புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.
எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:
லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும்....
புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.
எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:
லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போலீஸ் லஞ்சவாதிகள்;சாமியார்களும் சரியில்லை!
இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலிடத்தில் சோமாலியா அதிக லஞ்ச, ஊழல் நாடுகள் இந்தியாவுக்கு 84வது இடம் நியூசிலாந்தில் லஞ்சம் மிகக் குறைவு !......இது 31 /12 /2009 இல் ..............
உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் சோமாலியா
முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில்
லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி
இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள்
பட்டியல் வெளியிடப்படுகிறது. 10 புள்ளிகள் அடிப்படையில் இது
கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த புள்ளிகளைப்
பெறும். அதிக புள்ளி பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு. அதன்படி, இந்த
ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5
ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்
இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக
சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான்,
மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு
லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற
புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான்,
5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.
அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8
புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப்
பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கை பற்றி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் தாகிலியானி
கூறுகையில், லஞ்ச, ஊழல் மற்றும் ஏழ்மை இடையே உறுதியான இணைப்பு
நீடிக்கிறது. அதனால்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தொடர்ந்து குறைந்த
புள்ளிகளைப் பெறுகின்றன. ஏழ்மைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மூலம்
லஞ்சத்தை குறைக்க முடியும் என்றார்.
நன்றி கூகிள் செய்திகள் !
(https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/iL-5HAOFLnA )
உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் சோமாலியா
முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில்
லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி
இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள்
பட்டியல் வெளியிடப்படுகிறது. 10 புள்ளிகள் அடிப்படையில் இது
கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த புள்ளிகளைப்
பெறும். அதிக புள்ளி பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு. அதன்படி, இந்த
ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5
ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்
இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக
சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான்,
மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு
லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற
புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான்,
5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.
அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8
புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப்
பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கை பற்றி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் தாகிலியானி
கூறுகையில், லஞ்ச, ஊழல் மற்றும் ஏழ்மை இடையே உறுதியான இணைப்பு
நீடிக்கிறது. அதனால்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தொடர்ந்து குறைந்த
புள்ளிகளைப் பெறுகின்றன. ஏழ்மைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மூலம்
லஞ்சத்தை குறைக்க முடியும் என்றார்.
நன்றி கூகிள் செய்திகள் !
(https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/iL-5HAOFLnA )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேற்று நம் தளத்தில் தான் ஒரு செய்தி படித்தேன் ஊழலில் இந்தியாவிற்கு ஏழாவது இடம் என்று.............அதற்குள் முதல் இடத்திற்கு வந்து விட்டார்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|