புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_m10குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 02, 2017 11:10 am

குழந்தை இல்லையா? பாயசம் பருக திருப்புல்லாணி வாங்க ! BCJiHDtTzOgdKkz7fHPR+large_131327708

சீதையை மீட்கச் இலங்கை சென்ற ராமர் தங்கி வழிபட்ட தலம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோயில். இங்கே ராமபிரானை சயன கோலத்தில் காணலாம். குழந்தை இல்லாத தம்பதியருக்கு இங்கு பாயாச பிரசாதம் தரப்படுகிறது.

தல வரலாறு: புல்லவர், கண்ணுவர், காலவ மகரிஷிகள் மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி யாகம் நடத்தினர். மகிழ்ந்த சுவாமி தாயார்களுடன் காட்சி தந்தார். அவர்களது வேண்டுகோளின்படி காட்சி தந்த இடத்திலேயே எழுந்தருளினார். அந்தத்தலமே திருப்புல்லாணி. உலகத்திற்கெல்லாம் தலைவர் என்பதால் மகரிஷிகள் இவருக்கு ஆதிஜெகந்நாதர் என்று திருநாமம் சூட்டினர். பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு சந்நிதி எழுப்பப்பட்டது.

சயன ராமர்: சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். புல்லை தலையணையாக வைத்ததால், புல்லணை என்ற சொல் ஏற்பட்டு "புல்லாணி'யாக திரிந்துவிட்டது.

இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயரும், மூலஸ்தான சுவரில் சூரியன், சந்திரன், தேவர்களும் இருக்கின்றனர்.
பாயாச நைவேத்யம்: குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார்.

யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை மனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு ராமன் உள்ளிட்ட நான்கு குழந்தைகள் பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் சுவாமிகளுக்கு காலை 10.30 மணி பூஜையின்போது, பாயாச பிரசாதம் தரப்படுகிறது. குழந்தை வேண்டுபவர்களும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்களும் இங்குள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் யாகம் நடத்தி, பாயாசம் படைத்து குழந்தை பிறக்க வேண்டுகிறார்கள்.

சேதுக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை (சேது) கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், "ரத்னாகர தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. அமாவாசையன்று இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.

பஞ்ச தரிசனம்: பூரியில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சி தரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் "தட்சிண ஜெகந்நாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

தாயார்களுடன் நரசிம்மர்:
ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள். பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது.

சிறப்பம்சம்: மனைவியுடன் சமுத்திரராஜன் இங்கு இருக்கிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர். ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. பஸ் வசதி உண்டு.

திறக்கும் நேரம்: காலை 7- 12.30 , மாலை 3.30- இரவு 8.30 மணி.

போன்: 04567- 254 527.

தினமலர் ஆனமீகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக