புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.
ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.
ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யார்தான் சொத்து சேர்க்க ஆசை படவில்லை. ஊழல் செய்து
லஞ்சம் வாங்கி பினாமிகள்மேல் சொத்து வாங்கத்தானே
அரசியலுக்கும் அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக கயமை அரசு அதிகாரிகளும்
இருக்கத்தானே செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால் கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>
லஞ்சம் வாங்கி பினாமிகள்மேல் சொத்து வாங்கத்தானே
அரசியலுக்கும் அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக கயமை அரசு அதிகாரிகளும்
இருக்கத்தானே செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால் கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தல் , கொலை செய்தல் மட்டும் குற்றமல்ல !
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
சபாஷ், சரியான கேள்வி..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
ஆமாம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
கடவுளே !...............நம் அமைச்சர்கள், மந்திரிகள் லட்சணங்களைப் பாருங்கள்............. இப்படியும் இருக்கிறார்கள் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா? ஜல்லிக்கட்டில் கலாய்த்த பெண்.
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
» லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை
» லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|