புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
23 Posts - 3%
prajai
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_lcapஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_voting_barஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Nov 27, 2009 2:46 pm

ஈகை பெருநாள்

வானத்திலிருந்து ஒரு அசரீரி கடவுளின் குரலாய் கேட்கிறது.

"எழுந்திரு இப்ராஹீம்.."

"யாரது?"

"நானே அல்லாஹ். நீ வணங்குமுன் கடவுள் வந்திருக்கிறேன்"

இப்ராஹீம் துடித்து எழுந்து அமர்கிறார்

"இறைவா.. இதென்ன வாழ்வின் பேரு.. தாங்களா வந்திருக்கிறீர்கள்? என்னிடம் இப்போது பேசியது என் இறைவனா? நான் அனுதினமும் வணங்குமென் அல்லாவே உன் நாமம் போற்றி; உன் நாமம் வாழ்க; எங்கிருக்கிறாய் அல்லாஹ்.. என்ன பாக்கியம் செய்தேன் உங்களின் குரல் கேட்க.. "

"இன்னும் நிறைய பேரு கொள்வாய் இப்ராஹீம்; ஆனால் எனக்காக நீ என்ன செய்வாய்?"

"என்ன செய்யவென்று ஆணையிடுங்கள் ரசூல்"

"எனக்கு உன் மகன் வேண்டும் தருவாயா?"

"என் மகனா.. என்னையே கூட எடுத்துக் கொள்ளுங்கள் இறைவா"

"எனக்கு நீ வேண்டாம், உன் மகன் தான் வேண்டும்"

இப்ராஹீம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார். கடவுளே அசரீரியாய் வந்து மகனை கேட்பது பெரு அதிர்ச்சியாக இருந்தது. தசையெல்லாம் ஆடியது இப்ராஹிமிற்கு.

"தருகிறேன் ரசூல்.. இப்பொழுதே அழைக்கிறேன்..

"இஸ்மாயில்.. என் மகனே.. இஸ்மாயில்"

"நில்! எனக்கு உன் மகன் உயிரோடு வேண்டாம், குர்பான் கொடுக்க வேண்டும்"

அதிர்ந்து போனார் ஒரு நொடி இப்ராஹீம். "என்னது குர்பானா???"

"ஆம்! உன் மகனை எனக்கு தலை வெட்டி குர்பான் கொடு" என கூறி விட்டு அசரீரி மறைந்து போனது.

"அல்லாஹ் என்ன இது சோதனை; கனவேதும் கண்டேனா? எங்கிருக்கிறேன் நான்.. நடப்பதெல்லாம் நிஜம் தானா?"

தன்னை தொட்டு பார்த்து கிள்ளிப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் தந்தையின் தோல் தொட்டு அசைக்கிறார் மகன் இஸ்மாயில்

"என்னாயிற்று தந்தையே, ஏன் இத்தனை அதிர்ச்சி பேரலை உங்கள் முகத்தில்? என்னை அழைத்தீர்களே?"

நடந்ததை சொல்கிறார் இப்ராஹீம்.

"இதிலென்ன வருத்தம் தந்தையே உங்களுக்கு? நம்மை படைத்த அல்லாவே கேட்கையில் மறுப்பென்ன. அதிலும் பக்தியில் சிறந்த உங்களிடம் அவர் இப்படி கேட்கிறாரென்றால் காரணமில்லாமலா இருக்கும், ஆணையிடுங்கள் தந்தையே குர்பானுக்கு கட்டளையிடுங்கள்.."

மகனை ஆரத் தழுவிக்கொண்ட தந்தை இப்ராஹீம், மகனை குர்பான் கொடுக்க அத்தனை ஆயத்தமும் செய்து விட்டு இறைவனை தொழுகிறார்.

"யா.. அல்லாஹ்! அல்லாயென்ற அழைப்பில் தான் எத்தனை பேரானந்தம்! அல்லாஹ் உன் நாமம் தொழுது இதோ உன் கட்டளை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி கத்தி கொண்டு தன் மகனின் கழுத்தை வெட்டுகிறார்.

ஆச்சர்யம்.. கழுத்து அறுபடவில்லை.. இதென்ன மீண்டும் சோதனை என; இறைவனின் கட்டளை ஒன்றை மட்டுமே மனதில் ஏந்தி மீண்டும் வெட்டுகிறார் இஸ்மாயிலின் கழுத்து வெட்டுப் படவே இல்லை.

மீண்டும் வலு கொண்டு ஓங்குகையில், அந்த அதிசயம் மீண்டும் நடக்கிறது.. வானத்திலிருந்து மீண்டும் கேட்கிறது. இப்ராஹிமின் பக்த்தியை மெச்சியதாகவும், அவரை சோதனையிடவும்; உலகிற்கு அவருடைய அதீத பக்தியை அடையாளம் காட்டவுமே அப்படி செய்தோம்.. இனி நீடு வாழ்வீர்கள் என வாழ்த்தி மறைய, கொடுப்பதாய் சொன்ன இறைக்கு வேறு ஏதேனும் கொடுக்க எண்ணிய இப்ராஹீம் 'தான் வளர்த்து வந்த ஒரு ஆட்டினையே அல்லாவின் பெயர் சொல்லி குர்பான் இடுகிறார்.

அந்த பாரம்பரிய வழக்கமே நாமும் தன்னையே இறைவனுக்கு கொடுக்கும் பொருட்டு; கிடா வெட்டி தானம் செய்து பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறோம்.

------------*--------

நாமும் நம் தோழர்களுக்கு பக்ரீத் பண்டிகையின் வாழ்த்தினை தெரிவிப்போம். அனைவருக்கும் பேரிறைவனின் ஆசியும் அன்பும் கிடைக்கப் பெறட்டும்!

அல்லாவின் நாமம் வாழ்க!

வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 2:54 pm

ஒ இதுதான் இந்த கொண்டாட்டத்தின் வரலாறா மிக்க நன்றி வித்தியா அண்ணா எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக