புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 2 of 40 •
Page 2 of 40 • 1, 2, 3 ... 21 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆசிரியையின் அணுகுமுறை!
பள்ளி ஆசிரியையான என் தோழி, தன் மகளின் பிளஸ் 2, 'ரிசல்ட்' வந்த அன்று, மகளின் வகுப்பு தோழிகளுக்கு, வீட்டில், 'பார்ட்டி' வைத்தாள். உணவு பரிமாறியபடியே, 'எங்கள் காலத்தை போல் அல்லாமல், இப்போது, மேற்படிப்புக்கு பல கல்லூரிகள், தேர்தெடுக்க பல பாட பிரிவுகள் உள்ளன.
அதனால், நம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விரும்பிய பாடப்பிரிவோ, கல்லூரியில் இடமோ கிடைக்காதே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். இது இல்லன்னா அது என்பது போல் மேற்படிப்பு படிக்க, பல வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேளுங்கள்; உதவ, தயாராக இருக்கேன்...' என்று கூறினாள்.
தோழியின் நம்பிக்கையான வார்த்தை, எதிர்காலத்தை சமாளிக்கும் தைரியத்தை, அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளதை, 'ஆன்ட்டி இருக்காங்க நமக்கு உதவ...' என்று வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பேசிக் கொண்டே சென்றதன் மூலம் அறிந்தேன்.
தோழியின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கையான பேச்சால், மதிப்பெண் குறைந்தாலும், தவறான வழியை அம்மாணவியர் நாட மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.
ப்ரீதா ரங்கசாமி, சென்னை.
பள்ளி ஆசிரியையான என் தோழி, தன் மகளின் பிளஸ் 2, 'ரிசல்ட்' வந்த அன்று, மகளின் வகுப்பு தோழிகளுக்கு, வீட்டில், 'பார்ட்டி' வைத்தாள். உணவு பரிமாறியபடியே, 'எங்கள் காலத்தை போல் அல்லாமல், இப்போது, மேற்படிப்புக்கு பல கல்லூரிகள், தேர்தெடுக்க பல பாட பிரிவுகள் உள்ளன.
அதனால், நம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விரும்பிய பாடப்பிரிவோ, கல்லூரியில் இடமோ கிடைக்காதே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். இது இல்லன்னா அது என்பது போல் மேற்படிப்பு படிக்க, பல வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேளுங்கள்; உதவ, தயாராக இருக்கேன்...' என்று கூறினாள்.
தோழியின் நம்பிக்கையான வார்த்தை, எதிர்காலத்தை சமாளிக்கும் தைரியத்தை, அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளதை, 'ஆன்ட்டி இருக்காங்க நமக்கு உதவ...' என்று வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பேசிக் கொண்டே சென்றதன் மூலம் அறிந்தேன்.
தோழியின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கையான பேச்சால், மதிப்பெண் குறைந்தாலும், தவறான வழியை அம்மாணவியர் நாட மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.
ப்ரீதா ரங்கசாமி, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மழலையர் பள்ளியில் சேர்க்க போகிறீர்களா?
சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.
வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.
இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.
பி.மேனகா, வேடப்பட்டி.
சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.
வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.
இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.
பி.மேனகா, வேடப்பட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209345krishnaamma wrote:மழலையர் பள்ளியில் சேர்க்க போகிறீர்களா?
சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.
வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.
இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.
பி.மேனகா, வேடப்பட்டி.
அடப்பாவிகளா...எத்தனை சின்னக் குழந்தைகள் ?.அதுகளைப்போய் இப்படி படுத்தலாமா? ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீரை சேமிக்க...
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முடிந்து, வீட்டுக்கு புறப்படும் மாணவ - மாணவியர் தங்கள் தண்ணீர் பாட்டிலில் உள்ள மீதமான தண்ணீரை, பள்ளி வளாகத்திலிருக்கும் பெரிய பிளாஸ்டிக் வாளியில் கொட்ட வலியுறுத்துகின்றனர். அப்படி சேரும் நீரை, அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றுகின்றனர். இப்படி சேரும் நீரின் அளவு, ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!
இதைப்பார்த்து, அங்குள்ள மற்ற பள்ளிகளும், இதை பின்பற்றுகின்றனர். நீரை வீணாக்காமல் சேமிக்கும் குணம், பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தினரை, கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்!
மைதிலி நாராயணன், பெங்களூரு.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முடிந்து, வீட்டுக்கு புறப்படும் மாணவ - மாணவியர் தங்கள் தண்ணீர் பாட்டிலில் உள்ள மீதமான தண்ணீரை, பள்ளி வளாகத்திலிருக்கும் பெரிய பிளாஸ்டிக் வாளியில் கொட்ட வலியுறுத்துகின்றனர். அப்படி சேரும் நீரை, அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றுகின்றனர். இப்படி சேரும் நீரின் அளவு, ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!
இதைப்பார்த்து, அங்குள்ள மற்ற பள்ளிகளும், இதை பின்பற்றுகின்றனர். நீரை வீணாக்காமல் சேமிக்கும் குணம், பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தினரை, கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்!
மைதிலி நாராயணன், பெங்களூரு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.
எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.
குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?
சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?
எஸ்.மனோகரி, திருவாரூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவும், கல்வியின் அங்கம் தானே!
சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் மகன், 'இன்னிக்கு அரை நாள் ஸ்கூல் இருக்கும்மா... எல்லாரும் கண்டிப்பா வரணும்; முடிஞ்சா, வீட்டில் இருக்கிறவங்களையும் கூட்டிட்டு வாங்கன்னு மிஸ் சொன்னாங்க...' என்றான். எனவே, அவனுடன் பள்ளிக்கு சென்றேன்.
அங்கே, நீண்ட ஹாலில் மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். அரசுதுறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் சிலரும், இருந்தனர். சிறப்பு வகுப்பு ஆரம்பித்தது.
மழை, இடி மற்றும் மின்னல் ஆகியவற்றிலிருந்து, நம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது, புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து எப்படி தப்பிப்பது, திடீரென நிலச்சரிவு மற்றும் பூகம்பம் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை, செயல்முறை விளக்கமாக செய்து காட்டியதோடு, துண்டு பிரசுரங்களையும் கொடுத்தனர்.
ஒரு மணிநேரம் நடைபெற்ற அந்நிகழ்ச்சியை, மாணவர்கள் அனைவரும் ஆர்வமாகவும், கவனமாகவும் கண்டு களித்தனர். அத்துடன், எதிர்காலத்தில், ஏதேனும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அவர்களே தங்களை தற்காத்துக் கொள்வர் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதுபோன்று மற்ற பள்ளிகளும் செய்தால், பயனுள்ளதாக அமையுமே!
ஆர்.ஜெயா, மூலக்கரை.
சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் மகன், 'இன்னிக்கு அரை நாள் ஸ்கூல் இருக்கும்மா... எல்லாரும் கண்டிப்பா வரணும்; முடிஞ்சா, வீட்டில் இருக்கிறவங்களையும் கூட்டிட்டு வாங்கன்னு மிஸ் சொன்னாங்க...' என்றான். எனவே, அவனுடன் பள்ளிக்கு சென்றேன்.
அங்கே, நீண்ட ஹாலில் மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். அரசுதுறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் சிலரும், இருந்தனர். சிறப்பு வகுப்பு ஆரம்பித்தது.
மழை, இடி மற்றும் மின்னல் ஆகியவற்றிலிருந்து, நம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது, புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து எப்படி தப்பிப்பது, திடீரென நிலச்சரிவு மற்றும் பூகம்பம் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை, செயல்முறை விளக்கமாக செய்து காட்டியதோடு, துண்டு பிரசுரங்களையும் கொடுத்தனர்.
ஒரு மணிநேரம் நடைபெற்ற அந்நிகழ்ச்சியை, மாணவர்கள் அனைவரும் ஆர்வமாகவும், கவனமாகவும் கண்டு களித்தனர். அத்துடன், எதிர்காலத்தில், ஏதேனும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அவர்களே தங்களை தற்காத்துக் கொள்வர் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதுபோன்று மற்ற பள்ளிகளும் செய்தால், பயனுள்ளதாக அமையுமே!
ஆர்.ஜெயா, மூலக்கரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், சீருடை என்ற பெயரில், குழந்தைகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். இந்த வெயில் காலத்திலும் டை, ஷூ, சாக்ஸ் அணிவதால், வெப்பம் அதிகமாகி, கால்களில் காற்று புகாமல், புண்கள் ஏற்படுகின்றன.
இதை உணர்ந்த எங்கள் ஊரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வெயில் காலம் ஆரம்பித்த உடன், பள்ளிக்கு செருப்பு அணிந்து வருமாறும், 'டை' கட்ட வேண்டாம் என்று அறிவித்தனர்; இதனால், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் பின்பற்றலாமே!
எஸ்.மகேஸ்வரி,திருப்பூர்.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், சீருடை என்ற பெயரில், குழந்தைகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். இந்த வெயில் காலத்திலும் டை, ஷூ, சாக்ஸ் அணிவதால், வெப்பம் அதிகமாகி, கால்களில் காற்று புகாமல், புண்கள் ஏற்படுகின்றன.
இதை உணர்ந்த எங்கள் ஊரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வெயில் காலம் ஆரம்பித்த உடன், பள்ளிக்கு செருப்பு அணிந்து வருமாறும், 'டை' கட்ட வேண்டாம் என்று அறிவித்தனர்; இதனால், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் பின்பற்றலாமே!
எஸ்.மகேஸ்வரி,திருப்பூர்.
- Sponsored content
Page 2 of 40 • 1, 2, 3 ... 21 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 40
|
|