ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்குத்தி காதல்

2 posters

Go down

மூக்குத்தி காதல் Empty மூக்குத்தி காதல்

Post by மகேந்திரன் Thu Mar 16, 2017 9:33 pm

பெண்மை அழகென்றால் அந்த பெண்மைக்கு அழகுதான் அந்த மூக்குத்தி

மூக்குத்திகளின் மீதான எனது காதல்
எங்கிருந்து வந்தது

என் விழிகள் கண்ட முதல் முகம் அவள்
அவளின் அடையாளம் அந்த மூக்குத்தி

விவரமறியா வயதில் அவள் முகங்களில் தவழ்ந்து விளையாடியிருக்கலாம்
அவள் முத்தமிடும் நேரம் அந்த மூக்குத்தியும் என்னை முத்தமிட்டிருக்கலாம்
எது எப்படியோ
அந்த மூக்குத்திக்கும் எனக்குமான இப்பந்தமே என் வாழ்க்கையின் ஆரம்பம்.


இன்றும் நினைவிருக்கிறது எனது இரண்டாம் வகுப்பின் பள்ளி நாட்கள்
ஒரு வெளிவாசல் இருபுறம் மரத்தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வகுப்பறையில்
எத்தனை சிறு பெஞ்சுகள் என்று ஞாபகமில்லை
ஆனால் அவள் இருந்தது இரண்டாவது பெஞ்ச் ஓரம்

சில உருவங்கள் ஆசிரியர்கள் காலை நேர கூட்டு பிரார்த்தனை வாய்ப்பாட்டு க்ளாஸ் என எத்தனையோ இன்றும் மங்களாய் நினைவிருந்தாலும்,.
அன்றைய அவள் முகமும் அந்த மூக்குத்தி அழகும் இன்றும் மனதில் பிரகாசமாகவே மிளிர்கிறது.\

அவள் இரத்த உறவுகள்கூட ஞாபகம் வைத்திருக்குமாவென தெரியவில்லை
ஆனால் எனக்குள் அவள் இன்றும் ஒளி குறையா காட்சிப்படங்களே

அவளை நான் நேராக பார்த்திருக்கிறேன்
அவளைவிடவும் அந்த மூக்குத்தியை

ஏதோ ஓர் தகர டப்பாவில் இருக்கும் இனிப்பு மாத்திரைகளை
ஆசிரியர் கொடுக்க, அதை அவளிடம் கொடுத்திருக்கிறேன்..
அவளுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே உள்ள பள்ளி அது
சில பிரம்படிக்கு பயந்து குருட்டு மனப்பாடம்செய்த காலத்தின் ஆரம்ப நாட்களில் ஆரம்பமான எனது வேண்டுத்ல்களில்

எனக்கு அடி விழமென்ற கவலையை விட
அடி வாங்கும்  பெயர்பட்டியலில் அவள் பெயர் இருக்கக்கூடாது என்று வேண்டிய நாட்களே அதிகம்
எனது வேண்டுதல்களும் அதிகமாகவே பலித்துவிடும்
அதில் ஓர் அலாதி இன்பம்

காமம் அறியா பருவம் அது
உண்மையில் ஹார்மோன்களுக்கு சம்பந்தமில்லாததுதானோ இந்த காதல்.

எட்டாம் வகுப்பு முடிந்த பின்
அவள் வேறு பள்ளி நான் வேறு பள்ளி
பார்ப்பது அரிது

சில வருடங்களுக்குப்பின் பள்ளி நாட்களில் உடன்படித்த மற்றொரு பெண்ணிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது..
அவளைபற்றி விசாரிக்கவே இவளிடம் பேச்சை தொடர்ந்தேன்

அப்பேச்சி, இனி யாரிடமும் அவளைப்பற்றி விசாரிக்கக்கூடாது என்பதில் முடிந்தது..

பின்,

காலம் கடந்து ஒரு சோதனைக்காலத்தில், சொந்த ஊரில் தலைமறைவாய் வாழும் வாழ்க்கை வாழ்ந்த நேரத்தில்
ஒரு நாள் அவளை காணும் வாய்ப்பு..

பள்ளிகாலத்தில் வெறும் நொடிக்கணக்கில் மட்டுமே பேசிய நான்,
இன்று சில மாற்றங்களுன் தொடர்ந்தேன்..

”(அவள் பெயர் சொல்லி) எப்டி இருக்க?”
ம்.. நல்லா இருக்கேன்
Work பன்றியா..
இல்ல.. ஊருக்கு போறேன்..”


அதுக்குள்ள பஸ் வந்துடுச்சி..
பஸ்ல இருந்து பாத்தா..
கை காட்டனும்னுதான் தோனிச்சி..
ஆனா அதை கண்ணால காட்டிக்கிட்டோம்

பஸ் போய்டுச்சி..
உண்மைலயே இயற்கைக்கும் குழந்தைகளுக்குமானது என் புன்னகை
இடையில் நீ வந்ததும் ஓர் ஆச்சர்யம்தான்.


அடுத்தமுறை அவளை காணும் வாய்ப்பு கிடைத்தால்
”உனக்கு இந்த மூக்குத்தி ரொம்ப அழகா இருக்க்கு” என்று சொல்ல ஆசை.
ஆனால் இனி நிச்சயம் அதை சொல்லமாட்டேன் என்பது தெரியும்.. ஒருவேளை இதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் புரிந்து தெரிந்துகொள்வாள்.

உண்மையில், எங்கெங்கெல்லாம் மூக்குத்திகளை காண்கிறேனோ
அங்கெல்லாம் ஏதோ ஓர் மகிழ்சி மொத்தமாய் சூழ்ந்துகொள்கிறது

அம்மா தோழி காதலி தேவர்மகன் ரேவதி vj சித்ரா என தொடரும் இந்த பட்டியல் இன்னும் நீளவேண்டும் என்பதே என் விருப்பம்.


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

மூக்குத்தி காதல் Empty Re: மூக்குத்தி காதல்

Post by T.N.Balasubramanian Thu Mar 16, 2017 9:46 pm

சின்ன சின்ன மூக்குத்தியாம் 
சிவப்புக்கல்லு மூக்குத்தியாம் 
என பாடத்தோன்றிய காலமோ அது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூக்குத்தி காதல் Empty Re: மூக்குத்தி காதல்

Post by மகேந்திரன் Thu Mar 16, 2017 9:53 pm

T.N.Balasubramanian wrote:சின்ன சின்ன மூக்குத்தியாம் 
சிவப்புக்கல்லு மூக்குத்தியாம் 
என பாடத்தோன்றிய காலமோ அது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1236153

ஹா.. ஹா.. வெரும் 20 வருடங்களுக்கு முந்தைய காலம்தான். ஆனால், இனி நினைத்துப்பார்க்க நேரம் இருக்குமா என தெரியவில்லை.


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

மூக்குத்தி காதல் Empty Re: மூக்குத்தி காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum