புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
4 Posts - 3%
prajai
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
9 Posts - 2%
prajai
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
லம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_lcapலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_voting_barலம்பாடிப் பெண்ணின் தேவுடு I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லம்பாடிப் பெண்ணின் தேவுடு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 15, 2017 4:36 pm

லம்பாடிப் பெண்ணின் தேவுடு

ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம். 

ஒருநாள் கோவில் வாஸலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டாள். 

பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்!

அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய  local டாக்டரோ, அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார். 

பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள்.
 

அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு" [தெய்வம்]  என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்!
 

"தேவுடு....தேவுடு...."
 

குத்துமதிப்பாக யார் அந்த 'தேவுடு'.... என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கிருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர். 

புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு "காரே-பூரே" என்று அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள். 

ஒருவருக்கும் ஶுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

எந்த பாஷையானால் என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன? 

பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, அந்த லம்பாடிப்பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக்கொண்டு, விழுந்து ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தையும் பண்ணிவிட்டு, அதே ஜோரில்.... மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக்கொண்டு, சென்றுவிட்டாள்.

பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்....

"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான்.... ஒர்த்தியாவே தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஶக்தியைக் குடுத்திருக்கான் !... ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம்... இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா.....!!!" 

மேலே எதுவும் சொல்லாமல் குஸும்பு வழிய, மெல்லிய புன்முறுவல் பூத்தார். 

அவர் சொல்லவே வேண்டாம்...!

பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்திபூர்வமாக பதில் கூறினார்....

"பெரியவா..... ஸத்யமா.... எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன்! காலகாலனாக்கும்!"

மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்! 

நேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்.....! 

"தேவுடு! தேவுடு!.." 

லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு,  கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள். 

உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்

ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில் இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள்.
 

கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு  ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை! 

நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்?
 

"தீர்க்க ஸுமங்கலியா இரு!" என்ற ஆஶீர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அல்லவா அது!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
compiled & penned by gowri சுகுமார்


நன்றி கட்செவி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 11:12 am

பகிர்வுக்கு நன்றி ஐயா, நானும் இதை போடவந்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக