Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 14:25
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
2 posters
Page 1 of 1
மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும்.
இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.
சீதளாதேவி என்ற பெயரில், தமிழகத்தில் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் அருகில் ராம்நகரிலும், திருவாரூர் காகிதக்கார தெரு மேற்குப் பகுதியில் உள்ள சக்திபுரத்திலும் கோவில்கள் உள்ளன.
ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன.
தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.
எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.
பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.
அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.
சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.
நன்றி தினமலர்
பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும்.
இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.
சீதளாதேவி என்ற பெயரில், தமிழகத்தில் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் அருகில் ராம்நகரிலும், திருவாரூர் காகிதக்கார தெரு மேற்குப் பகுதியில் உள்ள சக்திபுரத்திலும் கோவில்கள் உள்ளன.
ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன.
தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.
எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.
பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.
அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.
சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.
நன்றி தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில்
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!
Re: மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
ayyasamy ram wrote:
வட மாநிலங்களில் சீதளாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படும்
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில்
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
-
இதுவும் தினமலர் கட்டுரைதான்!
நன்றி அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மார்ச் 20 — சீதளா அஷ்டமி !
ஶ்ரீகுருப்யோ நம:
'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது.
விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது. நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை விலகி, எல்லைப் பகுதிகளும், அங்கு வாழும் மக்களும், முக்கியமாக நம் எல்லைக் காவல் தெய்வங்களான ராணுவ வீர ர்களும் பாதுகாப்பாக, அமைதியாக வாழவேண்டும் என்ற ஆத்மார்தமான ப்ரார்த்தனையுடன் இந்த ச்லோகத்தை ஆன்மீக அன்பர்களுடன் பகிர்கின்றேன்.
ஶ்ரீசீதளாஷ்டகம்
ஶ்ரீ கணேசாய நம: அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக
:
1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.
2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.
3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.
4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர:
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.
5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.
6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.
7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.
8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.
9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.
10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.
11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.
12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:
13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:
14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.
15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.
இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.!
நன்றி முகநூல் !
'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது.
விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது. நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை விலகி, எல்லைப் பகுதிகளும், அங்கு வாழும் மக்களும், முக்கியமாக நம் எல்லைக் காவல் தெய்வங்களான ராணுவ வீர ர்களும் பாதுகாப்பாக, அமைதியாக வாழவேண்டும் என்ற ஆத்மார்தமான ப்ரார்த்தனையுடன் இந்த ச்லோகத்தை ஆன்மீக அன்பர்களுடன் பகிர்கின்றேன்.
ஶ்ரீசீதளாஷ்டகம்
ஶ்ரீ கணேசாய நம: அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக
:
1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.
2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.
3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.
4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர:
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.
5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.
6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.
7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.
8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.
9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.
10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.
11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.
12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:
13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:
14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.
15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.
இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.!
நன்றி முகநூல் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அஷ்டமி திதியை விலக்குவது சரியா?
» அஷ்டமி..... நவமி......
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» தேய்பிறை அஷ்டமி பலன்கள்
» வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!
» அஷ்டமி..... நவமி......
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» தேய்பிறை அஷ்டமி பலன்கள்
» வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|