Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
2 posters
Page 1 of 1
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
-
ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக,
அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால்
‘அன்னை’ என்று போற்றப்பட்டவர்.
எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும்
அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என
எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க
அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி,
நல்வழிப்படுத்தக் கூடியது.
அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள்
இதோ உங்கள் பார்வைக்காக…
–
——————
Re: மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.
* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.
* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.
* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.
* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.
* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.
* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.
* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.
* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.
* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.
* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.
* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.
* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.
* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.
* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.
* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.
* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.
Re: மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.
* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.
* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.
* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.
* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.
* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.
எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி
விகடன்
Re: மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
ayyasamy ram wrote:பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.
* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.
* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.
* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.
* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.
* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.
* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.
* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.
* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.
* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.
நல்ல பகிர்வு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1235331ayyasamy ram wrote:
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.
* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.
* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.
* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.
* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.
* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.
எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி
விகடன்
மிக்க நன்றி ராம் அண்ணா ! ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!
» சிறந்த வாழ்க்கைக்கு பகவத்கீதை கூறும் அற்புத வழிகள்
» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
» அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்
» சிறந்த வாழ்க்கைக்கு பகவத்கீதை கூறும் அற்புத வழிகள்
» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
» அன்பைக் காட்டும் வித்தியாசமான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|