புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
16 Posts - 55%
heezulia
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
17 Posts - 3%
prajai
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குட்டி நாடகம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 2:58 pm

ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து
எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற என்ன முடிந்ததை செய்கிறேன் ¸


திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்


ரூபன் : ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்



நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால்
சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண்
அபிராமி ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய்
களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.


மன்னர் தமிழன் : ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை


(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி
மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர்
அப்போது இரு இளம்ஆண்கள் உள் நுழைகின்றனர்


விஜய் : மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா


மன்னர் தமிழன் : என்ன இங்கு மலிவு
விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை
வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன
பிரச்சனை


விஜய்: மன்னா எனது பெயர் விஜய் இதோ இவன் பெயர் பாலாஜி

மன்னர் தமிழன் : மொத்தத்தில் எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா


விஜய் : மன்னா


மன்னர் தமிழன் : என்னா


விஜய் : நான் எனது மனைவிக்கு காய்ச்சல் என்று தாமுவின் கடையில் பண் வாங்கி கொண்டு
போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த பாலாஜி பண்ணை பறித்து வைத்துகொண்டு அது
தன்னுடைது என்று பொய் சொல்லுகிறான் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.


பாலாஜி : இல்லை மன்னா இல்லை இதோ
பாருங்கள் பண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவன் தான் பொய்
சொல்லுகிறான்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நிட்டுகிறான் )


விஜய் : மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்


(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)


மன்னர் தமிழன் : சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.


விஜய்: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்


மன்னர் தமிழன் : ஆமா இந்த நாட்டுக்கு
அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண்
தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி இளவரசனை
வரச்சொல்லுங்கள்


இளவரசன் வந்து வணங்கிவிட்டு:
மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை
வெட்ட வேண்டும். துடிக்கிறது மூக்கு முடி (அவருக்குமீசையில்லை)


மன்னர்தமிழன் : அமெரிக்காவை அடிச்சு
பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது
நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு
பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்


தளபதி இளவரசன் : மன்னா ஒரு பிரச்சனை


மன்னர் தமிழன் ; : உமக்குமா என்னய்யா பிரச்சனை


தளபதி இளவரசன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....


மன்னர் தமிழன் : யோவ் நாம் இப்ப சண்டை
தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே
எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி
பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)


;தளபதி இளவரசன் :ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பண்ணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)


(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)


மன்னன் தமிழன் : யாரய்யா அது .நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்


வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் தாமு எனது கடை பண்ணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்


மன்னர் தமிழன் : கொஞ்சம் முதல்
வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை
இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது
அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்


முகத்தார் : மன்னிக்கவும் மன்னா
நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த
பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம்
செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை
மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து


மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்


முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்


மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?


முகத்தார் : பீடி வாங்கத்தான்
மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன
மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே
வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள்
மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட
காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்


மன்னர் : காலங்காத்தாலை என்னது
வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென
வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு
விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக