புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%
viyasan
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
19 Posts - 3%
prajai
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 25, 2017 11:01 pm

சிந்துதாய் -Sindhutai Sapkal  - Mother of Orphans – என்ற இந்த சமூக சேவகி, வசதியற்ற இடையர் குலத்தில் பிறந்து ,நான்காவது வகுப்பை பள்ளியில் முடித்த போது, பத்து வயதில், 30 வயதுள்ள மாடு மேய்ப்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இன்று பூனேயில் நான்கு அநாதை விடுதிகளை நடத்தி வரும் இந்த சமூக சேவகியின் ஆரம்ப வாழ்க்கை சோகமானது.

இருபது வயதில் மூன்று மகன்களுக்கு தாயாகியதும்,அப்போது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவனால் அடித்து விரட்டப்பட்டு , தனது குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் பிரசவித்ததாகவும், தொப்புள் கொடியை கல்லைக் கொண்டு துண்டித்ததாகவும் (“I cut the umbilical cord with a sharp-edged stone lying nearby” ), அந்த நிலையிலும் உறவினரோ தாய் தந்தையரோ ஏற்றுக் கொள்ளாது துரத்தி விட்டதையும்,தற்கொலைக்கு முயற்சித்ததையும் நினைவு கூறுகிறார் சிந்துதாய்.

பிச்சை எடுத்தும் ரயிலில் பாடியும் தன்னையும் குழந்தையையும் காப்பாற்றியதாக சொல்லும் அவர்,அதன் பாதிப்பே அனாதரவான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக சொல்கிறார்.

“When I was out myself on the streets begging for food and fighting for survival each day, I realized that there are so many orphans who have nobody to go to. I decided to take care of them and raise them as my own,” Sindhutai says.
“By God’s grace I had good communication skills. I could go and talk to people and influence them. Hunger made me speak and this became my source of income. I give many speeches at various places and this gets me some money which I use to take care of my children,”
“I had no one with me, everyone abandoned me. I knew the pain of being alone and unwanted. I didn’t want anyone to go through the same. And I feel immense pride and pleasure to see some of my children doing so well in their lives. One of my children made a documentary on my life,” she says.


மனம் இருந்தால் எதையும் செய்யலாம்,பணம் பெரிய தடையல்ல என்கிறார்,சிந்துதாய்.

இவரின் உண்மைக் கதையை ஆதாரமாக வைத்து இந்தியில் ஒரு படம்,Mee Sindhutai Sapkal, வந்தது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக