புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
Page 1 of 1 •
சென்னை:
கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில்
தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர
விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.
சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை
அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக
எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன்
பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி,
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது
18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க
வைக்கப்பட்டனர்.
இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்
படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம
மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள்
பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை
சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர்
விடுதியில் இருந்து வெளியாகவில்லை.
ஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து
வருகிறது. அதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான்
செய்கிறது.
அதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை
வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.70 லட்சமாம்.
இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செலவுத் தொகை குறித்து யாரிடமும்
சொல்லக் கூடாது. விரைவில் மீதித் தொகை அளிக்கப்படும் என்று மிரட்டலும்
விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும்,
பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.
அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் தரப்பில்
கூறுவதைக் கேளுங்கள். "விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும்
தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள்
சிந்தப்பட்டிருந்தது.
ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள்
விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது.
பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த
பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும்
இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று
ஓய்வு தேவைப்பட்டது" என்றார்கள்.
விடுதிக்குள் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை
குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறுகிறார்கள் அவர்கள்.
சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும்
என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள்
குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர்.
இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு
தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர்
சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் அவர்களை
சமாளிக்க முடியாமல் திணறினோம். இதனால், விடுதி நிர்வாகிகளுக்கு
அதிருப்தி ஏற்பட்டது.
மேலும் வெளியான தகவலில், கோல்டன் பே விடுதி, சென்னையைச்
சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும்
அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், விடுதி உரிமையாளர்
சசிகலா அல்லது சேகர் ரெட்டிக்கு சொந்தமானவர் என்று கூறப்பட்டதில்
எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
-
------------------------------------------தினமணி
கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில்
தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர
விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.
சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை
அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக
எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன்
பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி,
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது
18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க
வைக்கப்பட்டனர்.
இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்
படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம
மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள்
பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை
சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர்
விடுதியில் இருந்து வெளியாகவில்லை.
ஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து
வருகிறது. அதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான்
செய்கிறது.
அதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை
வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.70 லட்சமாம்.
இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செலவுத் தொகை குறித்து யாரிடமும்
சொல்லக் கூடாது. விரைவில் மீதித் தொகை அளிக்கப்படும் என்று மிரட்டலும்
விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும்,
பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.
அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் தரப்பில்
கூறுவதைக் கேளுங்கள். "விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும்
தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள்
சிந்தப்பட்டிருந்தது.
ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள்
விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது.
பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த
பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும்
இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று
ஓய்வு தேவைப்பட்டது" என்றார்கள்.
விடுதிக்குள் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை
குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறுகிறார்கள் அவர்கள்.
சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும்
என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள்
குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர்.
இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு
தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர்
சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் அவர்களை
சமாளிக்க முடியாமல் திணறினோம். இதனால், விடுதி நிர்வாகிகளுக்கு
அதிருப்தி ஏற்பட்டது.
மேலும் வெளியான தகவலில், கோல்டன் பே விடுதி, சென்னையைச்
சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும்
அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், விடுதி உரிமையாளர்
சசிகலா அல்லது சேகர் ரெட்டிக்கு சொந்தமானவர் என்று கூறப்பட்டதில்
எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
-
------------------------------------------தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவம் அந்த ரிசாட் பணியாளர்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சரியான தில்லுமுல்லு சுந்தரி இவள்
புரியாத மக்களும் புரிந்துகொள்வர்,
ஏசப்பட்ட பீஹாரும் முன்னேறிடும்
பேசப்பட்ட தமிழகுமும் பின்னேறும்
இவள் குடும்பம் மட்டும் தமிழகத்தை
கூறு போட்டு இன்புறும் .
விழித்துக்கொள்வானா தமிழன்,
வீணாகியே போவானா ........?
காலம்தான் பதில் கூறும்.
ரமணியன்
புரியாத மக்களும் புரிந்துகொள்வர்,
ஏசப்பட்ட பீஹாரும் முன்னேறிடும்
பேசப்பட்ட தமிழகுமும் பின்னேறும்
இவள் குடும்பம் மட்டும் தமிழகத்தை
கூறு போட்டு இன்புறும் .
விழித்துக்கொள்வானா தமிழன்,
வீணாகியே போவானா ........?
காலம்தான் பதில் கூறும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மீதித்தொகை தரமாட்டார்கள் . எள்ளுதான் !
பாலு ஜுவெல்லர்ஸ் செட்டியாரை , பணம் தராமல் கொன்ற கூட்டம்தானே இது .
மெரீனா கூட்டத்தைக் காலிசெய்யத் தெரிந்த போலீசுக்கு GOLDEN BAY RESORT கூட்டத்தைக் காலிசெய்யத் தெரியாமல் போனது ஏன் ?
இதுவே முன்னாள் கவர்னர் P . C . ALEXANDER இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் . AUTO SANKAR என்ற ரௌடியின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே அவர்தான் !
பாலு ஜுவெல்லர்ஸ் செட்டியாரை , பணம் தராமல் கொன்ற கூட்டம்தானே இது .
மெரீனா கூட்டத்தைக் காலிசெய்யத் தெரிந்த போலீசுக்கு GOLDEN BAY RESORT கூட்டத்தைக் காலிசெய்யத் தெரியாமல் போனது ஏன் ?
இதுவே முன்னாள் கவர்னர் P . C . ALEXANDER இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் . AUTO SANKAR என்ற ரௌடியின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே அவர்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234788M.Jagadeesan wrote:மீதித்தொகை தரமாட்டார்கள் . எள்ளுதான் !
பாலு ஜுவெல்லர்ஸ் செட்டியாரை , பணம் தராமல் கொன்ற கூட்டம்தானே இது .
மெரீனா கூட்டத்தைக் காலிசெய்யத் தெரிந்த போலீசுக்கு GOLDEN BAY RESORT கூட்டத்தைக் காலிசெய்யத் தெரியாமல் போனது ஏன் ?
இதுவே முன்னாள் கவர்னர் P . C . ALEXANDER இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார் . AUTO SANKAR என்ற ரௌடியின் கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததே அவர்தான் !
ம்ம்.. எல்லோருக்கும் அவரவருக்கு தகுந்த 'சூட்கேசுகள்' தரப்படுகின்றன ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|