Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாசகம் – ஏ.வேளாங்கண்ணி
2 posters
Page 1 of 1
யாசகம் – ஏ.வேளாங்கண்ணி
வீடு போப்போ என்று
சொல்லிக்கொண்டுதான்
இருக்கிறது
–
காடும் வாவா என்று
கூப்பிட்படிதான்
இருக்கிறது
–
வீட்டை விட்டு போவதற்கும் ஒரு
நேரம் காலம் இருக்கிறது
இல்லையா
–
மீந்த கஞ்சியை ஊற்றுவதற்குத்திரோத்தியோ
என்று காடு கூப்பிடும்
நேரத்திற்கு வாலை
ஆட்டிக்கொண்டு ஓடுவதற்கு நாம்
என்ன நாயா..!
–
ஒன்றை பெற்றவனுக்கு உரியிலே சோறு,
நாலை பெற்றவனுக்கு நடுத்
தெருவிலே சோறு
என்னும் கூற்று நிஜமாகிறது
சிலருக்கு
–
அவனவன் சம்பாதிக்கிற
சம்பாதனைக்கு, தான்
குடிக்கவும், பொண்டாட்டி புள்ள
குட்டிய காப்பாத்துவதற்கே
வாயிக்கும் எட்டவில்லை
கைக்கும் எட்டாதபோது
நம்மை பெத்ததுக்களை எங்கே
காப்பாத்துவது என்கின்ற நிலமை
நாலுக்கும்
–
முடிந்தால் முதியோர் இல்லம்
முடியாமல் போனால் வீடு வீடாக
பெத்ததுக்கள்
தங்கள் வயிற்றை கழுவ
போட்டுக்கொள்ளும் வேடம் யாசகம்
எடுப்பது வேறென்ன
உழைக்கவா முடியும்
–
அப்படியாபட்ட உலகத்தையே படைத்த
கடவுள் சிவபெரமானே பிச்சை
பாத்திரம்
கொண்டு பிச்சையிட வேண்டியபோது
நாம் அவனது சிருஷ்டி
எம்மாத்திரம் என்று
அம்மா, அப்பா என்று கையேந்துவதை
விட்டால்
வேறென்ன செய்யமுடியும்
–
துணிந்தவனுக்கு துக்கமில்லை
தன் வயிற்றை கழுவிக்கொள்ள
கையேந்தி யாசகம்
எடுப்போனுக்கு வெட்கமில்லை
–
இது பெற்ற தோஷத்திற்கு கிடைத்த
தண்டனையா இல்லை ஆண்டவன்
கட்டளையா என்னவென்று சொல்வது
–
—————————
– ஏ. வேளாங்கண்ணி,
-கவிதைமணி
சொல்லிக்கொண்டுதான்
இருக்கிறது
–
காடும் வாவா என்று
கூப்பிட்படிதான்
இருக்கிறது
–
வீட்டை விட்டு போவதற்கும் ஒரு
நேரம் காலம் இருக்கிறது
இல்லையா
–
மீந்த கஞ்சியை ஊற்றுவதற்குத்திரோத்தியோ
என்று காடு கூப்பிடும்
நேரத்திற்கு வாலை
ஆட்டிக்கொண்டு ஓடுவதற்கு நாம்
என்ன நாயா..!
–
ஒன்றை பெற்றவனுக்கு உரியிலே சோறு,
நாலை பெற்றவனுக்கு நடுத்
தெருவிலே சோறு
என்னும் கூற்று நிஜமாகிறது
சிலருக்கு
–
அவனவன் சம்பாதிக்கிற
சம்பாதனைக்கு, தான்
குடிக்கவும், பொண்டாட்டி புள்ள
குட்டிய காப்பாத்துவதற்கே
வாயிக்கும் எட்டவில்லை
கைக்கும் எட்டாதபோது
நம்மை பெத்ததுக்களை எங்கே
காப்பாத்துவது என்கின்ற நிலமை
நாலுக்கும்
–
முடிந்தால் முதியோர் இல்லம்
முடியாமல் போனால் வீடு வீடாக
பெத்ததுக்கள்
தங்கள் வயிற்றை கழுவ
போட்டுக்கொள்ளும் வேடம் யாசகம்
எடுப்பது வேறென்ன
உழைக்கவா முடியும்
–
அப்படியாபட்ட உலகத்தையே படைத்த
கடவுள் சிவபெரமானே பிச்சை
பாத்திரம்
கொண்டு பிச்சையிட வேண்டியபோது
நாம் அவனது சிருஷ்டி
எம்மாத்திரம் என்று
அம்மா, அப்பா என்று கையேந்துவதை
விட்டால்
வேறென்ன செய்யமுடியும்
–
துணிந்தவனுக்கு துக்கமில்லை
தன் வயிற்றை கழுவிக்கொள்ள
கையேந்தி யாசகம்
எடுப்போனுக்கு வெட்கமில்லை
–
இது பெற்ற தோஷத்திற்கு கிடைத்த
தண்டனையா இல்லை ஆண்டவன்
கட்டளையா என்னவென்று சொல்வது
–
—————————
– ஏ. வேளாங்கண்ணி,
-கவிதைமணி
Re: யாசகம் – ஏ.வேளாங்கண்ணி
ம்ம்...சோகமான கவிதை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» எல்லைக்கோடு: அ.வேளாங்கண்ணி
» காதல் யாசகம்........
» யாசகம் – –கவிஞர் ஏகாந்தன்
» யாசகம்…– சுப்பிரமணி
» புதியதோர் உலகு செய்தோம்: ஆ.வேளாங்கண்ணி
» காதல் யாசகம்........
» யாசகம் – –கவிஞர் ஏகாந்தன்
» யாசகம்…– சுப்பிரமணி
» புதியதோர் உலகு செய்தோம்: ஆ.வேளாங்கண்ணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|