ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை

3 posters

Go down

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை Empty ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை

Post by ayyasamy ram Mon Feb 20, 2017 4:03 pm

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை SDOLEQMTHSkNZjyNsJft+Kollywood-news-1628828
-
பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள படம்
‘என்னோடு விளையாடு’. அருண் கிருஷ்ணசுவாமி
இயக்கி உள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி பரத் கூறியதாவது:

சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.
9 மாதங்கள் வரை கையில் படம் இல்லாமல் இருந்தேன்.
இது எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட இடைவெளி.

பல புதிய இயக்குனர்கள் நல்ல கதையோடு வருகிறார்கள்.
அவர்களை நம்பி நடிக்கிறேன். ஆனால் அவர்களால் சொன்ன
கதையை சுவாரஸ்யமாக எடுக்கத் தெரியவில்லை.

அதனால் பல தோல்விகளை சந்தித்திருக்கிறேன். இப்போது
ஒரு படம் வெளிவந்தால் அதன் ஆயுள் 3 நாள்தான். அதற்கு
பிறகு அடுத்த படம் வந்துவிடுகிறது. மக்கள் அந்த படத்தில்
கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் 3 நாள்தான் ஒரு படத்தை பற்றி
பேசுகிறார்கள். முதல் காட்சியின்போதே படத்தை பற்றிய
ரிசல்ட் வந்து விடுகிறது.

2 வாரம் ஓடினால்தான் அது வர்த்தக சினிமா,
லாபமான சினிமா என்றாகிவிட்டது. ‘என்னோடு விளையாடு’
படம் குதிரை பந்தைய சூதாட்டம் பற்றியது. சூதாடதீர்கள்,
சூதாடுவது குடும்பத்துக்கு கேடு என்பதை சொல்கிற படம்.

வித்தியாசமான கதை களம். குதிரை ரேஸ்கள் பிரமாண்டமாக
படமாக்கப்பட்டிருக்கிறது என்றார். –

——————————————
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை Empty Re: ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை

Post by GunasekarenS Mon Feb 20, 2017 8:24 pm

முதலில் மனிதர்களை மதியுங்கள். மக்களின் பிரச்சனைகளில் தீர்வு தெரிவித்து ஹீரோவாக திகழுங்கள். மொத்த பணத்தையும் சம்பளம் என்று வாங்கிக்கொண்டு, வேலை செய்யும் கலைஞர்களை தின கூலிகளாக மாற்றி வயிற்றில் அடித்து எதற்கு வரிந்துகட்டி வருகிறார்கள்.
இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பணம் மட்டுமே. மனிதர்களை தின்னும் பணம் மட்டுமே.
இவர்கள் எந்த ஒரு பொது மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த மாட்டார்கள், படம் வெளி வரும் போது மட்டும் திருட்டு படம் வெளியாகிறது என்று கூச்சல் செய்வது ஏன்? (திருட்டு படம் ஒரு தொழிலாக செய்யக்கூடாது!) இவர்கள் சொல்வதை மக்கள் ஏன் நம்ப வேண்டும்.
(இந்த தொழில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமே, வாழ்க்கை அல்ல!)
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை Empty Re: ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை

Post by ரா.ரமேஷ்குமார் Tue Feb 21, 2017 10:43 pm

GunasekarenS wrote:முதலில் மனிதர்களை மதியுங்கள். மக்களின் பிரச்சனைகளில் தீர்வு தெரிவித்து ஹீரோவாக திகழுங்கள். மொத்த பணத்தையும் சம்பளம் என்று வாங்கிக்கொண்டு, வேலை செய்யும் கலைஞர்களை தின கூலிகளாக மாற்றி வயிற்றில் அடித்து எதற்கு வரிந்துகட்டி வருகிறார்கள்.
இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பணம் மட்டுமே. மனிதர்களை தின்னும் பணம் மட்டுமே.
இவர்கள் எந்த ஒரு பொது மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த மாட்டார்கள், படம் வெளி வரும் போது மட்டும் திருட்டு படம் வெளியாகிறது என்று கூச்சல் செய்வது ஏன்? (திருட்டு படம் ஒரு தொழிலாக செய்யக்கூடாது!) இவர்கள் சொல்வதை மக்கள் ஏன் நம்ப வேண்டும்.
(இந்த தொழில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமே, வாழ்க்கை அல்ல!)
மேற்கோள் செய்த பதிவு: 1234127

அவர்களின் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்.. நாம் தான் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடினோம் இப்பொழுது அவர்களை இகழ்வதும் நாமே ..ஒரு நடிகரிடம் நடிப்பை மட்டுமே எதிர் பார்க்க வேண்டும் ... அவர்களும் மனிதர்கள் தான் நம்மால் பிரபலமானவர்கள் தான் .. கண்ணடி

இந்த தொழில் மக்களின் பொழுதுபோக்கு மட்டுமே, வாழ்க்கை அல்ல! wrote:

நீங்களே சொல்லிட்டீங்க நண்பரே அருமையாக ..!! சியர்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை Empty Re: ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum