Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
4 posters
Page 1 of 1
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை
வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்
என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று
வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக
வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு
வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !
குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து
குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் !
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்
தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் !
அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க
அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர்
பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்
குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய
செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !
நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள்
நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !
அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும்
ஆங்காங்கே போராட்டம் புயலானது !
வேறு வழியின்றி வெள்ளையன்
விடுதலை வழங்கிச் சென்றான் !
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை
வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்
என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று
வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக
வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு
வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !
குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து
குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் !
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்
தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் !
அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க
அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர்
பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்
குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய
செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !
நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள்
நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !
அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும்
ஆங்காங்கே போராட்டம் புயலானது !
வேறு வழியின்றி வெள்ளையன்
விடுதலை வழங்கிச் சென்றான் !
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
Re: தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
![தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
சமூக வலைத்தளங்களின் எழுச்சியால் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவே கருதுகிறேன்
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல கவிதை
Re: தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
eraravi wrote:இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
மறுக்க முடியா செய்தி, கவிதை வடிவில்.
ரசித்தேன். அருமை,இரா இரவி அவர்களே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|