புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
25 Posts - 39%
heezulia
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
1 Post - 2%
Barushree
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
7 Posts - 2%
prajai
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_m10கொடுப்பதால் புண்ணியம் வருமா…? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுப்பதால் புண்ணியம் வருமா…?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 01, 2017 6:13 pm

பிச்சை யெடுத்தே வாழ்வ தென்றுயிர்
பேணிடு பலரைப் பார்க்கின்றோம் – அவர்
இச்சை யுடனதைச் செய்கிறா ரென்றால்
இவர்களை யந்நிலை விட்டவர்யார் ?

அமைதியை வேண்டிக் கோயிலே சென்றால்
அங்கவர் கைகளை நீட்டுகின்றார். – நாம்
அமைதி யுடனெதோ போடுகின் றோமதை
ஆங்கவர் வாங்கி அமைகின்றார்.

கொடுக்குங் கைமேல் இருப்பதும் பெறுங்கை
கீழே இருப்பதும் இயல்நிலையாம்; –இந்தக்
கொடுப்பவர் பெறுபவர் இருப்பது நலமா ?
கோவிலுள் போவோர் நினைப்பதில்லை.

கல்வியில் யாசகம் சிறந்ததொன் றெனவே
கழறுதல் கற்றோம்; அதுசரிதான்; — உண்ண
இல்லையே எனப்பலர் யாசகம் கேட்பதில்
என்னதான் நியாயம் இருக்கிறது ?

கல்வியில் யாசகம் பெற்றவ னுயர்ந்தே
கல்வியைப் பலர்க்கும் ஈகின்றான்; — இங்கே
இல்லையே என்றுகை நீட்டும் யாசகன்
என்றும் உயர்நிலை காண்பதில்லை.

கொடுப்பவர் புண்ணியம் பெறுவதா யெண்ணிக்
கொடுத்துப் பலரைக் கெடுக்கின்றோம்; — அதுதான்
கெடுப்பதே உழைப்பினைச் சோம்பலில் இன்பம்
காண்பவர் பலரைப் படைக்கின்றோம்.

யாசகம் வேண்டா வாய்ப்பினைத் தந்தே
யாரெவர் அவர்தமை உயர்த்திடுவார் ?— அந்த
வாசகம் கேட்குநல் நாள்வரு மாவென
வானையே பார்த்துக் கேட்கின்றேன்.

—————————
– டாக்டர். ச.சவகர்லால்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:47 am

கொடுப்பதால் புண்ணியம் வருமா…? 3838410834 கொடுப்பதால் புண்ணியம் வருமா…? 103459460 கொடுப்பதால் புண்ணியம் வருமா…? 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 03, 2017 7:58 am

கொடுப்பதால் புண்ணியம் வருமா ? என்பது நமக்குத் தெரியாது ; ஆனால் மனதிலே ஒரு இன்பம் உண்டாகும் ; அதை யாரும் மறுக்க இயலாது . அதை

" ஈத்துவக்கும் இன்பம் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுவார் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 9:53 am

M.Jagadeesan wrote:கொடுப்பதால் புண்ணியம் வருமா ? என்பது நமக்குத் தெரியாது ; ஆனால் மனதிலே ஒரு இன்பம் உண்டாகும் ; அதை யாரும் மறுக்க இயலாது . அதை

" ஈத்துவக்கும் இன்பம் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுவார் .
மேற்கோள் செய்த பதிவு: 1235298

உண்மை ஐயா, அதை கொடுத்துப் பார்த்தல் தான் அனுபவிக்க முடியும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக