புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.

எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?

'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:58 pm

krishnaamma wrote:ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.

எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?

'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.
மேற்கோள் செய்த பதிவு: 1208347

சொல்லலாம்....ஆனால் அப்படி 'கம்பல்' பண்ணுவது 'ஜனநாயகம் இல்லை' என்று கொடி பிடிப்பார்களே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 11:00 pm

வீரப் பெண்மணி!

சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று, மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.

பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து, அந்த ஆளிடம், 'இப்போ நீ இந்தப் பொண்ணை, 'வீடியோ' தானே எடுத்தே...' என்று கேட்டார்.

அந்த ஆள், 'இல்லையே...' என்று தடுமாறியபடி பதில் கூற, சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார். அந்த இளம் பெண்ணை, இரண்டு, 'வீடியோ'க்கள் எடுத்திருப்பது தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின் துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை, 'வீடியோ' எடுத்திருக்கிறான். உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும் ஒப்படைத்தார் அப்பெண்மணி.

போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும் என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து, அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல் நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார பாராட்டினேன்.
இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம் தேவை!

கே.எம்.பரூக், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 24, 2016 9:08 am

இக்கால பெண்கள் வீரமும் விவேகமும்
நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்...
-
:நல்வரவு:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 24, 2016 10:35 am

ayyasamy ram wrote:இக்கால பெண்கள் வீரமும் விவேகமும்
நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்...
-
:நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1208371

அப்படி இருந்தால் தான் கொஞ்சமாவது பிழைக்கலாம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 24, 2016 4:14 pm

அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 12:27 am

M.Jagadeesan wrote:அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1208405

அவங்க உட்கார்ந்து இருக்கும்போது, அந்த ஆள் பின்னாலிருந்து எடுத்திருக்கலாமே ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Fri May 27, 2016 8:00 am

ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த இறைவனிடமிருந்து (?) , என்ன விதமான கருணையை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:16 am

இந்த 2 வரிக்காக ஒரு திரி வேண்டாம் கவின், எனவே ஏற்கனவே இருக்கும் திரியுடன் இதை இணைத்து விடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக