புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?
Page 1 of 1 •
-
மார்ச் மாதத்துக்கு பல ஆண்டுகளாக மகளிர் வண்ணம்
பூசப்படுகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினம் பல தளங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மார்ச் 8ம் தேதியை
பல வித வேதனைகளோடும், அவமானங்களோடும்
பெண்ணினம் வரவேற்க காத்திருக்கிறது.
ஹாசினி, நந்தினி, ரித்திகா ஆகியோரின் வன்புணர்வுக் கதறல்
செவிகளில் அடங்கவில்லை. இன்னும் காதுக்கு வராத கயமைகள்
எத்தனையோ….
பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரவாக செயல்பட
வேண்டிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்காமல் ஸ்தம்பித்துப்
போயுள்ளது.
பெண்கள் பிரச்னைகள் குறித்து வரும் புகார்களைக் கேட்டு
அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்ய மாநில
மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவராக 90 வயதை எட்டிய விசாலாட்சி
நெடுஞ்செழியன் மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில்
இருந்தார். அவரை அடுத்து அந்த நாற்காலி இன்று வரை
காலியாகவே உள்ளது.
இந்த அமைப்பின் வேலை என்ன தெரியுமா?
–
தமிழ்நாடு மகளிர் ஆணையம் 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டு
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் தொடர்பாக விசாரிப்பது
இதன் தலையாய வேலை. இதற்காக மகளிர் ஆணையத் தலைவர்
மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
–
பெண்களின் உரிமை பாதுகாப்போடு பெண்களுக்கு சமத்துவம்
பெற்றுத் தருவதும் இதன் முக்கிய நோக்கம். குடும்பத்திலும்,
சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து
பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப்
பெற்ற சட்ட ரீதியான அமைப்பாகும்.
–
பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அது
தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள்
சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி மக்களிடம் விழப்புணர்வை
ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தலையே இல்லாத அமைப்பில்
இதுவெல்லாம் நடக்கிறதா என்று கேட்காதீர்கள்? எப்படி நடக்கும்.
–
இந்த ஆணையத்தின் இணையதளத்தில் பெண்கள் தங்களது
பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அருகில்
இருக்கும் மகளிர் காவல் நிலையத்தை அணுகி உதவி பெறவும்
என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வி
இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘எத்தனை ஆணையம் இருந்தாலும்
இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த
முடியவில்லையே. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு
உடனடி தீர்வு காண வழியில்லையே. என்று தணியும் பெண் சு
தந்திர தாகம்’’ என்று தனது ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கு மகளிர் ஆணையத்திடம் பதில் எதுவும் இல்லையோ?
புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.
அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?
அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?
பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?
போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.
–
—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.
அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?
அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?
பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?
போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.
–
—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|