புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லம்பாடிப் பெண்ணின் தேவுடு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
லம்பாடிப் பெண்ணின் தேவுடு
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம்.
ஒருநாள் கோவில் வாஸலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டாள்.
பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்!
அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய local டாக்டரோ, அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள்.
அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு" [தெய்வம்] என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்!
"தேவுடு....தேவுடு...."
குத்துமதிப்பாக யார் அந்த 'தேவுடு'.... என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கிருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.
புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு "காரே-பூரே" என்று அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள்.
ஒருவருக்கும் ஶுத்தமாக ஒன்றும் புரியவில்லை.
எந்த பாஷையானால் என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன?
பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, அந்த லம்பாடிப்பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக்கொண்டு, விழுந்து ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தையும் பண்ணிவிட்டு, அதே ஜோரில்.... மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக்கொண்டு, சென்றுவிட்டாள்.
பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்....
"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான்.... ஒர்த்தியாவே தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஶக்தியைக் குடுத்திருக்கான் !... ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம்... இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா.....!!!"
மேலே எதுவும் சொல்லாமல் குஸும்பு வழிய, மெல்லிய புன்முறுவல் பூத்தார்.
அவர் சொல்லவே வேண்டாம்...!
பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்திபூர்வமாக பதில் கூறினார்....
"பெரியவா..... ஸத்யமா.... எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன்! காலகாலனாக்கும்!"
மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்!
நேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்.....!
"தேவுடு! தேவுடு!.."
லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு, கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள்.
உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்
ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில் இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள்.
கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை!
நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்?
"தீர்க்க ஸுமங்கலியா இரு!" என்ற ஆஶீர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அல்லவா அது!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
compiled & penned by gowri சுகுமார்
நன்றி கட்செவி
ரமணியன்
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் நம் பெரியவா முகாம்.
ஒருநாள் கோவில் வாஸலில் ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை சுழல விட்டாள்.
பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்!
அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய local டாக்டரோ, அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள்.
அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு" [தெய்வம்] என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்!
"தேவுடு....தேவுடு...."
குத்துமதிப்பாக யார் அந்த 'தேவுடு'.... என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கிருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.
புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு "காரே-பூரே" என்று அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள்.
ஒருவருக்கும் ஶுத்தமாக ஒன்றும் புரியவில்லை.
எந்த பாஷையானால் என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன?
பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, அந்த லம்பாடிப்பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக்கொண்டு, விழுந்து ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தையும் பண்ணிவிட்டு, அதே ஜோரில்.... மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக்கொண்டு, சென்றுவிட்டாள்.
பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்....
"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான்.... ஒர்த்தியாவே தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஶக்தியைக் குடுத்திருக்கான் !... ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம்... இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா.....!!!"
மேலே எதுவும் சொல்லாமல் குஸும்பு வழிய, மெல்லிய புன்முறுவல் பூத்தார்.
அவர் சொல்லவே வேண்டாம்...!
பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்திபூர்வமாக பதில் கூறினார்....
"பெரியவா..... ஸத்யமா.... எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன்! காலகாலனாக்கும்!"
மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்!
நேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்.....!
"தேவுடு! தேவுடு!.."
லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு, கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள்.
உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்
ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில் இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள்.
கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை!
நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்?
"தீர்க்க ஸுமங்கலியா இரு!" என்ற ஆஶீர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அல்லவா அது!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
compiled & penned by gowri சுகுமார்
நன்றி கட்செவி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி ஐயா, நானும் இதை போடவந்தேன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|