புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பிடும் முறை…!
Page 1 of 1 •
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று,
கூழாக்கி சாப்பிடுங்கள்…
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து
கொண்டே சாப்பிட கூடாது…
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர்
குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட
வேண்டாம்…
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை
சேர்க்க வேண்டாம்…
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…
12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல
மறக்காதீர்கள்…
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள
=========.
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னுடைய AVATAR -ல் திருவள்ளுவர் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார் . இதுதான் சரியான முறை . நானும் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறேன் . இதனால் உட்காரும்போதும் , எழுந்திரிக்கும்போதும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234959T.N.Balasubramanian wrote:சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன். புதுமையிலும் பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?
ரமணியன்
@krishnaamma .
ஆமாம் ஐயா, ஆர்த்தி பெரும்பாலும் இப்படித்தான் செய்வாள்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் , கண்ணகி , கோவலனுக்கு , உணவு பரிமாறும் காட்சி , கற்போர் நெஞ்சை நெகிழ்வுறச் செய்யும் .
உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .
'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”
என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .
உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .
'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”
என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். அரைவயிறு உணவு மட்டுமே
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|