புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
48 Posts - 51%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 25, 2017 11:01 pm

சிந்துதாய் -Sindhutai Sapkal  - Mother of Orphans – என்ற இந்த சமூக சேவகி, வசதியற்ற இடையர் குலத்தில் பிறந்து ,நான்காவது வகுப்பை பள்ளியில் முடித்த போது, பத்து வயதில், 30 வயதுள்ள மாடு மேய்ப்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இன்று பூனேயில் நான்கு அநாதை விடுதிகளை நடத்தி வரும் இந்த சமூக சேவகியின் ஆரம்ப வாழ்க்கை சோகமானது.

இருபது வயதில் மூன்று மகன்களுக்கு தாயாகியதும்,அப்போது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவனால் அடித்து விரட்டப்பட்டு , தனது குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் பிரசவித்ததாகவும், தொப்புள் கொடியை கல்லைக் கொண்டு துண்டித்ததாகவும் (“I cut the umbilical cord with a sharp-edged stone lying nearby” ), அந்த நிலையிலும் உறவினரோ தாய் தந்தையரோ ஏற்றுக் கொள்ளாது துரத்தி விட்டதையும்,தற்கொலைக்கு முயற்சித்ததையும் நினைவு கூறுகிறார் சிந்துதாய்.

பிச்சை எடுத்தும் ரயிலில் பாடியும் தன்னையும் குழந்தையையும் காப்பாற்றியதாக சொல்லும் அவர்,அதன் பாதிப்பே அனாதரவான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக சொல்கிறார்.

“When I was out myself on the streets begging for food and fighting for survival each day, I realized that there are so many orphans who have nobody to go to. I decided to take care of them and raise them as my own,” Sindhutai says.
“By God’s grace I had good communication skills. I could go and talk to people and influence them. Hunger made me speak and this became my source of income. I give many speeches at various places and this gets me some money which I use to take care of my children,”
“I had no one with me, everyone abandoned me. I knew the pain of being alone and unwanted. I didn’t want anyone to go through the same. And I feel immense pride and pleasure to see some of my children doing so well in their lives. One of my children made a documentary on my life,” she says.


மனம் இருந்தால் எதையும் செய்யலாம்,பணம் பெரிய தடையல்ல என்கிறார்,சிந்துதாய்.

இவரின் உண்மைக் கதையை ஆதாரமாக வைத்து இந்தியில் ஒரு படம்,Mee Sindhutai Sapkal, வந்தது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக