புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_lcapமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_voting_barமூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:57 pm

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! GvldeRWRwWdhJDWeIRdb+16938966_1089775254460836_3961066901431803760_n_22020
-
ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக,
அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால்
‘அன்னை’ என்று போற்றப்பட்டவர்.

எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும்
அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என
எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க
அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி,
நல்வழிப்படுத்தக் கூடியது.

அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள்
இதோ உங்கள் பார்வைக்காக…

——————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:57 pm

பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.

* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.

* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.

* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.

* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.

* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.

* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.

* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.

* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.

* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:58 pm

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Q5Ftw9mHTwqQRHfuZk19+16819148_1083714731733555_6596173430232522970_o_22324
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.

* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.

* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.

* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.

* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.

* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.

எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி

விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 10:16 am

ayyasamy ram wrote:பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.

* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.

* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.

* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.

* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.

* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.

* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.

* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.

* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.

* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.

நல்ல பகிர்வு ! மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834 மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834 மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 10:16 am

ayyasamy ram wrote:மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Q5Ftw9mHTwqQRHfuZk19+16819148_1083714731733555_6596173430232522970_o_22324
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.

* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.

* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.

* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.

* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.

* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.

எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி

விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1235331

மிக்க நன்றி ராம் அண்ணா ! ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக