புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2020 7:05 pm

T.N.Balasubramanian wrote:படித்ததில் பிடித்தது --பிடித்தது. படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 32 1571444738

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1329085

நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2020 9:40 pm

உஷார் பெண்களே!

என் தோழியின் மகள், அழகாகவும், களையாகவும் இருப்பாள். பள்ளியில் படிக்கும் போதே, பேச்சு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளி வருவாள்.

கல்லுாரியில் பயிலும்போது, அவளை ஊக்கப்படுத்தி, உறுதுணையாக இருந்து, மேலும் முன்னேற வாய்ப்புகளை பெற்றுத் தந்து, ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டார், பேராசிரியர். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவருடன் போய் வருவாள்.

மேடை, மாலை மரியாதை, கைத்தட்டல், புகழ், போதை என, அவளுக்கு பழக்கப் படுத்திய பேராசிரியர், சமயம் பார்த்து, காதல் வலை வீச, அதில் சிக்கிக் கொண்டாள்; பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி, பேராசிரியரை மணந்து கொண்டாள்.
எல்லாம், சில ஆண்டுகள் தான்.

அந்த பேராசிரியர், பணி மாறுதல் பெற்றுச் செல்லும் இடங்களில் எல்லாம், மாணவியரை ஊக்குவிப்பதாக நடித்து, காதல் வலை வீசி, அவர்களை திருமணம் செய்து, தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

இது தெரிந்தவுடன், கணவன் என்றும் பாராமல், காவல் நிலையத்தில் புகார் தந்து, கம்பி எண்ண வைத்ததோடு, விவாகரத்தும் பெற்றுக் கொண்டாள். பெற்றோரிடம், நிலைமையை விளக்கி, மன்னிப்பு பெற்று, மறுமணத்திற்கு தயாராகி விட்டாள்.

அவசர முடிவு எடுக்கும் இக்கால பெண்களுக்கு, தோழியின் மகளே, ஒரு பாடம். 'ஆதரவாக பேசினாலே, வீழ்ந்து விடும், 'வீக்னஸ்' உடையவர்கள் பெண்கள்' என்ற எண்ணம் கொண்ட, வில்லங்க ஆண்களிடம் விலகியிருந்து, உஷாராக தப்பித்துக் கொள்ளுங்கள் பெண்களே!
- கே. லட்சுமி, முண்டியம்பாக்கம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2020 9:40 pm

அசைவ பிரியர்களே, எச்சரிக்கை!

சமீபத்தில், அசைவ உணவகத்தில் வேலை செய்யும் நண்பரை சந்தித்தேன். அவர் கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பெரும்பாலும், அசைவ உணவுகள் ஒரே நாளில் விற்பனை ஆகாதாம். விற்பனை ஆகாத உணவு வகைகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து, எத்தனை நாள் ஆனாலும் விற்று விடுவராம்.

சில சமயத்தில், அதில் புழுக்கள் உண்டாகி விடுமாம். அதை வெந்நீரில் போட்டு, புழுக்களை அப்புறப்படுத்தி, மேலே மசாலா பொடிகளை துாவி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை அலங்காரம் செய்து, கம கமவென பரிமாறுவராம்.

சாம்பார், சட்னி மீந்து போனாலும் இதே கதை தான். மேலும், மட்டன் - சிக்கன் குழம்பு திக்காக இருக்க, முத்தின தேங்காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எஞ்சிய புண்ணாக்குகளை சேர்த்து விடுவராம்.

இதனால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, அசைவ பிரியர்கள், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

கே. சசிகுமார், நாகப்பட்டினம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2020 9:44 pm

krishnaamma wrote:அசைவ பிரியர்களே, எச்சரிக்கை!

சமீபத்தில், அசைவ உணவகத்தில் வேலை செய்யும் நண்பரை சந்தித்தேன். அவர் கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பெரும்பாலும், அசைவ உணவுகள் ஒரே நாளில் விற்பனை ஆகாதாம். விற்பனை ஆகாத உணவு வகைகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து, எத்தனை நாள் ஆனாலும் விற்று விடுவராம்.

சில சமயத்தில், அதில் புழுக்கள் உண்டாகி விடுமாம். அதை வெந்நீரில் போட்டு, புழுக்களை அப்புறப்படுத்தி, மேலே மசாலா பொடிகளை துாவி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை அலங்காரம் செய்து, கம கமவென பரிமாறுவராம்.

சாம்பார், சட்னி மீந்து போனாலும் இதே கதை தான். மேலும், மட்டன் - சிக்கன் குழம்பு திக்காக இருக்க, முத்தின தேங்காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எஞ்சிய புண்ணாக்குகளை சேர்த்து விடுவராம்.

இதனால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, அசைவ பிரியர்கள், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

கே. சசிகுமார், நாகப்பட்டினம்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ............... பயம் பயம் பயம் ....அடப்பவிகளா.... மனிதர்கள் உண்ணும் உணவு என்று எண்ணாமல் இப்படியா செய்வார்கள் ???? சுட்டுத்தள்ளூ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2020 9:44 pm

உஷார் பெண்களே!

என் தோழியின் மகள், அழகாகவும், களையாகவும் இருப்பாள். பள்ளியில் படிக்கும் போதே, பேச்சு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளி வருவாள்.

கல்லுாரியில் பயிலும்போது, அவளை ஊக்கப்படுத்தி, உறுதுணையாக இருந்து, மேலும் முன்னேற வாய்ப்புகளை பெற்றுத் தந்து, ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டார், பேராசிரியர். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவருடன் போய் வருவாள்.

மேடை, மாலை மரியாதை, கைத்தட்டல், புகழ், போதை என, அவளுக்கு பழக்கப் படுத்திய பேராசிரியர், சமயம் பார்த்து, காதல் வலை வீச, அதில் சிக்கிக் கொண்டாள்; பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி, பேராசிரியரை மணந்து கொண்டாள்.
எல்லாம், சில ஆண்டுகள் தான்.

அந்த பேராசிரியர், பணி மாறுதல் பெற்றுச் செல்லும் இடங்களில் எல்லாம், மாணவியரை ஊக்குவிப்பதாக நடித்து, காதல் வலை வீசி, அவர்களை திருமணம் செய்து, தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

இது தெரிந்தவுடன், கணவன் என்றும் பாராமல், காவல் நிலையத்தில் புகார் தந்து, கம்பி எண்ண வைத்ததோடு, விவாகரத்தும் பெற்றுக் கொண்டாள். பெற்றோரிடம், நிலைமையை விளக்கி, மன்னிப்பு பெற்று, மறுமணத்திற்கு தயாராகி விட்டாள்.

அவசர முடிவு எடுக்கும் இக்கால பெண்களுக்கு, தோழியின் மகளே, ஒரு பாடம். 'ஆதரவாக பேசினாலே, வீழ்ந்து விடும், 'வீக்னஸ்' உடையவர்கள் பெண்கள்' என்ற எண்ணம் கொண்ட, வில்லங்க ஆண்களிடம் விலகியிருந்து, உஷாராக தப்பித்துக் கொள்ளுங்கள் பெண்களே!

- கே. லட்சுமி, முண்டியம்பாக்கம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:31 pm

விழிப்புணர்வு தேவை!
என் நெருங்கிய தோழிக்கு, உடல்நல குறைவு காரணமாக, பிரபல, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
ரிசப்ஷனில், பழைய, 'ரெக்கார்டை' கேட்க, 'எடுத்து வரவில்லை; வீட்டிலும் இல்லை...' என்றிருக்கிறாள்.
இரண்டு ஆண்டுக்கு முன், இதேபோல் உடல்நல குறைவிற்காக பல பரிசோதனைகளை எடுத்து, அவர்கள் கொடுத்த மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு, குணமடைந்த பின், அந்த, 'ரெக்கார்டு'களை துாக்கி எறிந்து விட்டிருக்கிறாள்.
'பழைய, 'ரெக்கார்டு' இல்லாமல், பார்க்க மாட்டோம். போய் விடுங்கள்...' என்று, மருத்துவமனையில் கண்டிப்புடன் கூறிவிட்டனர். கெஞ்சி, மன்றாடி கேட்டும் பலனில்லை.
வீடு திரும்பும்போதே, தோழிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் வீட்டிற்கு திரும்பியிருக்கிறாள்.
அப்போது, தற்செயலாக நான் போன் செய்ய, நடந்ததை அழுதவாறே கூறினாள், தோழி.
அவளை தேற்றிய நான், 'உனக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் இரண்டு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். ஒன்றில், 24 மணி நேர இலவச மருத்துவ சேவை பற்றிய விவரங்களும், அடுத்து, அந்த இணையதளத்தில் நமக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மருத்துவரிடம் வீடியோ மூலம் பெறுவதற்கான முறைகளும் இருக்கும். உடனே, டாக்டரிடம் பேசு...' என்றேன்.
நாளை, டாக்டரை தொடர்பு கொள்வதாக கூறினாள், மறுநாள் காலை, 6:00 மணிக்கு, மாரடைப்பில், துாக்கத்திலேயே உயிர் பிரிந்த செய்தி வந்தது.
பேரிடர் காலங்களில் அரசு, நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நவீன வசதிகளை தெரிந்து, விழிப்புணர்வுடன் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளும், நோயாளிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இனி, மற்றொரு உயிர் இவ்வாறு பலியாக கூடாது.

வி.ஜி.ஜெயஸ்ரீ, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:32 pm

வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்போம்!
கல்லுாரியில் பயின்று வரும் நான், விடுமுறை தினத்தில், நுாலகத்திற்கு சென்று வருவேன். 50 வயதுடைய பெண்மணி ஒருவர், பணியிலிருந்த நுாலகரிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்.
'நான் சிறு வயதில் கல்வி பயின்ற பள்ளியில் பயிலும் அனைவரையும் நுாலக உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
'அதற்கான உறுப்பினர் கட்டணம் அனைத்தையும், என் சொந்த செலவில் ஏற்றுக்கொள்ள உள்ளேன். இந்நிகழ்வின் மூலம், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுக்க முடியும்...' என்றார்.
அந்த பெண்மணி கூறியது போலவே, அவரது செலவில் அப்பள்ளியில் பயிலும், மாணவ - மாணவியர் அனைவரும் நுாலக உறுப்பினராக்கப்பட்டு, நுாலகத்திற்கு, மாணவர்கள் வந்து செல்வதை காண முடிந்தது.
இதேபோல், பழைய மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு அருகில் உள்ள நுாலகத்தில், தற்போது பயின்று வரும், மாணவ - மாணவியரை உறுப்பினராக்கி, வாசிப்பை வளர்த்தெடுக்க வழிகோல வேண்டும்.
பூ. நித்யா, காஞ்சிபுரம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:33 pm

krishnaamma wrote:வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்போம்!
கல்லுாரியில் பயின்று வரும் நான், விடுமுறை தினத்தில், நுாலகத்திற்கு சென்று வருவேன். 50 வயதுடைய பெண்மணி ஒருவர், பணியிலிருந்த நுாலகரிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன்.
'நான் சிறு வயதில் கல்வி பயின்ற பள்ளியில் பயிலும் அனைவரையும் நுாலக உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
'அதற்கான உறுப்பினர் கட்டணம் அனைத்தையும், என் சொந்த செலவில் ஏற்றுக்கொள்ள உள்ளேன். இந்நிகழ்வின் மூலம், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுக்க முடியும்...' என்றார்.
அந்த பெண்மணி கூறியது போலவே, அவரது செலவில் அப்பள்ளியில் பயிலும், மாணவ - மாணவியர் அனைவரும் நுாலக உறுப்பினராக்கப்பட்டு, நுாலகத்திற்கு, மாணவர்கள் வந்து செல்வதை காண முடிந்தது.
இதேபோல், பழைய மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு அருகில் உள்ள நுாலகத்தில், தற்போது பயின்று வரும், மாணவ - மாணவியரை உறுப்பினராக்கி, வாசிப்பை வளர்த்தெடுக்க வழிகோல வேண்டும்.
பூ. நித்யா, காஞ்சிபுரம்.

புத்தகங்கள் படிப்பதை குழந்தைகள் விரும்பினால் நல்லது தான் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:33 pm

வாழ்க கல்விச் சேவை!

என் உறவுக்கார பெண்மணி ஒருவர், சென்னையில், ஒரு அரசு கலைக் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றார். அவருக்கு ஒரே மகன்; திருமணமாகி விட்டது.
கணவரின் மறைவுக்குப் பின், அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி, சொந்த ஊரில் உள்ள தங்களது வீட்டிற்கே வந்து குடியேறினார்.

நகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிய அவரால், இங்கு சோம்பி இருக்க முடியவில்லை.
ஊரிலுள்ள அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, தன்னை பற்றிய விபரங்களை கூறி, 'இந்த பள்ளியின் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அரசு ஓய்வூதியம் கிடைப்பதால், எவ்வித பிரதிபலனும் வேண்டாம். என் ஆத்ம திருப்திக்காகவே இப்பணியை செய்ய விரும்புகிறேன்...' என்றார்.

கல்வித்துறையிடம் ஒப்புதல் பெற்று, ஆங்கில வகுப்பு எடுக்க அனுமதித்தார், தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கு, எளிதில் புரியுமாறு சுவைபட ஆங்கில வகுப்பு நடத்த ஆரம்பித்தார்.

பள்ளி இறுதியாண்டு விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து, அவரை வாயார வாழ்த்தினர்; அவரின் மறுப்பையும் மீறி, தங்கள் அன்பின் அடையாளமாக, பண முடிப்பு ஒன்றையும் பரிசளித்தனர்.
அப்பெண்மணியும், தன் பிறவிப் பயனை அடைந்ததாக கருதி, இன்னும் ஆர்வத்துடன் பணிபுரிகிறார்.

எம். தளவாய், விருதுநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

krishnaamma wrote:வாழ்க கல்விச் சேவை!

என் உறவுக்கார பெண்மணி ஒருவர், சென்னையில், ஒரு அரசு கலைக் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றார். அவருக்கு ஒரே மகன்; திருமணமாகி விட்டது.
கணவரின் மறைவுக்குப் பின், அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி, சொந்த ஊரில் உள்ள தங்களது வீட்டிற்கே வந்து குடியேறினார்.

நகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிய அவரால், இங்கு சோம்பி இருக்க முடியவில்லை.
ஊரிலுள்ள அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, தன்னை பற்றிய விபரங்களை கூறி, 'இந்த பள்ளியின் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அரசு ஓய்வூதியம் கிடைப்பதால், எவ்வித பிரதிபலனும் வேண்டாம். என் ஆத்ம திருப்திக்காகவே இப்பணியை செய்ய விரும்புகிறேன்...' என்றார்.

கல்வித்துறையிடம் ஒப்புதல் பெற்று, ஆங்கில வகுப்பு எடுக்க அனுமதித்தார், தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கு, எளிதில் புரியுமாறு சுவைபட ஆங்கில வகுப்பு நடத்த ஆரம்பித்தார்.

பள்ளி இறுதியாண்டு விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து, அவரை வாயார வாழ்த்தினர்; அவரின் மறுப்பையும் மீறி, தங்கள் அன்பின் அடையாளமாக, பண முடிப்பு ஒன்றையும் பரிசளித்தனர்.
அப்பெண்மணியும், தன் பிறவிப் பயனை அடைந்ததாக கருதி, இன்னும் ஆர்வத்துடன் பணிபுரிகிறார்.

எம். தளவாய், விருதுநகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1331476

வாழ்க வளர்க ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக