புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
1.
நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்
பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.
1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.
2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
மக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.
2.
உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.
மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன???
3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.
பெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்
பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.
1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.
2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
மக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.
2.
உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.
மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன???
3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.
பெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஓடியே மக்களெல்லாம் கால்சலித்தார் வங்கியை
நாடியே போக்குகிறார் நாளெல்லாம் - மோடியால்
ஆடியே போனதய்யா மக்களின் வாழ்வெல்லாம்
நீடுதுயர் நீங்குமோ சொல் .
நாடியே போக்குகிறார் நாளெல்லாம் - மோடியால்
ஆடியே போனதய்யா மக்களின் வாழ்வெல்லாம்
நீடுதுயர் நீங்குமோ சொல் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232515M.Jagadeesan wrote:ஓடியே மக்களெல்லாம் கால்சலித்தார் வங்கியை
நாடியே போக்குகிறார் நாளெல்லாம் - மோடியால்
ஆடியே போனதய்யா மக்களின் வாழ்வெல்லாம்
நீடுதுயர் நீங்குமோ சொல் .
அருமை அருமை அருமை ஐயா!..............மக்களின் நிலைமையை அழகாக வடித்துவிட்டீர்கள் கவிதையாக............
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
செய்திகள் என்ன சொல்லுது?
*
1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான “ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது.
இந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு.
2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடீவு.
மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.
3. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி.
ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.
எல்லாமே தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.
தபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள் போல தெரிகிறது.
ஆதாரம் jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான “ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது.
இந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு.
2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடீவு.
மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.
3. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி.
ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.
எல்லாமே தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.
தபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள் போல தெரிகிறது.
ஆதாரம் jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள்
பார்த்திடும் விளையாட்டுதான்>கிரிக்கெட் = பெர்னாட்சா.
பார்த்திடும் விளையாட்டுதான்>கிரிக்கெட் = பெர்னாட்சா.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இத்தனைக்கும் பெர்னாட்ஷா , கிரிக்கெட் தோன்றிய , இங்கிலாந்து மண்ணில் பிறந்தவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை தொடர் பதிவாக போடுகிறேன் துறைவன் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொடர்ந்து நீங்கள் இதில் பதிவிடலாம், படிக்க எதுவாக இருக்கும் ஐயா
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
செய்திகள் என்ன சொல்லுது?
*
1.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.
இது எத்தனை நாளைக்கு பதவியோ? வாழ்த்துக்கள்.
2.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
உங்க கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே!
3.
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.
மனம் அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.
4.
தமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.
தமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்றும் “ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.
அத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.
நீதிபதிக்கு எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*
1.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.
இது எத்தனை நாளைக்கு பதவியோ? வாழ்த்துக்கள்.
2.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
உங்க கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே!
3.
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.
மனம் அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.
4.
தமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.
தமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்றும் “ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.
அத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.
நீதிபதிக்கு எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நவின்றவர்களுக்கு
நவின்றவர்களுக்கு ந.க. துறைவன் இட்ட
நச்சென்ற பதில் ,
நன்றாக உள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|