புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
284 Posts - 45%
heezulia
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
19 Posts - 3%
prajai
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_m10வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 23, 2017 9:23 pm

படம் -காற்று வெளியிடை ,இயக்கம்- மணிரத்தினம்,
இசை -ஏ.ஆர்.ரஹுமான்.
வரிகள் -வைரமுத்து , பாடியவர்-சாஷா திருபாத்தி

வான்
வருவான்
தொடுவான்
மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்
என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்
கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 23, 2017 10:05 pm

அருமையான வரிகள் .. வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். 3838410834

தமிழ் திரைபட பாடல் வரிகள் என்ற ஒரு திரி தொடங்கி பாடல்களை பதிவிடுங்கள் நண்பரே.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரே திரியில் பாடல் வரிகளை பெற எளிமையாக இருக்கும் ... நன்றி





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 25, 2017 12:05 am

இது சினிமாப் பாடலாக இருந்தாலும்,மதன் எழுதி இருந்தாலும், ஈகரையைப் போல் தமிழில் எழுதும்படி தலையில் ஒரு கொட்டு வைக்கலாம்.
தமிழ் பாடல்களில் ஆங்கில வார்த்தைகளை கலக்காமல் எழுத்லாமே! இனிமையாக இருக்கும். நாம் பணத்திற்காக,சிலரின் வரவேற்பிற்காக எதையும் செய்கிறோம்.
இது என் கருத்து மட்டும் தான்…..
…………………….
(காற்று வெளியிடை )

Waiting for a புன்னகை...சிரிடீ
காணவில்லை heart beat...திருடி
 
அடடா! நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்
 
honestஆ நான் பேசவா?
இல்ல இது போதுமா?
 
ஹோ my darling!
நாங்க coming!
புது புது கணக்கெல்லாம் pending ஓ?
 
chorusஆ நான் கேக்கவா...
yesஆ yesஆ noவா yesஆ..
 
அழகியே!
marry me marry me
அழகியே!
 
கோவம் வந்தா
கூச்சம் வந்தா
don't worry அழகியே
 
காதல் வந்தா
matter வந்தா
callஅடி அழகியே
 
யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை?
 
அதைத் தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
 
துளிதுளிரே!
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
 
மறு உயிரே...!
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!
நீ நீ நீ நீ!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 25, 2017 10:36 am

வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். 103459460 வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். 3838410834 வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள். 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 25, 2017 12:50 pm

ஆம் ஆங்கில கலப்பு அவசியமா என்றால் அவசியமே இல்லை.
அக்கால பாட்டுகளில் ஆங்கிலமா  இருந்தது?
இன்று கேட்டாலும் ரசிக்கவே முடிகிறது.
Waiting for a புன்னகை...சிரிடீ
காணவில்லை heart beat...திருடி
 
அடடா! நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்
 
honestஆ நான் பேசவா?
இல்ல இது போதுமா?katra


கற்றறிந்தவர் அவர்கள் ,தமிழ் தழைக்கும் குடும்பம் 
அவர்களுக்கா கஷ்டம் . இருக்காது .

ஆங்கில சொற்களை பாடல்களுக்கு இடை செருகலாக போடமாட்டேன் என்றவர் 
பெண் கவிஞர் தாமரை.

இவர்களும் இப்பிடி எழுதி இருக்கலாமே! என்ன நிர்பந்தமோ?????????
-------------------------------------------------------------------------------------------
காத்திருக்கிறேன் ,ஒரு புன்னகை --சிரிடி 
காணவில்லையே என் இதயத்தை --திருடி 
'
''
'
'
'
'இருப்பதையெல்லாம் பேசவா? 
இல்ல இது போதுமா ?
---------------------------------------------------------------------------------------------------------------


என் கருத்தும் அதுவே மூர்த்தி ......தமிழே அமுதம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக