புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
44 Posts - 57%
ayyasamy ram
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
467 Posts - 55%
heezulia
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
27 Posts - 3%
prajai
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
4 Posts - 0%
mini
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
3 Posts - 0%
vista
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_m10மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 08, 2017 8:09 pm

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Coi4HUhLTLy5i9sVRB9t+bayam3_18153
-

மார்ச் மாதத்துக்கு பல ஆண்டுகளாக மகளிர் வண்ணம்
பூசப்படுகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினம் பல தளங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மார்ச் 8ம் தேதியை
பல வித வேதனைகளோடும், அவமானங்களோடும்
பெண்ணினம் வரவேற்க காத்திருக்கிறது.

ஹாசினி, நந்தினி, ரித்திகா ஆகியோரின் வன்புணர்வுக் கதறல்
செவிகளில் அடங்கவில்லை. இன்னும் காதுக்கு வராத கயமைகள்
எத்தனையோ….

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரவாக செயல்பட
வேண்டிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்காமல் ஸ்தம்பித்துப்
போயுள்ளது.

பெண்கள் பிரச்னைகள் குறித்து வரும் புகார்களைக் கேட்டு
அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்ய மாநில
மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவராக 90 வயதை எட்டிய விசாலாட்சி
நெடுஞ்செழியன் மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில்
இருந்தார். அவரை அடுத்து அந்த நாற்காலி இன்று வரை
காலியாகவே உள்ளது.

இந்த அமைப்பின் வேலை என்ன தெரியுமா?

தமிழ்நாடு மகளிர் ஆணையம் 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டு
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் தொடர்பாக விசாரிப்பது
இதன் தலையாய வேலை. இதற்காக மகளிர் ஆணையத் தலைவர்
மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் உரிமை பாதுகாப்போடு பெண்களுக்கு சமத்துவம்
பெற்றுத் தருவதும் இதன் முக்கிய நோக்கம். குடும்பத்திலும்,
சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து
பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப்
பெற்ற சட்ட ரீதியான அமைப்பாகும்.

பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அது
தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள்
சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி மக்களிடம் விழப்புணர்வை
ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தலையே இல்லாத அமைப்பில்
இதுவெல்லாம் நடக்கிறதா என்று கேட்காதீர்கள்? எப்படி நடக்கும்.

இந்த ஆணையத்தின் இணையதளத்தில் பெண்கள் தங்களது
பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அருகில்
இருக்கும் மகளிர் காவல் நிலையத்தை அணுகி உதவி பெறவும்
என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வி
இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘எத்தனை ஆணையம் இருந்தாலும்
இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த
முடியவில்லையே. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு
உடனடி தீர்வு காண வழியில்லையே. என்று தணியும் பெண் சு
தந்திர தாகம்’’ என்று தனது ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு மகளிர் ஆணையத்திடம் பதில் எதுவும் இல்லையோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83809
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 08, 2017 8:09 pm

புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.

அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?

அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?

பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?

போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.

—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக