புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:43 pm

தேவை கொஞ்சம் மனிதாபிமானம்!
பக்கத்து வீட்டில், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண் பணிபுரிகிறார். வயது, 45 இருக்கும். அவர் குறையை, சுற்றத்தார் அனைவரும் பெயராக்கி, 'ஊமைச்சி' என்று அழைப்பர். எனினும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்து வருவார்.
ஒருமுறை, எங்கள் மேல் வீட்டு குடியிருப்பில் வசித்த ஒருவர், தன் குழந்தையை பயமுறுத்தி மிரட்ட, விளையாட்டாக, 'ஊமைச்சி உன்னை பிடித்துச் சென்று விடுவாள்...' என்று கூறினார். பின், அனைவரும் தங்கள் குழந்தைகளை மிரட்ட, இதையே கூறத் துவங்கினர்.
ஒருநாள், அவர் காதில் இவர்கள் பேச்சு விழ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அன்று, அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரில், நானும் கரைந்தேன்.
உடனடியாக, மேல் வீட்டாரிடம், 'ஒரு துளி மனிதத்தையாவது அந்த ஊமை சகியிடம் காட்டுங்கள்; மீண்டும் ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்தால், வீட்டை காலி செய்ய வைப்பேன்...' என்று, கண்டிப்புடன் கூறி வந்தேன்.
அதன்பின், அவர்கள் அப்படி சொல்வதே இல்லை; தெருவாசிகளும் திருந்தினர்.
மெத்த படித்தவர்கள் தான் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இத்தகையோர், இனி திருந்தினால் நல்லது.
- மோ. கலைமணி, பொள்ளாச்சி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:44 pm

krishnaamma wrote:தேவை கொஞ்சம் மனிதாபிமானம்!
பக்கத்து வீட்டில், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண் பணிபுரிகிறார். வயது, 45 இருக்கும். அவர் குறையை, சுற்றத்தார் அனைவரும் பெயராக்கி, 'ஊமைச்சி' என்று அழைப்பர். எனினும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்து வருவார்.
ஒருமுறை, எங்கள் மேல் வீட்டு குடியிருப்பில் வசித்த ஒருவர், தன் குழந்தையை பயமுறுத்தி மிரட்ட, விளையாட்டாக, 'ஊமைச்சி உன்னை பிடித்துச் சென்று விடுவாள்...' என்று கூறினார். பின், அனைவரும் தங்கள் குழந்தைகளை மிரட்ட, இதையே கூறத் துவங்கினர்.
ஒருநாள், அவர் காதில் இவர்கள் பேச்சு விழ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அன்று, அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரில், நானும் கரைந்தேன்.
உடனடியாக, மேல் வீட்டாரிடம், 'ஒரு துளி மனிதத்தையாவது அந்த ஊமை சகியிடம் காட்டுங்கள்; மீண்டும் ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்தால், வீட்டை காலி செய்ய வைப்பேன்...' என்று, கண்டிப்புடன் கூறி வந்தேன்.
அதன்பின், அவர்கள் அப்படி சொல்வதே இல்லை; தெருவாசிகளும் திருந்தினர்.
மெத்த படித்தவர்கள் தான் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இத்தகையோர், இனி திருந்தினால் நல்லது.
- மோ. கலைமணி, பொள்ளாச்சி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:44 pm

சபாஷ்!
என் நண்பருக்கு இரு மகன்கள். மூத்தவன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவன் விருப்பப்படியே, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார்.
இளையவனுக்கு, படிப்பு சரியாக வரவில்லை. அதை நினைத்து, கவலைப்படாமல், அவனிடம், 'உனக்கு எதில் அதிக விருப்பம்...' என்று கேட்டார்.
சமையலில் ஆர்வமாக இருப்பதாக சொன்னான். அவன் விருப்பப்படியே, 'கேட்டரிங்' படிப்பில் சேர்த்து விட்டார்.
அதில் படித்தபடியே, ஒரு சமையல்காரரிடம் உதவியாளராக சேர்ந்து, விடுமுறை நாட்களில், அவருடன் போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். படிப்பு முடிந்ததும், அவனே, நேரடியாக திருமண சமையல், 'கான்ட்ராக்ட்' எடுத்து, அருமையாக செய்து அசத்துகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ஜினியரிங் முடித்த அண்ணனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, இளையவனோ, கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறான்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நம்பாமல், பிள்ளையின் மனநிலை, விருப்பம் அறிந்து, ஆர்வமான தொழிலில் ஈடுபடுத்திய நண்பரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். சதீஷ்குமார், சிவகாசி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:45 pm

krishnaamma wrote:சபாஷ்!
என் நண்பருக்கு இரு மகன்கள். மூத்தவன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவன் விருப்பப்படியே, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார்.
இளையவனுக்கு, படிப்பு சரியாக வரவில்லை. அதை நினைத்து, கவலைப்படாமல், அவனிடம், 'உனக்கு எதில் அதிக விருப்பம்...' என்று கேட்டார்.
சமையலில் ஆர்வமாக இருப்பதாக சொன்னான். அவன் விருப்பப்படியே, 'கேட்டரிங்' படிப்பில் சேர்த்து விட்டார்.
அதில் படித்தபடியே, ஒரு சமையல்காரரிடம் உதவியாளராக சேர்ந்து, விடுமுறை நாட்களில், அவருடன் போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். படிப்பு முடிந்ததும், அவனே, நேரடியாக திருமண சமையல், 'கான்ட்ராக்ட்' எடுத்து, அருமையாக செய்து அசத்துகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ஜினியரிங் முடித்த அண்ணனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, இளையவனோ, கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறான்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நம்பாமல், பிள்ளையின் மனநிலை, விருப்பம் அறிந்து, ஆர்வமான தொழிலில் ஈடுபடுத்திய நண்பரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். சதீஷ்குமார், சிவகாசி.

எந்தத்தொழிலும் குறைந்தது அல்ல..... உண்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். புன்னகை....... படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:45 pm


கடன் கொடுப்பவர்களே, உஷார்!

தோழியின் மகள், கல்லுாரியில் படித்து வருகிறாள். அவள், தன் ஆண் நண்பருக்கு உதவுவதாக நினைத்து, அவனது அவசர தேவைக்கு கணிசமான பணம் கொடுத்துள்ளாள்.
கடன் பெற்றவன், மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக கூறி, சில மாதங்கள், தோழியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளான்.
இதற்கிடையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, தோழி தான், தன்னிடம் கடன் வாங்கி பணம் கொடுக்கவில்லை என்று, புகார் அளித்துள்ளான்.
என் தோழி, அவனுக்கு பணம் தந்ததற்கு எந்தவித ஆதரமும் இல்லை. ஆனால், இவளது வங்கி கணக்கில், அவன் பணம் கட்டியதற்கான, 'சலான்'களை ஆதாரமாக வைத்துள்ளான். அதனால், அந்த தொகையை வட்டியோடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடன் கொடுப்பவர்களே, உதவி செய்வதாக நினைத்து, உபத்திரவத்தை வரவழைத்துக் கொள்ளாதீர். வேண்டுமானால், நம் அந்துமணியாரின், 'அட்வைஸ்' படி, கடன் கேட்பவர்களுக்கு, உங்களால் முடிந்த தொகையை தானமாக கொடுத்து உதவுங்கள். கடன் கொடுத்து, கஷ்டப்படாதீர்.

ஜிஜி, மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:46 pm

krishnaamma wrote:
கடன் கொடுப்பவர்களே, உஷார்!

தோழியின் மகள், கல்லுாரியில் படித்து வருகிறாள். அவள், தன் ஆண் நண்பருக்கு உதவுவதாக நினைத்து, அவனது அவசர தேவைக்கு கணிசமான பணம் கொடுத்துள்ளாள்.
கடன் பெற்றவன், மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக கூறி, சில மாதங்கள், தோழியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளான்.
இதற்கிடையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, தோழி தான், தன்னிடம் கடன் வாங்கி பணம் கொடுக்கவில்லை என்று, புகார் அளித்துள்ளான்.
என் தோழி, அவனுக்கு பணம் தந்ததற்கு எந்தவித ஆதரமும் இல்லை. ஆனால், இவளது வங்கி கணக்கில், அவன் பணம் கட்டியதற்கான, 'சலான்'களை ஆதாரமாக வைத்துள்ளான். அதனால், அந்த தொகையை வட்டியோடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடன் கொடுப்பவர்களே, உதவி செய்வதாக நினைத்து, உபத்திரவத்தை வரவழைத்துக் கொள்ளாதீர். வேண்டுமானால், நம் அந்துமணியாரின், 'அட்வைஸ்' படி, கடன் கேட்பவர்களுக்கு, உங்களால் முடிந்த தொகையை தானமாக கொடுத்து உதவுங்கள். கடன் கொடுத்து, கஷ்டப்படாதீர்.

ஜிஜி, மதுரை.

அடப்பாவமே... தேவையா இது.... கலிகாலம்... வேறு என்ன சொல்ல????? அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:12 pm

சென்னையில் வாழ ஆயிரம் வழியுண்டு!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வாழ வழியின்றி, சொந்த கிராமத்தை விட்டு, சென்னைக்கு வந்தேன். சென்னை, கொத்தவால் சாவடியில், கை வண்டி இழுக்கும் தொழிலை ஆரம்பித்தேன். படிப்படியாக முன்னேறி, இன்று, சொந்தமாக ஆட்டோ வாங்கி, ஓட்டி வருகிறேன்.
சென்னையில், உழைத்து சம்பாதித்த பணத்தில் தான், தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
என் பெற்றோரை, அவர்களது கடைசி காலம் வரை, வசதியாக வைத்து, காப்பாற்றினேன்.
மகனையும், மகளையும் இன்ஜினியராகவும், பள்ளி ஆசிரியராகவும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.
என்னைப் போல், பிழைக்க வழியின்றி, சொந்த ஊரை விட்டு வந்தவர்கள் பலரும், இங்கு வந்த பின், எந்த குறையுமின்றி வாழ்வதை நான் அறிவேன்.
சொந்த ஊரில் எங்களை ஒரு காலத்தில், ஏளனம் செய்தவர்கள், இன்று, மரியாதையுடன் பார்க்கின்றனர்.
சென்னையில் ஏற்பட்ட பஞ்சம், வெள்ளம், புயல், கலவரம் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து வந்துள்ளேன். அந்த அனுபவங்களை, பேரக் குழந்தைகளுக்கு, கதை கதையாய் சொல்வதில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?
சமீபத்திய, 'கொரோனா' பற்றியும் எதிர் காலத்தில் பேசி மகிழ்வோம் என்பதில் சந்தேகமில்லை.
என்னையும், என் போன்றோரையும் கவுரவமாக வாழ வைக்கும் சென்னைக்கு, என்ன கைமாறு செய்ய போகிறோமோ!
என் காலத்திற்குள், சக ஆட்டோ நண்பர்களுடன் சேர்ந்து, நகரம் முழுக்க, ௧,௦௦௦ மரங்களையாவது நட்டு, பராமரிக்க உறுதி எடுத்துள்ளோம்.
சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள், யாரும் சோடை போனதில்லை என்று, அந்த மரங்கள் சாட்சியாக நிற்கும் அல்லவா!
பி. முருகேசன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:12 pm

முயன்றால் முடியும்!
எங்கள் வீட்டு அருகில், புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில், சித்தாள் வேலை செய்யும், 50 - 55 வயது பெண்மணி, தினமும், டி.வி.எஸ்., 50 ஓட்டி வருவதை, ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அதுபற்றி அவரிடம் கேட்க, 'புருஷன், சாராயம் குடித்தே, போயி சேர்ந்துட்டாரு. மூன்று பிள்ளைகள படிக்க வைக்கவும், வயித்து பொழப்புக்கும், சித்தாளா வேலை செய்யுறேன்.
'வெவ்வேறு ஏரியாவுக்கு போக, சிரமமா இருந்ததால, மெதுவா வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். யாரையும் எதிர்பார்க்காம, நேரத்துக்கு வேலைக்கு போக, வர முடியுது. இதனாலயே நிறைய கான்ட்ராக்டருங்க, மேஸ்திரி எல்லாம் என்னை வேலைக்கு கூப்பிடுவாங்க...' என்றார்.
குடியின் கோர முகத்துக்கு, கணவனை இழந்தாலும், 50 வயதுக்கு மேல், தன்னம்பிக்கையோடு வண்டி ஓட்ட பழகிக்கொண்ட அந்த அம்மாவை மனதார பாராட்டி, வணங்கி வந்தேன்.
வி.சுபா, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 7:13 pm

வாழ்வில் உயர, மதிப்பெண் தேவையில்லை!

கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம், 'நம் ஊரில், சுயதொழில் செய்து, முன்னேற்றம் அடைந்தவர்கள் யாராவது உங்களுக்கு தெரியுமா... ஆனால், அவர்கள் கல்லுாரி படிப்பை முடித்திருக்க கூடாது...' என்றார். 'ஏன்...' என்று கேட்டேன்.

'கல்லுாரி படிப்பை முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களையோ, கூடுதல் தகுதிகளையோ பெறுவதில்லை. படிப்பில் ஈடுபாடு இல்லாமை, குடும்ப பிரச்னை, ஆசிரியருடன் முரண்பாடு போன்ற பல காரணங்களால், சில மாணவர்கள், படிப்பில் பின்தங்கி விடுகின்றனர்.

'நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மேற்படிப்புக்கு செல்கின்றனர் அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் தேர்வில் வெற்றி பெற்று, வேலைக்கு செல்கின்றனர்.

'ஆனால், வெறும், 'பாஸ் மார்க்' மட்டும் வாங்கும் மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல், அவநம்பிக்கையிலும், பயத்திலும், கல்லுாரியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

'கல்லுாரி படிப்பை சிறப்பாக முடிக்காதவரும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் சிலரை அணுகி, கல்லுாரிக்கு வரவழைத்து, அவர்களின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள சொல்லலாம்; அது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமே என்று தோன்றியது. அதனால் தான், உங்களிடம் கேட்டேன்...' என்றார்.

'எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து சொல்கிறேன்...' என்றேன்.
படிப்பில் சராசரியாக விளங்கும் மாணவர்களும், வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும், என் நண்பரை மனதார பாராட்டினேன்.

— தி. உத்தண்டராமன், விருதுநகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 22, 2020 6:30 pm

படித்ததில் பிடித்தது --பிடித்தது. படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 31 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக