புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றம் என்ன பாவ பூமியா? - போலீஸ் ஆணையருக்கு நீதிபதி கண்டனம்
Page 1 of 1 •
வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருப்பதற்கு இந்த நீதிமன்றம் என்ன பாவ பூமியா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜ ராகாத சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
Similar topics
» கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|