புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_m10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10 
30 Posts - 83%
heezulia
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_m10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_m10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_m10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_m10வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 18, 2017 2:13 pm

ஜியோவை சமாளிக்க, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை வழங்கிவருகின்றன. தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, 399 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், தினமும் 56GB, 3G டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆபர் 90 நாள்களுக்குதான் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

அதேபோல இந்த ஆபரில், அன்லிமிட்டட் ஆன் நெட் கால்ஸ்களும் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் டேரிபின் கீழ் இந்த ஆபர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், பிற நெட்வொர்க்களுக்கு இலவசமாக 25 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. 25 நிமிடத்துக்குப் பிறகு, ஒரு நிமிடத்துக்கு 25 பைசா பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 18, 2017 5:26 pm

தினமும்  இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் 
என்ற சலுகை என்று வருகிறதோ, அன்று முதல் மின்சாரம் சேமிக்கப்படும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 18, 2017 9:05 pm

JIO சிம் எப்படியுள்ளது ? செயல்பாடு நன்றாக உள்ளதா ? வாங்கலாமா ? வேண்டாமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Sat Mar 18, 2017 11:16 pm

ayyasamy ram wrote:ஜியோவை சமாளிக்க, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை வழங்கிவருகின்றன. தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, 399 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், தினமும் 56GB, 3G டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆபர் 90 நாள்களுக்குதான் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

அதேபோல இந்த ஆபரில், அன்லிமிட்டட் ஆன் நெட் கால்ஸ்களும் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் டேரிபின் கீழ் இந்த ஆபர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், பிற நெட்வொர்க்களுக்கு இலவசமாக 25 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. 25 நிமிடத்துக்குப் பிறகு, ஒரு நிமிடத்துக்கு 25 பைசா பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1236265

தவறான தகவல்கள்.

தமிழ் இந்துவிலிருந்து:

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ரூ.339க்கு தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டா, பிஎஸ்என்எல் எண்களுக்குள் எல்லையில்லா அழைப்பு வசதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

ரூ.339-க்கு, 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவினை பயன்படுத்தலாம். “ஸ்பெசல் டாரிப் வவுச்சர்’’ என்கிற காம்போ ஆபரில் இந்த சலுகை 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1 ஜிபி 4 ஜி டேட்டாவினை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் ஜியோ நெட்வொர்க்கிற்குள் இலவச அழைப்பு வசதியையும் அளிக்கிறது. ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஜியோ பிரைம் சேவையில் வாடிக்கையாளர்கள் ரூ.99க்கு பதிவு செய்து கொண்டால் 303 ரூபாய்க்கு எல்லையில்லா டேட்டா மற்றும் அழைப்பு வசதியை பெறலாம் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொலைத் தொடர்பு வட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சிறப்பான சலுகை என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் தற்போதைய போக்கை புரிந்துகொண்டு எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளோம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி இயக்குநர் ஆர் கே மிட்டல் கூறியுள்ளார்.

புதிய திட்டத்தில் இதர நெட்வொர்க் எண்களுக்கு தினசரி 25 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு வசதியும், அதன்பிறகு 1 நிமிடத்துக்கு மேற்பட்ட அழைப்புக்கு 25 பைசா என்கிற கட்டணச் சலுகையும் அறிவித்துள்ளது.
-------------------------

பிஎஸ்என்எல் லிருந்து வந்த   எஸ்எம்எஸ் தகவல்படி, தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவிற்குப்பின் 80 kbps என்ற வேகத்தில் அளவில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:25 am

prajai wrote:
தவறான தகவல்கள்.

தமிழ் இந்துவிலிருந்து:

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ரூ.339க்கு தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டா, பிஎஸ்என்எல் எண்களுக்குள் எல்லையில்லா அழைப்பு வசதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

ரூ.339-க்கு, 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவினை பயன்படுத்தலாம். “ஸ்பெசல் டாரிப் வவுச்சர்’’ என்கிற காம்போ ஆபரில் இந்த சலுகை 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1 ஜிபி 4 ஜி டேட்டாவினை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் ஜியோ நெட்வொர்க்கிற்குள் இலவச அழைப்பு வசதியையும் அளிக்கிறது. ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஜியோ பிரைம் சேவையில் வாடிக்கையாளர்கள் ரூ.99க்கு பதிவு செய்து கொண்டால் 303 ரூபாய்க்கு எல்லையில்லா டேட்டா மற்றும் அழைப்பு வசதியை பெறலாம் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொலைத் தொடர்பு வட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சிறப்பான சலுகை என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் தற்போதைய போக்கை புரிந்துகொண்டு எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளோம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி இயக்குநர் ஆர் கே மிட்டல் கூறியுள்ளார்.

புதிய திட்டத்தில் இதர நெட்வொர்க் எண்களுக்கு தினசரி 25 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு வசதியும், அதன்பிறகு 1 நிமிடத்துக்கு மேற்பட்ட அழைப்புக்கு 25 பைசா என்கிற கட்டணச் சலுகையும் அறிவித்துள்ளது.
-------------------------

பிஎஸ்என்எல் லிருந்து வந்த   எஸ்எம்எஸ் தகவல்படி, தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவிற்குப்பின் 80 kbps என்ற வேகத்தில் அளவில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தகவலுக்கு நன்றி..............ஆனால் ஒரே நாளில் அத்தனை GB தேவைப்படுமா என்ன ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக