ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! Empty பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Feb 24, 2017 12:13 pm

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

மலரினும் மெல்லியது காதல் ஆனால்
மலையினும் வலியது காதல் !

ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்
உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !

தடைகள் ஆயிரம் வந்த போதும்
தகர்த்து இணைவதே உண்மைக் காதல் !

புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல்
அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் !

என்னவென்று விளக்கமுடியாவிடினும்
ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் !

இடையில் வந்தவள் என்றபோதும் மன
எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி !

உன்னத காதலிக்கு உள்ளத்தில் முதல் இடம்
உலகில் உள்ள உறவுகளுக்கு அடுத்த இடம் !

முதல் காதல் நினைவு என்பது இருவருக்கும்
மூச்சு இருக்கும் வரை நினைவு இருக்கும் !

உடலில் உயிர் உள்ளவரை இருவருக்கும்
உடலில் மூளையின் மூலையில் இருக்கும் !

காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காது
காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு !

காதலிக்கும் காலத்தில் உள்ள மனமகிழ்வு
காதலர்களுக்கு மண்ணில் காணும் சொர்க்கம் !

நேற்று இன்று நாளை என்று முக்காலமும்
நிலைத்து இருக்கும் ஒன்று ஒப்பற்ற காதல் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

Post by M.Jagadeesan Fri Feb 24, 2017 12:44 pm

கவிஞர் இரா . இரவி அவர்கள் எழுதும் கவிதைகள் இருவரிக் கவிதைகளாக உள்ளன . இது எந்தக் கவிதை வகையில் சேரும் எனத் தெரியவில்லை .

ஒன்று

எதுகை மோனை நயத்துடன் குறள் வெண்பாவாக இருப்பின் , படிப்பதற்கு இன்பம் பயக்கும் .

அல்லது

வெண்பா ,விருத்தப்பா , ஆசிரியப்பா போன்ற மரபுக் கவிதை வடிவமாக இருப்பின் , இளங் கவிஞர்களுக்கு கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் .

அல்லது

கற்பனை வளம்மிக்க புதுக்கவிதை வடிவம் என்றாலும் அனைவரும் விரும்பிப் படிப்பர் .

பூக்கள் கொட்டிக் கிடப்பது அழகல்ல . அது மாலையாக உருப்பெறும் போதுதான் அழகும் சிறப்பும் பெறுகிறது . எனவே  தாங்களும் ஒரு யாப்பு இலக்கணத்தைத் தேர்வு செய்து , கவிதை படைக்க வேண்டுகிறேன் .


Last edited by M.Jagadeesan on Fri Feb 24, 2017 12:48 pm; edited 1 time in total


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Feb 24, 2017 12:47 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! எழுந்து நிற்க எழுது! கவிஞர் இரா. இரவி.
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! தத்துவம் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum