புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
74 Posts - 36%
i6appar
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
10 Posts - 5%
T.N.Balasubramanian
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
3 Posts - 1%
prajai
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
74 Posts - 36%
i6appar
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
10 Posts - 5%
T.N.Balasubramanian
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
3 Posts - 1%
prajai
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_m10புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 03, 2017 4:14 pm

மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!
மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது!
என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான்.

சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்..

அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், என் மூளையும் சிந்தனையும் முழுமையான ஆற்றலுடன் செயல்படுகிறது என்று…
அவர்தான்  ஸ்டீபன் ஹாக்கிங்!

வரலாற்றுக்கே  திருப்புமுனையான ‘A Brief History of Time’  என்ற நூலை எழுதியவர். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரது கட்டுரைகள் அறிவியல் உலகின் மாபெரும் படைப்புகள்!
இவரது மந்திரச் சொல்,

எதை இழந்தீர்கள் என்பதல்ல! எது மிச்சம் இருக்கிறது!

அந்த சிறுவனின் மரணம் இவர் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்று அந்த சிறுவன் இறந்தான் என்றால் ஹாக்கிங் தனக்குள் புதிதாகப் பிறந்தார்.

இன்றுவரை அறிவியலின் பல புதிர்களுக்குப் பதிலளிக்கும் புதிராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!
...................
கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!

கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!

39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!

ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,

இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…

சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.

எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை!

அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார்
அந்த நம்பிக்கை விதையை  ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்!

தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது!

அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக  மாற்றியது!

நன்றி-முனைவர் குணசீலன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 9:59 am

மூர்த்தி wrote:மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!
மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது!
என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான்.

சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்..

அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், என் மூளையும் சிந்தனையும் முழுமையான ஆற்றலுடன் செயல்படுகிறது என்று…
அவர்தான்  ஸ்டீபன் ஹாக்கிங்!

வரலாற்றுக்கே  திருப்புமுனையான ‘A Brief History of Time’  என்ற நூலை எழுதியவர். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரது கட்டுரைகள் அறிவியல் உலகின் மாபெரும் படைப்புகள்!
இவரது மந்திரச் சொல்,

எதை இழந்தீர்கள் என்பதல்ல! எது மிச்சம் இருக்கிறது!

அந்த சிறுவனின் மரணம் இவர் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்று அந்த சிறுவன் இறந்தான் என்றால் ஹாக்கிங் தனக்குள் புதிதாகப் பிறந்தார்.

இன்றுவரை அறிவியலின் பல புதிர்களுக்குப் பதிலளிக்கும் புதிராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!

நன்றி-முனைவர் குணசீலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1235311

நல்ல பகிர்வு மூர்த்தி, இதோ அவரின் புகைப்படம் புன்னகை

புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். D1F0HsUS7yVGqQsW7Qtd+download



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 10:00 am

மூர்த்தி wrote:
கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்!

கண்கள் இரண்டும் தெரியாது! காதுகள் இரண்டும் கேட்காது!
வாய்பேசமுடியாது! விடாமுயற்சியால் பிறகு பேசவும் கற்றவர்!
பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  கிரேக்கம், இலத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர்!

39 நாடுகளுக்குச் சென்றவர்! 12 நூல்களை எழுதியவர்! கண் பார்வையற்ற முதல் பட்டதாரிப்பெண்! என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரி,
அவர்தான் ஹெலன் கெல்லர்!

ஒருமுறை அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.. அதற்கு அவர்,

இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்! அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்! அப்போது அதுகுறித்து மகிழ்வேன்! என்று கூறினார். ஹெலன் கெல்லர்,
இவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை…

சார்லஸ் டிக்கின்சன் எழுதிய அமெரிக்கன் நோட்ஸ் என்ற புத்தகத்தை ஹெலனின் தாயர் 1886 ஆம் ஆண்டு படித்தார். கண்தெரியாத, காதுகேட்காத, பெண் லாரா என்பவர் எப்படிக் கல்விகற்றார் என்பது அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது ஹெலனின் தாயாருக்கு நம்பிக்கையளித்தது. இந்தக் கதையை அவர் படிக்காமல் இருந்திருந்தால் ஹெலனின் வாழ்க்கையில் இப்படி மாற்றம் நடக்காமலேயே இருந்திருக்கும். ஹெலனுக்கு நம்பிக்கை வந்தது ஒரு திருப்புமுனை என்றால் ஹெலனுக்கு ஆசிரியையாக ஆனி சல்லிவன் வந்தது இன்னொரு திருப்புமுனை எனலாம்.

எந்தக் குறையுமின்றித் தோன்றிய ஹெலனின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த உடல்சார்ந்த குறைபாடுகளால் அவா் மனம் வாடிப்போய்விடவில்லை!

அவரின் தாய் அவர் மனதில் நம்பிக்கை விதை தூவினார்
அந்த நம்பிக்கை விதையை  ஆனி சல்லிவன் என்னும் ஆசிரியர் வளர்த்தெடுத்தார்!

தம் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்ட மணித்துளிகளில் ஹெலனுக்கு அகவிழிப்பு ஏற்பட்டது!

அந்த அகவிழிப்பு அவரை இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக  மாற்றியது!

நன்றி-முனைவர் குணசீலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1235311

'மகளிர் தினம்' நெருங்கும் வேளை இல் நல்ல பகிர்வு!........... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புதிதாய் பிறந்த மனிதர்கள் இருவர். TEWV2ZCwSVyDKjVrOvHK+helen1



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக