Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
-
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
---
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
---
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
--
கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில்
மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
--
கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு
குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.
-
--
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும்
உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும்,
வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
-
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
-
-----------------------------------
செய்திகள் - ஸ்ரீலங்காஸ்ரீ
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
இவர்களுக்கு வேலை கொடுக்கும் பின்னனி முதலாளிகளை கண்டு
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
யாருக்கு கொடுக்கணும் தண்டனை ?!சிவனாசான் wrote:மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
ஆந்திர போலீஸார் காட்டும் கடுமை பற்றி விமர்சனம் இருக்கலாம்.ஆனால் அதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான செம்மரங்களை வெட்ட செல்லும் நம் ஊர் தொழிலாளர்கள் அப்பாவிகள் என்றும் கருதக்கூடாது .தவறு செய்கிறோம் என்று தெரிந்தே அதை செய்கிறார்கள்.அவர்களை விட வறுமையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் நியாயமான வழியில் உழைத்து சம்பாதிக்கிறார்கள்.இது முதல் தடவை என்றால் பரவாயில்லை .இதையே தொடர்ச்சியாக செய்கிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் நாமும் அவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதை போல தான்..தமிழன் என்றால் எது செய்தாலும் சரி தான் என்று நினைக்காமல் யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் என கருதுவோம்...பசுவுக்காக மகனையே பலி கொடுத்த மனு நீதி சோழனும் முக்கண் இறைவன் ஆனாலும் ,நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கிய நக்கீரன் போன்றோர் அவதரித்த நம் தாய் தமிழ்நாட்டில் நாமும் என்றும் தர்மத்தின் வழி நடப்போம்
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்?
நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம் .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)
அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.
பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.
நன்றி-இணையத்தில் படித்தது.
நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம் .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)
அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.
பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.
நன்றி-இணையத்தில் படித்தது.
Guest- Guest
Similar topics
» தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|