Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by ayyasamy ram Today at 9:46
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
4 posters
Page 1 of 1
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
‘‘மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா எங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் மனதில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணுகிறார்கள். இதனை கருத்தில்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது அதிரடியாக அறிவித்தார்.
இந்தநிலையில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐகோர்ட்டில் விளக்க அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
உண்மை நிலையை...
தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஜெயலலிதா மரணத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்வதில் பொதுமக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். ஆகையால் அதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒன்றாகும்.
அதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தங்களுக்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தனர்.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
ஆகவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர். இதற்காக டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் அசோக்குமார், சுந்தரம், சத்யபாமா, வனரோஜா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, செங்குட்டுவன், மருதைராஜா, பார்த்திபன், எஸ்.ராஜேந்திரன், விழுப்புரம் லட்சுமணன் உள்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டெல்லி செல்கின்றனர்.
அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தக்கோரி வேண்டுகோள் விடுக்க உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து தங்களுடைய கோரிக்கை தொடர்பான மனுவையும் அவர்கள் கொடுக்க உள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அமளி குறித்து புகார் தெரிவித்தார். பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தற்போதுள்ள அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் (அ.தி.மு.க. அதிருப்தி எம்.பி.க்கள்) ஜனாதிபதியை சந்திக்க உள்ளது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தினத்தந்தி
Re: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளை ஜெ.ஜெ. கவனித்து
கொண்டுதான் உள்ளார் .சரியான நடவடிக்கையை எடுப்பார்.
ஜெ. ஜெ. வின் பார்வைக்கு பன்னீர் நல்லவராக தெரிந்தார்.
நன்றாகவும் பௌயமாகவும் நடந்து கொண்டார். அவ்வாறே
மற்றவர்களும் நம்மை முதவல்வராகவே இருக்கசெய்வார்கள்
என்று கனவு கண்டிருந்தார். பலிக்க வில்லை. .. எல்லோரும்
பதவி ஆசை உடையவர்கள் தானே. பொறாமையே கூடாது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். யாரும் யாருக்கும்
தெரியாமல் மல்லையாபோல் சேர்க்கமுடியாது .அமைச்சர்
உதவியிருக்கனும். எனவே அந்த அமைச்சர் யார் என இனம்
கண்டு தண்டிக்கனும்.யாரும் அரசியல் வாதி அதிகாரிதுணை
இல்லாமல் கொள்ளை அடிக்க முடியாது. அப்படி இருக்க மாப்பியா
குடும்பம் என அங்கலாய்ப்பதேன். கண்காணியுங்கள் தவறு
கண்டால் தூக்கி எரியலாம். அதைவிட்டு ------------கட்டி மலையை
இழுக்க சென்றது போல் உள்ளதே இச்செயல் >>>>
கொண்டுதான் உள்ளார் .சரியான நடவடிக்கையை எடுப்பார்.
ஜெ. ஜெ. வின் பார்வைக்கு பன்னீர் நல்லவராக தெரிந்தார்.
நன்றாகவும் பௌயமாகவும் நடந்து கொண்டார். அவ்வாறே
மற்றவர்களும் நம்மை முதவல்வராகவே இருக்கசெய்வார்கள்
என்று கனவு கண்டிருந்தார். பலிக்க வில்லை. .. எல்லோரும்
பதவி ஆசை உடையவர்கள் தானே. பொறாமையே கூடாது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். யாரும் யாருக்கும்
தெரியாமல் மல்லையாபோல் சேர்க்கமுடியாது .அமைச்சர்
உதவியிருக்கனும். எனவே அந்த அமைச்சர் யார் என இனம்
கண்டு தண்டிக்கனும்.யாரும் அரசியல் வாதி அதிகாரிதுணை
இல்லாமல் கொள்ளை அடிக்க முடியாது. அப்படி இருக்க மாப்பியா
குடும்பம் என அங்கலாய்ப்பதேன். கண்காணியுங்கள் தவறு
கண்டால் தூக்கி எரியலாம். அதைவிட்டு ------------கட்டி மலையை
இழுக்க சென்றது போல் உள்ளதே இச்செயல் >>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
மல்லையாவுக்கு உதவிய அமைச்சர் யார் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
சிவனாசான் wrote:பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளை ஜெ.ஜெ. கவனித்து
கொண்டுதான் உள்ளார் .சரியான நடவடிக்கையை எடுப்பார்.
ஜெ. ஜெ. வின் பார்வைக்கு பன்னீர் நல்லவராக தெரிந்தார்.
என்ன சொல்லுறீங்க ?! , கொஞ்சம் புரியும் படி பின்னூட்டம் இடுங்க, சிவனாசான் என்று பெயர் வைத்ததும் சித்தர் பாடல்கள் போல பின்னூட்டம் வருது,
அதுவும் பன்னீரை ஜெ ஜெ கவனித்து கொண்டு இருக்கிறாராம்
Similar topics
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|