளா அஷ்டமி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:55 pm

மார்ச் 20 — சீதளா அஷ்டமி !

மார்ச் 20 — சீதளா அஷ்டமி ! ZI1C4wANTkmpEwJp3X1j+E_1489740691

பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும்.

இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

சீதளாதேவி என்ற பெயரில், தமிழகத்தில் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் அருகில் ராம்நகரிலும், திருவாரூர் காகிதக்கார தெரு மேற்குப் பகுதியில் உள்ள சக்திபுரத்திலும் கோவில்கள் உள்ளன.

ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன.

தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.
எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.

அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.

சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:57 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 20, 2017 3:53 pm



வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் 
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று
கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:30 pm

ayyasamy ram wrote:

வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை  வருடா வருடம் சித்திரை மாதத்தில் 
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று
கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 21, 2017 6:33 pm

ஶ்ரீகுருப்யோ நம:

'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது.

விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது. நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை விலகி, எல்லைப் பகுதிகளும், அங்கு வாழும் மக்களும், முக்கியமாக நம் எல்லைக் காவல் தெய்வங்களான ராணுவ வீர ர்களும் பாதுகாப்பாக, அமைதியாக வாழவேண்டும் என்ற ஆத்மார்தமான ப்ரார்த்தனையுடன் இந்த ச்லோகத்தை ஆன்மீக அன்பர்களுடன் பகிர்கின்றேன்.

ஶ்ரீசீதளாஷ்டகம்

ஶ்ரீ கணேசாய நம: அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக
:
1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.

2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.

3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்‌ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.

4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர:
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்‌ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.

6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.

7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.

8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.

9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.

10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.

12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:

13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:

14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.

15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.

இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.!

நன்றி முகநூல் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக