புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?
Page 1 of 1 •
-
மார்ச் மாதத்துக்கு பல ஆண்டுகளாக மகளிர் வண்ணம்
பூசப்படுகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினம் பல தளங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மார்ச் 8ம் தேதியை
பல வித வேதனைகளோடும், அவமானங்களோடும்
பெண்ணினம் வரவேற்க காத்திருக்கிறது.
ஹாசினி, நந்தினி, ரித்திகா ஆகியோரின் வன்புணர்வுக் கதறல்
செவிகளில் அடங்கவில்லை. இன்னும் காதுக்கு வராத கயமைகள்
எத்தனையோ….
பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரவாக செயல்பட
வேண்டிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்காமல் ஸ்தம்பித்துப்
போயுள்ளது.
பெண்கள் பிரச்னைகள் குறித்து வரும் புகார்களைக் கேட்டு
அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்ய மாநில
மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவராக 90 வயதை எட்டிய விசாலாட்சி
நெடுஞ்செழியன் மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில்
இருந்தார். அவரை அடுத்து அந்த நாற்காலி இன்று வரை
காலியாகவே உள்ளது.
இந்த அமைப்பின் வேலை என்ன தெரியுமா?
–
தமிழ்நாடு மகளிர் ஆணையம் 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டு
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் தொடர்பாக விசாரிப்பது
இதன் தலையாய வேலை. இதற்காக மகளிர் ஆணையத் தலைவர்
மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
–
பெண்களின் உரிமை பாதுகாப்போடு பெண்களுக்கு சமத்துவம்
பெற்றுத் தருவதும் இதன் முக்கிய நோக்கம். குடும்பத்திலும்,
சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து
பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப்
பெற்ற சட்ட ரீதியான அமைப்பாகும்.
–
பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அது
தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள்
சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி மக்களிடம் விழப்புணர்வை
ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தலையே இல்லாத அமைப்பில்
இதுவெல்லாம் நடக்கிறதா என்று கேட்காதீர்கள்? எப்படி நடக்கும்.
–
இந்த ஆணையத்தின் இணையதளத்தில் பெண்கள் தங்களது
பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அருகில்
இருக்கும் மகளிர் காவல் நிலையத்தை அணுகி உதவி பெறவும்
என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வி
இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘எத்தனை ஆணையம் இருந்தாலும்
இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த
முடியவில்லையே. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு
உடனடி தீர்வு காண வழியில்லையே. என்று தணியும் பெண் சு
தந்திர தாகம்’’ என்று தனது ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கு மகளிர் ஆணையத்திடம் பதில் எதுவும் இல்லையோ?
புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.
அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?
அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?
பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?
போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.
–
—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.
அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?
அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?
பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?
போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.
–
—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|