புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_m10பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 20, 2017 12:45 am

First topic message reminder :

இணையத்தில் தமிழ் !

நம் தமிழ் மன்னர்கள், இயல் இசை நாடகம் என்கிற முத்தமிழையும் வளர்த்தார்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத நாம் இப்போது நான்காவதாக, இணையத்தின் முகுளம் 'இணையத் தமிழை' வளர்த்துள்ளோம். ஆம், எனக்குத்தெரிந்து, கடந்த 15  - 20  வருடங்களாக இந்த  சத்தமில்லாத  புரட்சி நடந்து வருகிறது. அது நமக்கு எத்தனை விதங்களில் உபயோகமாக இருக்கிறது என்று எடுத்துரைக்கவே  இந்த கட்டுரை.

இதன் பலாபலன்களை  ஒவ்வொன்றாக  பார்க்கலாம். முதலில் தமிழை அல்லது எந்த ஒரு மொழியையும் வளர்ப்பதற்கு தேவையானவை புத்தகங்கள். அதாவது ஒரு கால கட்டத்தில் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்ட இலக்கண இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் புதினங்கள் புராண கதைகள் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்க தேவையான சாதனம்.

முன் காலத்தில் நம் புலவர்கள் அரும்பாடுபட்டுத்  தங்களின் படைப்புகளை ஓலைச்சுவடிகளில் பதித்தார்கள் . அப்படி பதிவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. ஓலையை பதப்படுத்தவேண்டும், பின் எழுத்தாணி கொண்டு எழுத வேண்டும். அப்படி எழுதும்போது பிழை ஏதும் வந்தாலோ அல்லது எழுத்தாணி அதிகமாய் பதிந்து ஓலை சேதப்பட்டாலோ, மறுஒலை தான் எடுத்தது எழுதவேண்டும்.

ஒரு கவிதை தொகுப்பையோ, ஒரு புத்தகத்தையோ இப்படி தொகுக்க பலர் பல நாட்கள்  சிரமப்பட வேண்டி இருக்கும். அதனால் தான் புலவர்களுக்கு அந்த கால அரசர்கள் ஆதரவு அளித்தார்கள். இதற்கு ஆகும் செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராஜராஜ சோழன் 3  சைவக்   குரவர்களின்  தங்கப்பதுமையை செய்து   கொண்டு சென்று , அழிவில் இருந்த பல ஓலைச்சுவடிகளை மீட்டான் என்றும், அன்னமய்யா என்கிற தெலுங்கு புலவரின் பாடல்களை  மன்னன் செப்பு பட்டயங்களில் பொறித்து வைத்தான் என்று படிக்கிறோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஓலைகளில் எழுதி வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி இல் அவற்றை மீண்டும் 'படி' எடுத்துவைக்கவேண்டும். அதாவது மறுபடி  அவற்றை புதிதாக , மீண்டும் வேறு ஓலைகளில் எழுதி வைக்க வேண்டும் .இல்லாவிட்டால் ஓலைகளில் உள்ள அரிய பொக்கிஷங்கள் ஓலையுடன் கெட்டுவிடும்.

இவ்வளவு செய்தாலும் அவற்றை கரையான் போன்ற பூச்சிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இயற்கை இன் சீற்றத்துக்கு ஆளாக நேரிடலாம். அப்படி அழிந்த நூல்கள் பலப்பல.ஆனால் இந்த கஷ்டங்கள் அச்சு கோர்த்து, புத்தகங்கள் பதிக்க ஆரம்பித்ததும் போய்விட்டது என்றே சொல்லலாம் தான். ஆனால் முற்றிலும் பாதுகாப்பானதா என்றால் ...இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஏன் என்றால், புத்தகங்களை பாது காப்பதும் ஒன்றும் எளிதான காரியம் இலை. என் தந்தையார் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வைத்து இருந்தார். அவற்றை தன் கண் என போற்றி பாது காத்து வந்தார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட  அக்கறையும் சிரமமும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

மேலும், ஓரிடத்தில் இருந்து மற்றும் ஓரிடத்திற்கு அவற்றை சுமந்து செல்வது என்பது சவாலான காரியம். ஆனால் இணையத்தில் தமிழ் வந்ததும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

ஆம், இப்போது கொஞ்சம் கூட சிரமம் என்பதே இல்லை. தனி ஒருவர் மட்டுமே சில நாட்களில் தொன்மையான காப்பியங்கள் , புதினங்கள், புராண இதிகாசங்கள் எதுவானாலும் அவற்றை தமிழில் தட்டச்சு செய்து PDF போல போட்டுவிட்டால் போதும், அப்புறம் அந்த நூல் காலா காலத்திற்கும் எல்லோருக்கும் பயன்படும்.

அதுவும், முதலில் ஒருசில எழுத்துக்களை நம் கணினி இல் தரவிறக்கம் செய்து , தட்டச்சு செய்யவேண்டும் என்கிற நிலை இருந்தது. அதே எழுத்துருவை வைத்திருப்பவர் மட்டுமே இதை படிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது, நாம் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை பயன் படுத்தியே தமிழில் தட்டச்சு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இது ஒரு வரப்பிரசாதம். எங்கும் தட்டச்சு செய்யலாம், யாரும் படிக்கலாம் என்கிற நிலை வந்துள்ளது. அதனால் நாம் நமக்கு பிடித்த பல நூல்களை ஒரு சிறிய pendrive  இல் ...ஆயிரக்கணக்கான நூல்களை அதில் . சேமித்து வைத்துக் கொள்ள முடியும். எங்குவேண்டுமானாலும் சுலபமாக எடுத்து செல்லலாம். தேவையான போது படிக்கலாம். கைகளில் புத்தகத்தை எடுத்துக் படிக்கும் சுகம் இதில் இல்லை என்று சிலர் சொல்லலாம். என்றாலும் பாதுகாக்க இது மிகச்சிறந்த வழி என்பதை அவர்களும் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

தேவையானவர்கள் புத்தகங்களை இன்னும் வாங்கிக்கொண்டு தானே இருக்கிறார்கள். எனவே, இணையத்தால் தமிழுக்கு எத்தனை உபயோகம் என்றுமட்டுமே நாம் இங்கு பார்க்கவேண்டும். கம்பியூட்டருக்குத் தகுந்த மொழி தமிழ் தான் என்றும் சொல்கிறார்களே !

இன்றைய கால கட்டத்தில் ஒரு சொல்லுக்கு பொருள் தெரிய வேண்டுமா ? அல்லது சித்தர் பாடல்கள் வேண்டுமா?, அல்லது புராண இதிகாசங்கள் வேண்டுமா? இல்லை நீங்கள் சின்ன வயதில் படித்த அம்புலிமாமா புத்தகம் அல்லது வாண்டுமாமா கதைகள் வேண்டுமா?.......சமஸ்கிருத ஸ்லோகங்களின் தமிழாக்கங்கள் வேண்டுமா?...இவை அனைத்துமே 'தேடு பொறி'  மூலம்  சில நொடிகளில் உங்கள் கைகளில். இது எத்தனை பெரிய சாதனை? அவைமட்டும் அல்ல , , கம்பியூட்டர் சம்பந்தப் பட்ட புத்தகங்கள் கூட இப்போது தமிழில் கிடைக்கிறது.

பலதரப்பட்ட வார மாத சஞ்சிகைகளும், தீபாவளி மலர் பொங்கல் மலர்களும்  இங்கு கிடைக்கிறது . தினசரி செய்தித்தாள்களுக்கு குறைவே இல்லை. அதி காலை வேளை இல், தமிழ் நாட்டில் வெளியாகும் அந்த செய்தித்தாள்களை இணையம் மூலம் , நாங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு , அந்த மக்களுக்கு முன்பாகவே  படிக்கும் அனுபவத்தை என்ன சொல்வது?  

முன்பெல்லாம் எங்களைப் போல வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, வார மாத இதழ்களை படிப்பதென்பது கனவு தான். இப்போது எதற்கும் குறைவே இல்லை. மொத்த புத்தகமும் இணையத்தின் வழியே எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. போறாததற்கு  online  லைப்ரேரிகள் இருக்கிறது. எப்போதுவேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம்.

தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 21, 2017 10:28 pm

ராஜா wrote:கட்டுரை நன்றாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1234200

நன்றி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 21, 2017 10:30 pm

விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1234169

மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று நினைக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 21, 2017 11:45 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1234169

மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று  நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இதுவும் சூப்பருங்க



பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:44 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1234169

மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று  நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இதுவும் சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1234305

ரொம்ப சூப்பர் ஆ விமந்தனி..இருமுறை சொல்லி இருக்கிறீர்கள்? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:45 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1234169

மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று  நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இதுவும் சூப்பர்!
மேற்கோள் செய்த பதிவு: 1234303

ஆனால்.....இல்லை போல் இருக்கிறதே! ..............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 23, 2017 11:16 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று  நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இதுவும் சூப்பர்!
ஆனால்.....இல்லை போல் இருக்கிறதே! ..............சோகம்
ஒன்னும் புரியல  அதானே ஏன் இரண்டு முறை சொல்லியிருக்கிறேன்? பதிவின் எண்ணிக்கை தான் கூடியிருக்கிறது. ஒன்றை எடுத்து விடுகிறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை புன்னகை

no மோர் சோகம்  plz .....




பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை -  இணையத்தில் தமிழ் ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:13 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை பார்த்தேன்
மூர்த்தி கொடுத்துள்ளதை பார்த்ததும், மறுபடி தலைப்பை மாற்றிவிட்டேன் விமந்தனி.........என் கட்டுரையும் அந்த புத்தகத்தில் வந்துள்ளது என்று  நினைக்கிறேன்  ஜாலி ஜாலி ஜாலி .......மிக்க நன்றி ஆதிரா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இதுவும் சூப்பர்!
ஆனால்.....இல்லை போல் இருக்கிறதே! ..............சோகம்
ஒன்னும் புரியல  அதானே ஏன் இரண்டு முறை சொல்லியிருக்கிறேன்? பதிவின் எண்ணிக்கை தான் கூடியிருக்கிறது. ஒன்றை எடுத்து விடுகிறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை புன்னகை

no மோர் சோகம்  plz .....
மேற்கோள் செய்த பதிவு: 1234519

அடாடா...உங்கள் பதிவுக்காக வருந்தவில்லை விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக