புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்,
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
யாழவன் ,உங்கள் ஆக்கங்கள் எல்லாமே அருமையானவை ,,உங்கள் பணி சிறப்பா இன்னும் தொடர வாழ்த்தும்
அன்பு மீனு [You must be registered and logged in to see this image.]
யாழவன் ,உங்கள் ஆக்கங்கள் எல்லாமே அருமையானவை ,,உங்கள் பணி சிறப்பா இன்னும் தொடர வாழ்த்தும்
அன்பு மீனு [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன பொறாமை அண்ணா,, [You must be registered and logged in to see this image.]Tamilzhan wrote:இல்லே பொறாமையா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:என்ன பொறாமை அண்ணா,, [You must be registered and logged in to see this image.]Tamilzhan wrote:இல்லே பொறாமையா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
'சூரரைப் போற்று' என்பது முண்டாசுக் கவியின் வாக்கு. நம்மில் எத்தனை பேர் ஒரு நல்ல கதையையோ நல்ல கவிதையையோ படித்தால், எழுதியவரைத் தேடிச் சென்று பாராட்டுகிறோம்?
வணிகவியலில் "பகர்ச்சேற்றம்" என்றொரு சொல் உண்டு. ஒரு பொருளால் நாம் அடையும் நற்பயன்களை அது குறிக்கிறது. இந்தச் சொல் நம் வாழ்க்கையிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் "தேங்ஸ் கிவிங்" என்றொரு பண்டிகை உண்டு. தமிழில் மொழிபெயர்த்தால், "நன்றி சொல்லுதல்". ஒரு பாராட்டுதலின் முக்கியத்துவத்தையோ, ஒரு நன்றியின் மதிப்பையோ உணர்ந்தவர் சிலரே! அந்த உணர்வைப் பகிர்ந்து கொண்டால், வெற்றி பெறுவது அந்தக் கலைஞன் மட்டுமல்ல, நாமும் தான்.
கலைகள் மட்டுமல்ல, நம் அன்றாட நடவடிக்கைகளிலும் இது முக்கியம் ஆகின்றது. உதாரணத்திற்கு, என்னுடைய செய்கைகள் மற்றவருக்குப் பயன் தருகின்றன என்று உணர்ந்தால்தான், நான் அவைகளைத் தொடர்வதில் அர்த்தம் இருக்கிறது. "பயன் தருகின்றன" என்பதை நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும், எவரேனும் என்னிடம் வந்து சொல்லவில்லை என்றால்!
எத்தனையோ விவாகரத்துகளில், கணவன் மனைவியர் சொல்வது, "என் மதிப்பை அவர் உணர்ந்தாற்போல எனக்குத் தெரியவில்லை! இதை ஏன் இன்னமும் தொடர வேண்டும்?"
"நன்றி" சொல்வதற்கோ, தன் பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கோ அதிக நேரம் தேவையேயில்லை. நம் வாழ்வில் இது கலந்திருக்க வேண்டுமேயன்று, தேவைப்படும்பொழுது உபயோகப்படுத்தும் கருவியாக இருத்தல் கூடாது என்று அன் கோல்டன் எக்கல் என்பவர் சொல்கிறார்.
அது மட்டும் அல்லாது, மற்றவரின் செவிக்கெட்டும்படி சொல்லுதலும் முக்கியமாகும். நன்றிக்குரியவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நன்றி தெரிவித்துப் பிரயோஜனம் கிடையாது.
தகுதியுடைவரை மனதாரப் பாராட்டுதல் கூட ஒரு வகைக் கலை ஆகும். இதில் உள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பற்றி அன் கோல்டன் எக்கல் சொல்கிறார்.
உண்மையான உணர்வுகளைத்தெரிவித்தல்
நன்றியைப் பாசாங்கு செய்ய முடியாது. ஆழ்மனதிலிருந்து வந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு. பாசாங்கு செய்வோரை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். உறவை மேம்படுத்துவதற்கு பதில், இது இழிவுபடுத்தக் கூடும்.
பரப் பார்வை
ஒருவரின் மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு சில சமயங்களில் சற்றே பகுப்பாய்வு தேவைப்படுகின்றது. அவரால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை யோசித்து ஆராய்தல் முக்கியம். இதனால், பாசாங்கு செய்வதைக் கூட நாமே தவிர்த்து விட முடியும். இந்த உலகில், யாராலும் தனியாகச் செயல்பட இயலாது. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. பரப் பார்வை கொண்டு அதை உணர்ந்து கொள்ளுதல் தெரிவிக்க வேண்டிய நன்றியைப் புகட்டும்.
புரிய வைத்தல்
தினமும் எத்தனையோ வீடுகளில் இன்னும் பெண்டிர் தம் கணவர்மாருக்கு சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பிட்டவுடன் எத்தனை பேர் அவர்களைப் பாராட்டுவதுண்டு!? நம் பாராட்டுகளையும் நன்றிகளையும் மற்றவருக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியம். சில சமயங்களில் கடினமும் கூட! சற்றே சிரத்தை எடுத்துத்தான் இதைச் செய்தாக வேண்டும்.
நன்றி செலுத்துதல்
நன்றி செலுத்த எத்தனையோ வழிகள் உண்டு. நாவால் சொல்லலாம்; எழுத்தில் சொல்லலாம்; அன்பளிப்புகள் தரலாம்; பொதுமக்கள் முன்னிலையில் தன் நன்றியைச் சொல்லலாம். ஏன், அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஏதேனும் செய்து அவரையே ஆச்சரியப்பட வைக்கலாம். எதைச் செய்வதாக இருந்தாலும், முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அன்னை தெரெஸா சொல்கிறார், "அன்பு, ஆதரவு, நன்றி - இவைகளுக்கு ஏங்குவோரின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகம்!"
க்ளேடிஸ் ப்ரௌண் ஸ்டேர்ன் சொல்கிறார், "மனதினுள் ஒருவரைப் பாராட்டுவதோ, ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதோ யாருக்கும் உதவாது!"
மனித உறவுகளை மேன்படுத்துவதற்கு இந்த மனப்பான்மை மிகவும் உதவுகின்றது. வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் பொழுது, அவரைப் பற்றிய நம் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வோம்!
வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதையே பின்பற்றுவோம். மனித உறவுகளை வளர்ப்போம்.
"தேங்ஸ் கிவிங்" பண்டிகையைஒரு நாள் மட்டுமன்றி, வாழ்நாள் முழுவதும்
கொண்டாடுவோம்
முழுவதும் படித்ததற்கு நன்றி!!
வாழ்க மானுடம்! வளர்க மனித நேயம்!
[You must be registered and logged in to see this image.]
எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
என்பதிற்கு ஏற்ப என்னன வாழ்த்திய மீனு,mdkhan,rikniz,nirshan2007,tamilzhan,abirami,vijay,இளவரசன்,தாமு மற்றும் அனனவருக்கும் நன்றியுடன் சேர்ந்த அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்.உங்கள் ஊக்கத்தால் நாம் அனனவரும் மேன்மெலும் வழர வழிவகுக்கும்.
யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் மன்னிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
வணிகவியலில் "பகர்ச்சேற்றம்" என்றொரு சொல் உண்டு. ஒரு பொருளால் நாம் அடையும் நற்பயன்களை அது குறிக்கிறது. இந்தச் சொல் நம் வாழ்க்கையிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் "தேங்ஸ் கிவிங்" என்றொரு பண்டிகை உண்டு. தமிழில் மொழிபெயர்த்தால், "நன்றி சொல்லுதல்". ஒரு பாராட்டுதலின் முக்கியத்துவத்தையோ, ஒரு நன்றியின் மதிப்பையோ உணர்ந்தவர் சிலரே! அந்த உணர்வைப் பகிர்ந்து கொண்டால், வெற்றி பெறுவது அந்தக் கலைஞன் மட்டுமல்ல, நாமும் தான்.
கலைகள் மட்டுமல்ல, நம் அன்றாட நடவடிக்கைகளிலும் இது முக்கியம் ஆகின்றது. உதாரணத்திற்கு, என்னுடைய செய்கைகள் மற்றவருக்குப் பயன் தருகின்றன என்று உணர்ந்தால்தான், நான் அவைகளைத் தொடர்வதில் அர்த்தம் இருக்கிறது. "பயன் தருகின்றன" என்பதை நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும், எவரேனும் என்னிடம் வந்து சொல்லவில்லை என்றால்!
எத்தனையோ விவாகரத்துகளில், கணவன் மனைவியர் சொல்வது, "என் மதிப்பை அவர் உணர்ந்தாற்போல எனக்குத் தெரியவில்லை! இதை ஏன் இன்னமும் தொடர வேண்டும்?"
"நன்றி" சொல்வதற்கோ, தன் பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கோ அதிக நேரம் தேவையேயில்லை. நம் வாழ்வில் இது கலந்திருக்க வேண்டுமேயன்று, தேவைப்படும்பொழுது உபயோகப்படுத்தும் கருவியாக இருத்தல் கூடாது என்று அன் கோல்டன் எக்கல் என்பவர் சொல்கிறார்.
அது மட்டும் அல்லாது, மற்றவரின் செவிக்கெட்டும்படி சொல்லுதலும் முக்கியமாகும். நன்றிக்குரியவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நன்றி தெரிவித்துப் பிரயோஜனம் கிடையாது.
தகுதியுடைவரை மனதாரப் பாராட்டுதல் கூட ஒரு வகைக் கலை ஆகும். இதில் உள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பற்றி அன் கோல்டன் எக்கல் சொல்கிறார்.
உண்மையான உணர்வுகளைத்தெரிவித்தல்
நன்றியைப் பாசாங்கு செய்ய முடியாது. ஆழ்மனதிலிருந்து வந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு. பாசாங்கு செய்வோரை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். உறவை மேம்படுத்துவதற்கு பதில், இது இழிவுபடுத்தக் கூடும்.
பரப் பார்வை
ஒருவரின் மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு சில சமயங்களில் சற்றே பகுப்பாய்வு தேவைப்படுகின்றது. அவரால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை யோசித்து ஆராய்தல் முக்கியம். இதனால், பாசாங்கு செய்வதைக் கூட நாமே தவிர்த்து விட முடியும். இந்த உலகில், யாராலும் தனியாகச் செயல்பட இயலாது. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. பரப் பார்வை கொண்டு அதை உணர்ந்து கொள்ளுதல் தெரிவிக்க வேண்டிய நன்றியைப் புகட்டும்.
புரிய வைத்தல்
தினமும் எத்தனையோ வீடுகளில் இன்னும் பெண்டிர் தம் கணவர்மாருக்கு சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பிட்டவுடன் எத்தனை பேர் அவர்களைப் பாராட்டுவதுண்டு!? நம் பாராட்டுகளையும் நன்றிகளையும் மற்றவருக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியம். சில சமயங்களில் கடினமும் கூட! சற்றே சிரத்தை எடுத்துத்தான் இதைச் செய்தாக வேண்டும்.
நன்றி செலுத்துதல்
நன்றி செலுத்த எத்தனையோ வழிகள் உண்டு. நாவால் சொல்லலாம்; எழுத்தில் சொல்லலாம்; அன்பளிப்புகள் தரலாம்; பொதுமக்கள் முன்னிலையில் தன் நன்றியைச் சொல்லலாம். ஏன், அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஏதேனும் செய்து அவரையே ஆச்சரியப்பட வைக்கலாம். எதைச் செய்வதாக இருந்தாலும், முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அன்னை தெரெஸா சொல்கிறார், "அன்பு, ஆதரவு, நன்றி - இவைகளுக்கு ஏங்குவோரின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகம்!"
க்ளேடிஸ் ப்ரௌண் ஸ்டேர்ன் சொல்கிறார், "மனதினுள் ஒருவரைப் பாராட்டுவதோ, ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதோ யாருக்கும் உதவாது!"
மனித உறவுகளை மேன்படுத்துவதற்கு இந்த மனப்பான்மை மிகவும் உதவுகின்றது. வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் பொழுது, அவரைப் பற்றிய நம் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வோம்!
வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதையே பின்பற்றுவோம். மனித உறவுகளை வளர்ப்போம்.
"தேங்ஸ் கிவிங்" பண்டிகையைஒரு நாள் மட்டுமன்றி, வாழ்நாள் முழுவதும்
கொண்டாடுவோம்
முழுவதும் படித்ததற்கு நன்றி!!
வாழ்க மானுடம்! வளர்க மனித நேயம்!
[You must be registered and logged in to see this image.]
எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
என்பதிற்கு ஏற்ப என்னன வாழ்த்திய மீனு,mdkhan,rikniz,nirshan2007,tamilzhan,abirami,vijay,இளவரசன்,தாமு மற்றும் அனனவருக்கும் நன்றியுடன் சேர்ந்த அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்.உங்கள் ஊக்கத்தால் நாம் அனனவரும் மேன்மெலும் வழர வழிவகுக்கும்.
யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் மன்னிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» நம்ம கான் அவர்களுக்கு நிர்வாக குழு பதவி உயர்வு கிடைத்தமைக்காக ஈகரை சார்பாக வாழ்த்தும் மீனு
» ஆயிரம் பதிவுகளை தாண்டிய நம்ம அபி குட்டிக்கு மீனுவின் ஈகரை சார்ந்த வாழ்த்துக்கள்..
» 10 000 பதிவை தாண்டிய நம் ரூபனுக்கு .. வாழ்த்துக்கள்..
» ஈழமகனுக்கு ஈகரை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» நம்ம கான் அவர்களுக்கு நிர்வாக குழு பதவி உயர்வு கிடைத்தமைக்காக ஈகரை சார்பாக வாழ்த்தும் மீனு
» ஆயிரம் பதிவுகளை தாண்டிய நம்ம அபி குட்டிக்கு மீனுவின் ஈகரை சார்ந்த வாழ்த்துக்கள்..
» 10 000 பதிவை தாண்டிய நம் ரூபனுக்கு .. வாழ்த்துக்கள்..
» ஈழமகனுக்கு ஈகரை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|