புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_lcapகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_voting_barகும்பகோணம் டிகிரி காபி! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காபி!


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:48 pm

First topic message reminder :

கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 ZYAwchrTVixZx3mQ748z+E_1489133183

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!

சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.

நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!

கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.

'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 18, 2017 8:17 am

காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்

நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.

எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.

அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.

காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.

ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.

மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.

மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.

ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.

நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.


இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:05 am

M.Jagadeesan wrote:டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுக்கும்போது , காபி இருக்கும் டம்ளர் உஷ்ணத்தால் சற்று விரிவடையும் ; அப்போது அது வெளிப்புற டம்ளரில் மிகவும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் . எனவே அதைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
ஐயா, நீங்கள் காபி நன்றாக வருவதற்கு, நான் சொன்ன குறிப்பை பார்த்தீர்களா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:07 am

ayyasamy ram wrote:காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்

நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;  
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.

எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.

அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.

காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.

ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.

மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.

மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.

ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.

நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.


இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி  உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்
மேற்கோள் செய்த பதிவு: 1236249

ஹா...ஹா...ஹா... நல்லா இருக்கு அண்ணா உங்கள் காப்பி in மலரும் நினைவுகள் ...........மன்னியை கேளுங்கள் உடனடி  காபிக்கு ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2017 1:49 pm

..ஆனால் ஜெகதீசன் ஐயா டம்ளர் உள் ரம்ளர் போட்டு தருவதை சொல்கிறார் கும்பகோணம் டிகிரி காபி! - Page 3 Icon_smile ..அது கொஞ்சம் கஷ்டம்தான் !
கஷ்டம்தான் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 20, 2017 2:02 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:டம்ளருக்குள் டம்ளர் வைத்துக் காபி கொடுக்கும்போது , காபி இருக்கும் டம்ளர் உஷ்ணத்தால் சற்று விரிவடையும் ; அப்போது அது வெளிப்புற டம்ளரில் மிகவும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் . எனவே அதைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
ஐயா, நீங்கள் காபி நன்றாக வருவதற்கு, நான் சொன்ன குறிப்பை பார்த்தீர்களா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236362

தங்கள் குறிப்பைப் பார்த்தேன் . சிக்கிரி சேர்த்தால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் . அதனால் நான் காபியில் சிக்கிரி சேர்ப்பதில்லை . கலர் வருவதற்காக சிக்கிரி சேர்க்கிறார்கள் ; அதனால் காபியின் சுவை கூடுவதில்லை என்பது என் கருத்து .

நீங்கள் சொன்ன காம்பினேஷன் நல்ல சுவை கொடுக்கும் ; ஆனாலும் LEO Coffee -ல் இப்போது தரமான தூள் கிடைப்பதில்லை . நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 20, 2017 2:06 pm

ayyasamy ram wrote:காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்

நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.

எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.

அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.

காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.

ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.

மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.

மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.

ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.

நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.


இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்
மேற்கோள் செய்த பதிவு: 1236249

நான் மைலாப்பூர் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் சங்கீதா ஹோட்டலில் காபி சாப்பிடுவேன் . அதன் சுவை நாக்கில் மணிக்கணக்கில் இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2017 2:22 pm

என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன் 
பறித்துவிடுவதால்  தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை. 
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 4:35 pm

சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2017 5:25 pm

ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236466

பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 5:33 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.

இப்பல்லாம் , maxwell house தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1236466

பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?

ரமணியன்
ஆமாம் ஐயா , காலையில் 6 மணிக்கு வாக்கிங் போகும் போது அப்படியே max வீட்டுக்கு போயிட்டு ஒரு காப்பி குடித்துவிட்டு (தோஹாவுக்கு)வருவேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக