புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
19 Posts - 48%
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
7 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம் Poll_c10தெரிந்து கொள்வோம் Poll_m10தெரிந்து கொள்வோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 16, 2017 8:33 pm

 தெரிந்து கொள்வோம்
மூளையை உடம்பிலிருந்து எடுத்துவிட்டாலும் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை.
பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை.

நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழிந்து விடுகின்றன.

யானை நம் அருகில் வரும் வரை அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் யானையின் பாதத்தில் சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான மெத்தை போல் இருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம், 4 டன் உணவு உண்ணும்.
கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும் காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
அனைத்து உயிரினங்களும் தலை இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும். ஆனால், 'கடம்பா' என்றொரு மீன் வகை வால் இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும்.




நன்றி கட்செவி /க்ரிஷ்ணாம்மா 




ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 10:28 pm

மிக்க நன்றி ஐயா ! ....என்னால் இதை பதிவு போடவே முடியவில்லை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 17, 2017 5:00 am

இனி  அரசியல் ஆட்சி  நடத்தவோர்.  நல்லாட்சி  செய்யனும்மனா
தடை உத்தரவு போட்டுத்தான் செய்யனும். தான் மட்டுமே நலமாக
வாழனும் என்ற மன நிலையை  மக்கள் மனதில் ஆட்சி செய்த
அரசியல் வாதிகள் நஞ்சை விதைத்து விட்டார்கள். உண்மைக்கு
ஒரே சாட்சி ..பொய்சொல்ல பல சாட்சி  தற்போது படைக்கே  பலம்
அதிகம். சட்டதைதையே  முடக்கி விடலாம்  போல் உள்ளது  
மக்களின் செயல்பாடு. மாவட்ட ஆட்சி நிர்வாகம் கொடுத்தால்
நிறைய முதல்வர்கள் உண்டாகி மாவட்ட ஆட்சி நடத்தி ஆளுவார்கள்.
என்னங்க சட்டம் விதி நியாயம் நீதின்னு ஒண்ணுமே>>>>>>>>>>
எதுக்கும் போராட்டமா>>????


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2017 7:11 am

சிவனாசான் அய்யா அவர்களே !

தலைப்பு செய்திக்கும் உங்கள் மறுமொழிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லையே .

வேறு பதிவுக்கு போடவேண்டிய மறுமொழியோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 17, 2017 8:46 am

சிவனாசன் அய்யா...பின்னூட்டம்
வேறு பதிவுக்கு போடவேண்டிய மறுமொழியாகத்தான் இருக்கும்...!!
-
இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது ......
கடவுளே இப்படி ஊடகத்தில் புலம்புவதை தவிர வேறு வழியே இல்லையா..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 17, 2017 8:55 am

தெரிந்து கொள்வோம் 0gCFDll2TfyQKlEPm2DU+play_seaworld
-
மனிதன் பேசும் மொழியின் சொற்களஞ்சியம்,
வாக்கியம், கேள்விகள், தேவைகள் ஆகியவற்றையும்
சிறிது புரிந்து கொள்ளக் கூடியவை டால்பின்கள் ஆகும்
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:34 am

ayyasamy ram wrote:தெரிந்து கொள்வோம் 0gCFDll2TfyQKlEPm2DU+play_seaworld
-
மனிதன் பேசும் மொழியின் சொற்களஞ்சியம்,
வாக்கியம், கேள்விகள், தேவைகள் ஆகியவற்றையும்
சிறிது புரிந்து கொள்ளக் கூடியவை டால்பின்கள் ஆகும்
-
மேற்கோள் செய்த பதிவு: 1236201

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 10:36 am

ayyasamy ram wrote:சிவனாசன் அய்யா...பின்னூட்டம்
வேறு பதிவுக்கு போடவேண்டிய மறுமொழியாகத்தான் இருக்கும்...!!
-
இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது ......
கடவுளே இப்படி ஊடகத்தில் புலம்புவதை தவிர வேறு வழியே இல்லையா..
மேற்கோள் செய்த பதிவு: 1236200

T.N.Balasubramanian wrote:சிவனாசான் அய்யா அவர்களே !

தலைப்பு செய்திக்கும் உங்கள் மறுமொழிக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லையே .

வேறு பதிவுக்கு போடவேண்டிய மறுமொழியோ !

ரமணியன்

ம்ம்... எத்தனை முறை சொன்னாலும் அவர் கேட்பதில்லை சோகம்.....பதிவு போட்டதும் மீண்டும் வந்து பதில்களை பார்க்கிறாரா என்றே தெரியவில்லையே?????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக