Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
Page 1 of 1
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைகூ கவிஞர் இரா.இரவி சார் உங்கள் கவிதைகள் அனைத்தும் நவரத்தினங்கள்.
ஓவொன்றும் ஒரு விதம் . தன்னம்பிக்கைக்கு ஒரு வழிகாட்டி ."தயங்குவதில்லை
தடைகள் கண்டு எறும்புகள்"
“பொன்னை விட மேலானது
போனால் வராது
நேரம் “
இவைகள் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு.
ஹைகூ கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை எளிதாக மக்களிடம் பதிய வைக்க முடியும் .
“உடல் பலத்திலும்
உயர்ந்தது
உள்ளத்தின் பலம் .”
அறிவை வளர்க்க நூலகம் .
அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்..!” அருமை .
தங்கள் கற்பனைக்கு எடுத்துகாட்டு
“ரசித்து பார்த்தால்
அழகுதான்
எருக்கம் பூவும் .” அழகு .
“அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா “! மகிழ்ச்சி.
ஒரு கருத்தை கவிதையில் சொன்னால் எளிதாக போய் சேரும் , அதுவும் ஹைகூ
கவிதைகள் மூலம் சொல்லும் போது மிக எளிதாய் பதிந்து விடும் மனதில் .
தண்ணீர் இல்லை என்றால் கண்ணீர் என்பதற்கு எடுத்துகாட்டாய் மழை பற்றி
சொல்லிய கவிதைகள் முத்துக்கள்.
“உணர்த்தியது
உண்ணமுடியாது பணத்தை
மழை”.
நட்புக்கு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி .
“ஏணியாகவும் இருப்பான்
தோனியாகவும் இருப்பான்
நண்பன் “! நல்ல நட்புக்கு எடுத்து காட்டு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தங்கள் ஹைகூ கவிதைகளை . அத்தனையும்
அழகு.....அருமை . வாழ்த்துக்கள் . நன்றி .
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைகூ கவிஞர் இரா.இரவி சார் உங்கள் கவிதைகள் அனைத்தும் நவரத்தினங்கள்.
ஓவொன்றும் ஒரு விதம் . தன்னம்பிக்கைக்கு ஒரு வழிகாட்டி ."தயங்குவதில்லை
தடைகள் கண்டு எறும்புகள்"
“பொன்னை விட மேலானது
போனால் வராது
நேரம் “
இவைகள் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு.
ஹைகூ கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை எளிதாக மக்களிடம் பதிய வைக்க முடியும் .
“உடல் பலத்திலும்
உயர்ந்தது
உள்ளத்தின் பலம் .”
அறிவை வளர்க்க நூலகம் .
அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்..!” அருமை .
தங்கள் கற்பனைக்கு எடுத்துகாட்டு
“ரசித்து பார்த்தால்
அழகுதான்
எருக்கம் பூவும் .” அழகு .
“அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா “! மகிழ்ச்சி.
ஒரு கருத்தை கவிதையில் சொன்னால் எளிதாக போய் சேரும் , அதுவும் ஹைகூ
கவிதைகள் மூலம் சொல்லும் போது மிக எளிதாய் பதிந்து விடும் மனதில் .
தண்ணீர் இல்லை என்றால் கண்ணீர் என்பதற்கு எடுத்துகாட்டாய் மழை பற்றி
சொல்லிய கவிதைகள் முத்துக்கள்.
“உணர்த்தியது
உண்ணமுடியாது பணத்தை
மழை”.
நட்புக்கு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி .
“ஏணியாகவும் இருப்பான்
தோனியாகவும் இருப்பான்
நண்பன் “! நல்ல நட்புக்கு எடுத்து காட்டு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தங்கள் ஹைகூ கவிதைகளை . அத்தனையும்
அழகு.....அருமை . வாழ்த்துக்கள் . நன்றி .
Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|